<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9067462</id><updated>2012-02-11T11:24:21.817+05:30</updated><category term='Jonathan Gullible'/><category term='மௌளி'/><category term='சிறுகதை'/><category term='தவிர்க்க வேண்டிய நபர்கள்'/><category term='The Great Indian Novel'/><category term='அமெரிக்கா'/><category term='விமரிசனம்'/><category term='போலி டோண்டு'/><category term='யாழ்தேவி நட்சத்திரம்'/><category term='பொது'/><category term='புதிர்கள்'/><category term='பிடித்த பாடல்கள்'/><category term='டோண்டுவின் அனுபவங்கள்'/><category term='மொக்கை'/><category term='பகுத்தறிவு'/><category term='நீதிக்கதை'/><category term='மகாபாரதம்'/><category term='ஈழம்'/><category term='ஹைப்பர்லிங்'/><category term='கிறுக்கு குணங்கள்'/><category term='ஆண் பெண் கற்புநிலை'/><category term='முரட்டு வைத்தியம்'/><category term='அரசியல்'/><category term='தன்னம்பிக்கை'/><category term='பொருளாதாரம்'/><category term='மொழிபெயர்ப்பு'/><category term='மின்னஞ்சல் கதைகள்'/><category term='வாடிக்கையாளரை அணுகும் முறைகள்'/><category term='இஸ்ரேல்'/><category term='டோண்டு பதில்கள்'/><category term='விளையாட்டு'/><category term='வி.எஸ். திருமலை'/><category term='நான் ரசித்த கதைகள்'/><category term='செய்திகள்'/><category term='அனு'/><category term='எந்தையும் தாயும்'/><category term='பத்திரிகை செய்திகள்'/><category term='டி.வி. சீரியல்கள்'/><category term='கோவில்கள்'/><category term='பொன்னியின் புதல்வர்'/><category term='கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை'/><category term='ராஜாஜி'/><category term='IDPL நினைவுகள்'/><category term='நகைச்சுவை'/><category term='வி.எஸ். சூரி'/><category term='என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள்'/><category term='தொழில்நுட்பம்'/><category term='இலக்கிய நயம்'/><category term='CPWD நினைவுகள்'/><category term='செவ்வி'/><category term='காமராஜர்'/><category term='தமிழ் மணம்'/><category term='எங்கே பிராமணன்'/><category term='அசிமோவ்'/><category term='நேரு குடும்பம்'/><category term='சினிமா'/><category term='சோ'/><category term='பதிவர் வட்டம்'/><category term='நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்'/><category term='இலங்கை'/><category term='தமிழினிமை'/><category term='விவாத மேடை'/><category term='பம்பாய் நினைவுகள்'/><category term='கலப்பு திருமணம்'/><title type='text'>Dondus dos and donts</title><subtitle type='html'>டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>1322</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-8064971491894629845</id><published>2012-02-10T06:30:00.002+05:30</published><updated>2012-02-11T08:40:18.966+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்'/><title type='text'>நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.02.2012</title><content type='html'>&lt;b&gt;ஆ, எம்ஜிஆரா வில்லத்தனமான ரோலில்?&lt;/b&gt;&lt;br /&gt;எம்ஜிஆர் வில்லன் ரோலில் நடித்த ஒரு க்ளிப் பிரஹலாக்தா படத்தில். இதில் அவர் காமாந்தகார இந்திரனாக நடித்து ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதியை ஈவ் டீசிங் செய்யும் காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/RyRQiPmq2dY" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;லோக்கலைசேஷனுக்காக செய்யும் காமெடிகள்&lt;/b&gt;&lt;br /&gt;பம்மல் சம்பந்த முதலியார் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களை தமிழாக்கி நடத்தி இருக்கிறார். அவற்றில் பாத்திரங்களுக்கு தமிழ்ப் பெயர்களாக வைப்பார். உதாரணத்துக்கு ஹாம்லெட் அமலாதித்யன், ஒஃபீலியா அபலை, ஜூலியஸ் சீசர் வீரசிம்மன், ப்ரூட்டஸ் பரதன், ஆண்டனி ஆனந்தன், கமில்லெ கமலா போன்றவை. அவர் செய்தது ஒரு லாஜிக்குடன் இருக்கும். பார்ப்பவர்களுக்கும் அவை விபரீதமாகத் தென்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தற்போது? அவள் ஒரு தொடர்கதை படத்தில் காட்டப்படும் சென்னையின் பல இடங்களை கேரளாவில் உள்ள ஊர்களாக காட்டிய கூத்து நடந்தது. மின்சார வ்ண்டியை பார்த்து கேரள சகோதரர்கள் கைகொட்டி சிரித்தனர். ஏன் இந்தக் கொலை வெறி என்றுதான் கேட்கிறேன். அப்படியே சென்னை என காண்பித்துவிட்டு பாத்திரங்களின் பெயரை மட்டும் மலையாளப் பெயர்களாக வைத்திருக்கலாமே. லாஜிக் அடிபடாதே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;லாஜிக் பார்ப்பது&lt;/b&gt;&lt;br /&gt;நான் சமீபத்தில் 1960-61-ஆம் கல்வியாண்டில் பத்தாவது படிக்கும்போது ஒரு நாள் எங்கள் ஆசிரியர் சங்கரராமன் அவர்கள் கோபத்துடன் வகுப்புக்கு வந்தார். கட்டுரை நோட்டுகளையும் எடுத்து வந்திருந்தார். என்னை பெயரிட்டு அழைத்து நிற்கச் சொன்னார். நானும் ஏதும் புரியாது நின்றேன். அன்றைய கட்டுரை வணிகக் கடிதம் எழுதுவது பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நான் ஒரு புத்தக கம்பெனிக்கு எழுதி புத்தகங்களை ஆர்டர் செய்வது போல இருக்கும் கட்டுரை அது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆர்டர் செய்தது:&lt;br /&gt;1. ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி - 10,&lt;br /&gt;2. என்சைளோப்பீடியா பிரிட்டானிக்கா - ஒரு முழு செட்&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை விபிபியில் அனுப்புமாறு எழுதியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டார், “ஏண்டா தபால்காரன் மேல் உனக்கு என்ன அவ்வளவு கோபம்? இடுப்பெலும்பு முறிந்து விடுமேடா அத்தனை புத்தகங்களையும் தூக்கினால்”? அப்போதுதான் நான் எழுதிய அபத்தம் எனக்கே புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் மொழி எழுதினால் மட்டும் போதாது பொது அறிவும் அதில் சேர்ந்திருக்க வேண்டும் என்பதை அவர் எனது உதாரணத்தை வைத்து விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தசாரதி இன்னொரு திருவாழத்தான். புது சொற்களை வாக்கியங்களில் பிரயோகிக்கச் சொன்னால், அவன் இவ்வாறு வாக்கியங்களாக எழுதுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;1. விட்டெறிதல்: அவன் லட்ச ரூபாயை விட்டேறிந்தான்.&lt;br /&gt;2. தாவுதல்: அவன் குளத்துக்குக் குளம் தாவினான்.&lt;br /&gt;3. அநேகமாக: அனேகமாக நாளை உலகம் முடிவடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்&lt;/b&gt;&lt;br /&gt;லேட்டஸ்ட் துக்ள்க். ராசா பயத்துடன் ஜெயில் காவலாளியை கேட்கிறார்: “ஒரு சந்தேகம் வருது. யாராவது சாமியார் நரபலி கொடுத்தா அவங்க தப்பிச்சுக்கலாம்னு சொல்லியிருப்பாரோ? நைஸா விசாரியுங்களேன், திக்கு திக்குங்குது”. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-vzU58xNGCOQ/TzXcDPbJWrI/AAAAAAAAAVM/gHjBsvKVsy4/s1600/thuglak%2Bdated%2B11.02.2012.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="320" width="301" src="http://1.bp.blogspot.com/-vzU58xNGCOQ/TzXcDPbJWrI/AAAAAAAAAVM/gHjBsvKVsy4/s320/thuglak%2Bdated%2B11.02.2012.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் ராசா. எத்தனை பேருக்குத்தான் பயப்படுவார்?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-8064971491894629845?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/8064971491894629845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=8064971491894629845' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8064971491894629845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8064971491894629845'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/02/10022012.html' title='நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.02.2012'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/RyRQiPmq2dY/default.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-5093839474974560057</id><published>2012-02-05T05:51:00.002+05:30</published><updated>2012-02-06T08:41:07.102+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><title type='text'>வால்பையன் இட்ட இப்பதிவுதான் எனது இப்பதிவுக்குனான தூண்டுதல்</title><content type='html'>வால்பையன் இட்ட &lt;a href="http://valpaiyan.blogspot.in/2012/01/blog-post_31.html"&gt;இப்பதிவுதான்&lt;/a&gt; எனது இப்பதிவுக்குனான தூண்டுதல். &lt;br /&gt;&lt;br /&gt;அதில் வடக்குப்பட்டு ராமசாமி வால்பையனுக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறர். “ஆதாம் எவாளில் இருந்து மனித இனம் தோன்றியது என்றால் ஆதாம் ஏவாளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் பிறந்து அந்த இருவரும் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்!&lt;br /&gt;அல்லது ஆதாம் ஏவாளுக்கு பிறந்த மகளுடன் ஆதாம் உறவு கொண்டிருக்க வேண்டும்!அன்றேல் ஏவாள தனது மகனுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்!இந்த சான்ஸ் இல்லாமல் வேறு வழியில் அடுத்த தலைமுறை உருவாவதற்கு வழியில்லையே!அப்போ மொத்த மனித இனமே ஹராமா”?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நான் அளித்த பதில்: “கசப்பானாலும் அதுதான் உண்மை. வேறு வழியில்லை. மோசஸின் தந்தை தனது அத்தையைத்தான் மணம் புரிந்ததாக பழைய ஏற்பாடு கூறுகிறது. பார்க்க: http://bible.cc/exodus/6-20.htm&lt;br /&gt;&lt;br /&gt;நடத்தை விதிகள் மோசஸ் காலத்துக்கு அப்புறம்தான் வந்தன. அதற்கு என்ன இப்போது”?&lt;br /&gt;&lt;br /&gt;நெருங்கிய உறவினரிடையே உடலுறவு என்பது பல கலாச்சாரங்களில் குற்றமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. நம்மவரிடையே சகோதரியின் மகளை ஒருவன் மனம் முடிக்கலாம். அதற்கும் மேலாக அம்மாதிரியின்றி வெளியில் மணம் முடித்தவர்களிடையே மனைவி கணவனை மாமா என்றே கூப்பிடுவார், அல்லது அத்தான் என்று. மாமியாரை அத்தை என்றும் மாமனாரை மாமா என்றும் அழைப்பார்கள். மாமியார் மாமனாரை அம்மா என்றும் அப்பா என்றும் கூட அழைப்பதுண்டு? காரணம் என்ன? யோசிக்க வேண்டிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவே வட இந்தியாவில் இம்மாதிரி எல்லாம் திருமண விஷயத்தில் அங்குள்ளவர்கள் யோசித்தால் பல்லின் மேலேயே போடுவார்கள். இந்து சட்டப்படி முந்தைய பாராவில் உள்ள உறவு முறைகள் சட்டப்படி விரோதம். இருப்பினும் தென்னிந்தியர்களின் வழக்கத்துக்கு மட்டும் விதி விலக்கு தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வால்பையனின் பதிவுக்கு வருவோம். நான் ஏற்கனவேயே கூறியபடி ஆதாம் ஏவாளைன் குழந்தைகள் தங்களுக்குள்ளிருந்துதான் வாழ்க்கைத் துணையை நாட வேண்டிய கட்டாயம். ஈதன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதமும் ஏவாளும் கடவுளின் ஆணைப்படி கூடி குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால்தான் மனித இனம் பெருகி, இம்மாதிரியான திருமணங்களை தடுக்கும் சட்ட திட்டங்கள் வரமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் முன்கூட்டியே யோசிக்க முடியாதவரா கடவுள் என்று கேட்பது விதண்டாவாதமே. &lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் பற்றி வால்பையனிடம் வைக்கப்பட்ட கேள்வியும் அவர் பதிலும்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி 2)&lt;br /&gt;கடவுள் இல்லை என்று தெளிவாக அறிந்து கொண்ட பின்பும், இன்னும் அறிய விரும்புகிறேன், விவாதிக்கலாம் என்று ஒவ்வொரு பதிவின் முடிவிலும் போடும் டிஸ்கி யின் அர்த்தம் என்ன? இல்லாத கடவுளுக்கு நீட்சி ஏதும் உண்டா என இன்னும் தேடுகிறீர்களா ? &lt;br /&gt;&lt;br /&gt;தேடல் முடியுறா இன்பம், அதன் பொருட்டே அறிய விரும்புகிறேன் என விவாதத்திற்கு அழைப்பது, என்று நீ கற்பதை என்று நிறுத்துகிறாயோ அன்று பிணத்திற்கு சமமாவாய் என என் தந்தை(அய்யம்பேட்டை அறிவுடை நம்பி இல்லங்க) அடிக்கடி சொல்லுவார், சாவிற்கு முதன் நாள் சாக்ரடீஸ் அவரது நண்பர்களுடன் புதிதாய் ஒரு விசயத்தை எடுத்து விவாதித்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்ற பதம் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. உருவம் உண்டு, உருவம் இல்லை, இயற்கையே கடவுள், உலகம் உருவாக கடவுள் என்ற பதம் தேவையில்லை, அப்படியே கடவுள் இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத பொம்மை என்று ஒரு கூட்டம் என பல பிரிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் இல்லை என்று முடிப்பதை விட ஏன் கடவுள் என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன், நான் நலமாக, வசதியாக வாழ கடவுள் எனக்கு தேவையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கமாக வாழ கடவுள் இல்லையென்றால் நம்மால் முடியாதா? தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளை முன் வைக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கேட்ட கடவுளின் நீட்சி எதை வைத்து என எனக்கு புரிகிறது, அன்பே சிவம் படத்தில் கமலால், மாதவன் கடவுள் என்று அழைக்கப்படுவார் அதுப்போலத்தானே :), சக மனிதனுக்கு உதவுவதற்கு பெயர் தர்மம் அல்ல கடமை!&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமல் பற்றி பேசும்போது அவரது தசாவதாரம் படம் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி காட்சியில் அசின் அவரிடம் கூறுவார், இப்படியெல்ல்லாம் அவர் பெருமாள் இல்லையென்றால் அவர்களது மணவாழ்க்கைக்கு சாத்தியம் இல்லையென்று. கமல் கூறுவார், பெருமாள் இல்லையென்று நான் எப்போது சொன்னேன், இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதனே சொன்னேன்”. அசின் இதில் சமாதானம் அடைவார்.பூர்வஜன்ம கணவன் மனைவியர் இங்கும் ஒன்று சேர்ந்தது குறித்து எனக்கும் மகிழ்ச்சி கலந்த திருப்தியே. ஆனால் யோசித்து பாருங்கள் கமல் தன் ஐடியாவை மார்றிக் கொள்ளவே இல்லை. அசினும் முட்டாள் இல்லை. இப்போதைக்கு அது போதும், கமலை விடாமல் பிடித்துக் கொள்வதே முக்கியம் என நினைக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திகர் நாத்திகராவதும், நாத்திகர் ஆத்திகராவதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். இது முடிவடையாத விவாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-5093839474974560057?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/5093839474974560057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=5093839474974560057' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5093839474974560057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5093839474974560057'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/02/blog-post_05.html' title='வால்பையன் இட்ட இப்பதிவுதான் எனது இப்பதிவுக்குனான தூண்டுதல்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-6902375666105985302</id><published>2012-02-03T08:05:00.002+05:30</published><updated>2012-02-03T08:43:50.293+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தவறவிடும் வருவாயும் நஷ்டத்தில்தான் சேரும்</title><content type='html'>நான் ஐடிபிஎல்-ல் ப்ணியாற்றியபோது பல ஒப்பந்த புள்ளிகள் அல்ஜீரியாவிலிருந்து வரும்.அவற்றை ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்க வேண்டும்.  அவை எல்லாவற்றிலும் ஒரு ஷரத்து நிச்சயமாக இருக்கும். அதை à l’exclusion de tout tiers (புரோக்கர்கள் வரக்கூடாது என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்). புரோக்கர்கள் என்பதையும் ஒப்பந்த ஷரத்துகளில் வரையறுப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வேலையை ஒப்பந்தப் புள்ளிதாரர்களுக்கு வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் பெறுபவர்கள் அவர்கள். (போஃபோர்ஸ் விஷயத்தில் க்வாட்ரோக்கியை போல). அந்த புரோக்கர்கள் நிஜமாகவே அதைச் செய்ய சக்தி வாய்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது உதார் பார்ட்டியாகக் கூட இருக்கலாம். அவ்வாறானவர்களுக்கு கமிஷன் தருவது சட்டப்படி குற்றம். நிரூபிக்கப்பட்டால் அதற்கான பெனால்டி புரோக்கருக்கு கொடுத்த தொகைக்கு குறைவாக இருக்கலாகாது என்றும் குறிப்பிட்டிருப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதை மொழி பெயர்க்கும்போது அதன் லாஜிக் எனக்கு புரியவில்லை. எங்கள் மேலாளர் ஜலானியிடம் கேட்டேன். அவர் அதை விளக்கினார். வேலை தருபவன் ஒருவன் அதைப்  பெறுபவன் இன்னொருவன், இந்த புரோக்கர்கள் நோகாமல் நோம்பு கும்பிடுபவர்கள் என்று அவர் கூறினார். ஆனால்  புரோக்கர் இல்லாமல் வேலை கிடைக்காது என்பதே பல இடங்களில் எதார்த்தம். ஏனெனில் வேலை கொடுப்பவனின் ஆட்களே புரோக்கர்களாகவும் செயல்படுவர். நம்ம ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ராசா போல.&lt;br /&gt;&lt;br /&gt;1,76,000 லட்சம் நஷ்டம் எனக்கூறுவது மிகைப்படுத்தல் அல்ல. ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற வெத்துவேட்டு நிறுவனங்கள் தமது பங்குகளை ஆகாய விலைக்கு ஏற்றி விற்றது வெளிப்படை. அந்த விலையை கொடுக்க முட்டாளகளா அவற்றை வாங்கியவர்கள்? கபில் சிபல் ரேஞ்சுக்கு நஷ்டம் ஏதுமில்லை எனக் கூறிய பத்ரி அவர்களே &lt;a href="http://www.badriseshadri.in/2012/02/blog-post_7348.html"&gt;இப்போது ஊழல்/லஞ்சம் இருந்திருந்தால் அதுவும் சில ஆயிரம் கோடிகள் மட்டும்தான் என்பது என் கருத்து. அந்தக் கருத்துதான் இப்போதும&lt;/a&gt; என்று கூறுகிறார். நான் அவருக்கு கூறுவேன், பங்குகளை விற்ற அதிகவிலை அரசுக்கு ஏல முறையில் வந்திருக்கும் ஆகவே இழப்பு அல்லது வருமான இழப்பு. செய்த வியாபாரத்தில் மட்டும் நஷ்டம் வராது. செய்யத் தவறிய வியாபாரமும் நஷ்டக்கணக்கில்தான் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஆயிரம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கும் ஒருவன் 2000 மாதங்கள் (160 ஆண்டுகளுக்கு மேல்) சம்பாதித்தால் வரக்கூடிய தொகை அது. வெறுமனே பதவியை வைத்து துஷ்பிரயோகம் செய்து சம்பாதிக்கப்பட்டதை எவ்வாறு மன்னிப்பது?ஆனால் பல ஆயிரம் கோடிகள்?  அவற்றையெல்லாம் பூசி மெழுக முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-6902375666105985302?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/6902375666105985302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=6902375666105985302' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6902375666105985302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6902375666105985302'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/02/blog-post.html' title='தவறவிடும் வருவாயும் நஷ்டத்தில்தான் சேரும்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-6324450721218286461</id><published>2012-01-22T09:42:00.001+05:30</published><updated>2012-01-30T08:16:57.244+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு பிறகு ஔவையாரையே கடிச்சுட்டாங்களே</title><content type='html'>டிஸ்கி: பவுடர் ஸ்டாரின் &lt;a href="http://www.tamilaathi.com/2012/01/blog-post_21.html"&gt;என்னது ஔவையார் மலையாளியா&lt;/a&gt; என்னும் பதிவுதான் எனது இப்பதிவுக்கு தூண்டுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் விகடனில்(?) ஒரு தொடர்கதை வந்திருந்தது. அது பற்றி கூறும் முன்னால் இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன். கிடைப்பதற்கரிய நெல்லிக்கனியை தமிழ்புலவர் ஔவையாருக்கு அளித்து மகிழ்ந்தான் வல்ளல் அதியமான். காரணம் என்னவென்றால், சாதாரண மன்னனான தன்னைவிட தமிழே மூச்சாக வாழும் ஔவையாரே தமிழகத்துக்கு அதிகம் தேவை என்று அவன் நினைத்ததுதான். &lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா என ஆராயப்புகுந்ததுதான் நான் மேலே சொன்ன தொடர்கதை. &lt;br /&gt;&lt;br /&gt;கதை அதியமான் இளைஞனாக இருந்தபோது துவங்குகிறது. அவனுக்கு ஒரு காதலி உண்டு (பெயர் முக்கியமில்லை). அதியமானின் விரோதிகள் அவனைக் கொல்ல நஞ்சு பூசிய பாணத்தை விட அவன் காதலி அப்பாணத்தை தன் உடலில் ஏற்று அவனைக் காப்பாற்றுகிறாள். ஆனால் அவளும் சாகவில்லை. என்ன, அவள் முதுகு வளைந்து, சிறுவயதிலேயே முதுமைத் தோற்றம் வந்து விட்டது. அமிதாப் நடித்த &lt;a href="http://dondu.blogspot.com/2010/06/blog-post_2434.html"&gt;பாஆஆஆஆஆ&lt;/a&gt; என்னும் படம் நினைவுக்கு வருகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;அக்காதலியே பிற்காலத்தில் பெரிய கவியாகி ஔவையார் என அழைக்கப்பெற்றாள் என்று அந்த தொடர்கதை தோற்றம் கொண்டது. ஆக, அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்தது தனது காதலி அவர் என்ற ஹோதாவிலேயே என்ற துணிபுதான் முன்னுக்கு வந்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே ஔவையார் (சில பாடங்களில் கம்பர் என்றும் கூறுவர்) தெலுங்கு பேசும் பிரதேசத்துக்கு சென்று பாஷை புரியாது கஷ்டப்பட்டார் என்றும் படித்திருக்கிறேன். அதை குறித்து அவர் “ஏமிரா வோரி யென்பாள் எந்துண்டி வஸ்தியென்பாள்” என்று துவங்கும் பாடலையும் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன தொடர்கதையின் தலைப்பையும், பாடலின் முழு வடிவத்தையும் தெரிந்திருந்தால் யாரேனும் சொல்லுங்கப்பூ.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு பிறகு ஔவையாரையே கடிச்சுட்டாங்களே என்று கூற வேண்டுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-6324450721218286461?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/6324450721218286461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=6324450721218286461' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6324450721218286461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6324450721218286461'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/blog-post_22.html' title='ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு பிறகு ஔவையாரையே கடிச்சுட்டாங்களே'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-3672895677490005147</id><published>2012-01-21T07:35:00.000+05:30</published><updated>2012-01-21T07:35:59.718+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>சீன் போடுவது என்பது உலகெல்லாம் ஒரே மாதிரித்தான் போல</title><content type='html'>கீழே உள்ள வீடியோவில் ஃபிரெஞ்சு தெரியாமலேயே எவ்வாறு அம்மொழியை பேசுபவர்களுடன் எல்லாம் தெரிந்தவர் போல பேசுவது என்பதைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/edYHlnhxyOI" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் தமிழ் சினிமாவில் கூட பல படங்களில் வடிவேலு ஆங்கிலம் பேசுவது போல பாவலா காட்டுவார். உதாரணத்துக்கு மருதமலையில் ஒரு காட்சி கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/SomVk2kNVec" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீதக் கச்சேரிக்கு போய் எல்லாம் புரிந்தது போல பொய்த்தாளம் போட்டு பாடகரை டரியல் ஆக்கி தனது தாளத்தை அவர் தவறவிடச் செய்வது, தியாகையர் ஆராதனைக்கு திருவையாறு போய் கேமராவுக்கு எதிரில் வெறுமனே வாயசைப்பது ஆகிய விஷயங்களும் அடங்கும். (நிஜமாகவே குன்னக்குடி வைத்தியநாதன் டைரக்ட் செய்த ஒரு படத்தில் அவர் நடிகை சுகன்யாவை ஆராதனை கச்சேரியில் வாயசைக்க வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, சீன் போடுவது என்பது உலகெல்லாம் ஒரே மாதிரித்தான் போல.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-3672895677490005147?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/3672895677490005147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=3672895677490005147' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/3672895677490005147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/3672895677490005147'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/blog-post_21.html' title='சீன் போடுவது என்பது உலகெல்லாம் ஒரே மாதிரித்தான் போல'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/edYHlnhxyOI/default.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-1084493301505789484</id><published>2012-01-20T08:40:00.000+05:30</published><updated>2012-01-20T08:40:12.941+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோ'/><title type='text'>துக்ளக் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா ஜனவரி 2012-சற்றே லேட்டாக</title><content type='html'>2001-ல் சென்னைக்கு வந்தேன். அதுவரை துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களுக்கு போக முடிந்ததில்லை. டில்லியில் இருந்தேன். 2002-ஆம் ஆண்டு கூட்டத்துக்கு சென்றேன். அப்போது பதிவராக இல்லை. 2003, 2004 ஆண்டுகளுக்கான கூட்டங்களுக்கு என் வேலை காரணமாக போக இயலவில்லை. ஆனால் 2005 துவங்கி 2011 வரை தவறாமல் சென்றதோடு பதிவும் போட முடிந்தது. இந்த ஆண்டு நான் &lt;a href="http://dondu.blogspot.com/2012/01/42-2012.html"&gt;ஏற்கனவேயே குறிப்பிட்டபடி மருத்துவ காரணங்களுக்காக செல்ல இயலவில்லை&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போன ஆண்டு மாதிரி இவ்வாண்டும் இணையத்தில் வெப்காஸ்ட் செய்தார்கள். அதை பார்க்க கட்டணம் 200 ரூபாய் என்றார்கள். என்னிடம் கிரெடிட் கார்ட் ஏதும் இல்லை. ஆன்லைனில் எப்படி கட்ட முடியும் என விட்டு விட்டேன். ஆனால் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா இப்போது உதவிக்கு வந்தார். தான் பணம் கொடுத்து வாங்கியதை என்னுடனும் பகிர்ந்து கொண்டார். என்ன, ஒரு முறை ஓப்பன் செய்தால் விடாது பார்க்க வேண்டும். பாதியில் நிறுத்தினால் திரும்பவும் லாகின் செய்ய வேண்டியிருக்கும். 15 முறைதான் அவ்வாறு செய்யவியலும். ஆகவேதான் நான் குறிப்பிட்ட மாதிரி செய்ய வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று பிற்பகல் 4 மணிக்கு உள்ளே சென்றவன் அந்த தளத்தை இரவு 9.30 வரை ஒப்பனில் வைத்திருந்தேன். நல்ல ஒளிபரப்பு. என்ன, ஆடியோவில் சில சமயங்களில் குறைபாடு. நானும் கையில் நோட் புத்தகத்தை வைத்துக் கொண்டு குறிப்புகள் எடுக்கத் துவங்கினேன். இம்முறை இட்லிவடை அவர்கள் அமர்க்களமாக கவர் செய்துள்ளார். &lt;a href="http://idlyvadai.blogspot.com/2012/01/42-live.html"&gt;முதலில் ஆன்லைன் கவரேஜ் செய்து&lt;/a&gt;, பிறகு &lt;a href="http://idlyvadai.blogspot.com/2012/01/42_15.html"&gt;ஆடியோக்களை&lt;/a&gt; போட்டு, அதன் பின்னால் &lt;a href="http://idlyvadai.blogspot.com/2012/01/42_18.html"&gt;ஜெயா டிவியில் வந்த நிகழ்ச்சியின் ஒளிக்காட்சிகளையும் எம்பெட் செய்து&lt;/a&gt; தூள் கிளப்பி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் குறிப்பு எடுத்ததாகக் கூறினேன். பாலா அவர்களும் எனது ஸ்டைலில் பதிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டார். ஆனாலும் நான் நேரில் சென்று பிறகு சூட்டோடு சூடாக 3 அல்லது 4 பதிவுகளாக வெளியிடுவது போல இம்முறை செய்ய விருப்பமில்லை. ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்ற காரணம் முக்கியமானது. ஆகவே வீடியோக்களை பார்த்த பின்னால் எனது எண்ணங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முழு வீடியோவையும் ஜெயா டிவி வீடியோக்களையும் பார்த்ததில் ஒன்றை கூற வேண்டும். சரியாகவே ஜெயா டிவியினர் முழு மீட்டிங்கின் சாரத்தையும் போட்டுள்ளனர். உதாரணத்துக்கு முதலில் பேச வந்த வாசகி கல்பனா கூட்டத்திலிருந்து மீண்டு வர பிடித்த நேரத்தை ஜெயா டிவி தவிர்த்தது புத்திசாலித்தனமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மீட்டிங்கை பல பகுதிகளாக பிரிக்கலாம். சோவின் வரவேற்புரை, தனது சகபணியாளர்களை அறிமுகப் படுத்துவது, வாசகர்கள் கேள்விகள், சோவின் உடனுக்குடனான பதிவுகள், சோவின் பேச்சு, அத்வானி பேசியது, மோதி பேசியது, கடைசியில் மீண்டும் சோ பேசியது என்று பல பிரிவுகள். &lt;br /&gt;&lt;br /&gt;மன்மோகன்சிங் இந்த கூட்டத்துக்கு வந்து, தமிழ் அவருக்கு புரிந்திருந்தால் சோ பேசியதை கேட்டு மீட்டிங் முழுவதும் நெளிந்த வண்ணமே இருப்பார். உண்மையாகவே அவர் வந்திருந்தால், சோ அவர்கள் என்ன பேசியிருப்பார்? கண்டிப்பாக விருந்தாளியை நோகடித்திருக்க மாட்டார். அவரது உலக வங்கி சாதனை, 1991-லிருந்து 1996 வரை நிதி மந்திரியாக அவர் செய்த சாதனைகள் ஆகியவை அதிகமாக இடம் பெற்றிருக்கும் என ஊகிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் வந்திருந்தால்? இப்பதிவை படிப்பவர்கள் அவரவர் ஊகத்தை தம் பின்னூட்டங்களில் கூறலாமே. ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்த மீட்டிங்கில் பேசியதை அப்படியே பேசியிருக்க மாட்டார். சபை நாகரிகம் தெரிந்த சோ அவர்கள் என்பதில் நான் திடமாகவே உள்ளேன். அதே சமயம் கூற வேண்டியதை நாசுக்காகவே கூறியிருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டவர் நேரடி முதலிட்டாஇ இவர் ஆதரித்தார். அதே சமயம் அப்போது சபையில் இருந்த குருமூர்த்தி ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதையும் குறிப்பிட்டார். இவ்வாறே தனது மாற்றுக் கருத்துகளை அவர் வெளியிட்டிருப்பார் என்பதுதான் உண்மை. போன முறை அத்வானி வந்தபோது (2007) மன்மோகன்சிங் அணு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதை ஆதரித்து, பாஜக ஆட்சியில் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருக்கும் என அவர் குறிப்பிட்டதை இங்கு நினைவில் கொண்டு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரடி அன்னிய முதலீட்டைத் தவிர்த்து மத்திய அரசை அவர் எம்முறையிலும் ஆதரிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு பத்தாண்டுகாலமாவது ஆட்சி அமைக்க வாய்ப்பு தந்தால் மோதியின் குஜராத்தையும் மிஞ்சி அவ தமிழகத்தைக் கொண்டு வருவார் எனக் கூறியது அவரது நம்பிக்கையையே அதிகம் பிரதிபலிக்கிறது. இந்த ஒரு விஷயத்தில் நான் சோ அவர்களிடமிருந்து மாறுபடுகிறேன். நான் ஏற்கனவேயே கீழ்கண்டவாறு கூறியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dondu.blogspot.com/2011/05/blog-post_14.html"&gt;டிஸ்கி: மனதை நிறையச் செய்த மோதியின் வெற்றி என்று தலைப்பிட்டவன் இப்போது மட்டும் தோல்வியை குறிப்பிடுகிறேன் என்றால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;மோதியின் வெற்றிக்கான நேர்மறை காரணங்களே அதிகம். அவருடன் ஒப்பிடும்போது குஜராத்தில் காங்கிரஸ் ஒரு டம்மி காமெடி பீஸ் மட்டுமே. ஆனால் இங்கு அப்படியில்லை ஊழல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிமுகவும் சரி திமுகவும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏற்கனவேயே பல முறை குறிப்பிட்டபடி 1996 தேர்தலில் அதிமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் 2001-லும் சரி, 2006-லும் சரி அப்போதைய ஆளும் கட்சி ஏற்கும்படியாகவே ஆட்சி செய்து முடித்திருந்தது. கூட்டணிகள் கணக்கு விவகாரங்களில்தான் வெற்றி தோல்வி பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் 2011-ல் திமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. அதை தமிழக மக்கள் உணர்ந்து செயல் பட்டதற்கு ஒரு ஓ போடுவோம். தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு ஓ. தொங்கு சட்டசபையெல்லாம் கொண்டுவராது ஒரு கட்சிக்கு தெளிவாக ஆட்சிப் பொறுப்பை தந்திருப்பதும் சிறப்புக்குரியதே.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்வானி அவர்கள் தனது பேச்சுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை, அதுவும் சோ அதை செய்வது உத்தமம் எனக் கூற, சோ அவர்கள் துக்ளக் வாசகர்களுக்கு ஆங்கிலம் நன்கு புரியும் என பெருமிதத்துடன் கூறியது மிகச்சரியான கூற்றே. தனது வாசகர்களை பர்றி அவர் வைத்திருக்கும் உயர்ந்த கருத்து இங்கு வெளியாகிறது. அத்வானி, மற்றும் மோதியின் பேச்சுகள் வழக்கம்போலவே சுவையாக இருந்தன. இட்லி வடை அவர்கள் தந்திருக்கும் ஆடியோ டேப்புகளே சாட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;சோவின் வழக்கமான கலாய்ப்புகள் இருந்தன என்பதைக் கூறவும் வேண்டுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-1084493301505789484?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/1084493301505789484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=1084493301505789484' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1084493301505789484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1084493301505789484'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/42-2012_20.html' title='துக்ளக் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா ஜனவரி 2012-சற்றே லேட்டாக'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-2622967809842858764</id><published>2012-01-13T07:45:00.003+05:30</published><updated>2012-01-14T08:38:58.930+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>பெயர் குழப்பங்கள்</title><content type='html'>ஜெயமோகனின் &lt;a href="http://www.jeyamohan.in/?p=166"&gt;இப்பதிவுதான்&lt;/a&gt; எனது இந்த இடுகையை தூண்டியது. அதில் எஸ்ரா அவர்கள் ஜெயமோகனை ஜெய்சங்கர், மலையாள நடிகர் ஜெயன், மேலும் தமிழ் நடிகர் மோகன் ஆகியோருடன் பல வெவ்வேறு காலகட்டங்களில் குழப்பிக் கொண்டது பற்றி சுவைபட எழுதியுள்ளார். போதாக்குறைக்கு அவரது மாமா வேறு ஜெயமோகன் எம்.எல்.ஏ. என அவரை தவறாகப் புரிந்து கொண்டு மாலை எல்லாம் வாங்கும் அளவுக்கு போனது இன்னும் நகைப்பை வரவழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரி பல முறை நடந்துள்ளது. சுந்தரகாண்டம் உரை நடை புத்தகத்தை நான் எட்டு வயதில் பார்க்க நேர்ந்தது. அதில் ஜனகன் மகள் ராவணேஸ்வரனிடம் “ராகவனைத் தவிர வேறு எவரையும் நான் நிமிர்ந்து பார்க்க மாட்டேன்” என சூளுரைக்க, எனக்கு ஒரே ஆச்சரியம். நம்மைப் பற்றி இவ்வளவு அன்புடன் குறிப்பிடும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்ற திகைப்பு ஒரு புறம், ஜானகி இப்போது எங்கே என்ற ஆவல் ஒரு புறம். திடீரென என் பெரியப்பா மகன் அம்பிக்கும் ராகவன் என பெயர் என்பது நினைவுக்கு வர, எங்களில் யாரை சீதை குறிப்பிடுகிறாள் என்ற மயக்கம் வேறு பிறகு சேர்ந்து கொண்டது. பிறகு தெளிந்து கொண்டேன் என வைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் என் தந்தை, பெரியப்பா ஆகியோரது ஒன்று விட்ட சித்தப்பாவின் மகன் வெங்கடேசன் சிறிய வயதில் ஜுரம் வந்து இறந்து போனான். என் பெரியப்பா அம்பியை அழைத்து வெங்கட வரதய்யங்காரிடம் போய் இம்மாதிரி நிலையில் நமக்கு எத்தனை நாள் தீட்டு என கேட்டு வா என் அனுப்பிக்க அவனும் ஒரே ஓட்டமாக ஓடி எதிர்வீட்டில் இருந்த அவனது பள்ளி ஆசிரியர் வெங்கட வரதைய்யாங்கரிடம் சென்று கோரிக்கை வைக்க அவரும் அலுப்புடன் பல புத்தகங்களை தேடி விடை கூறினார். சில மாதங்கள் கழித்து எங்கள் தாத்தாவின் திவசம் வர அதற்கு வெங்கட வரதையங்கரிடம் பிராமணார்த்தம் சம்பந்தமாக கேட்டு வர அதே அம்பி என் பெரியப்பாவால் அனுப்பப்பட்டான். அவன் அங்கு சென்று பார்த்தபோது ஆசிரியர் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் கூற அவரும், “இதென்ன கூத்து, எங்காத்து மாமா எப்போதிலிருந்து இந்த வேலையெல்லாம் ஆரம்பித்தார், நேக்கு தெரியவே தெரியாதே” என ஆச்சரியத்துடன் கூற, அவனும் திகைப்புடன் வீட்டுக்கு வந்து பெரியப்பாவிடம் அதை சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் திடீரென அவனிடம் அவன் எங்கு சென்றான் என கேட்க, அவனும் எதிர்வீட்டுக்கு சென்று கேட்டதாகக் கூற, அவர் சிரிக்க ஆரம்பித்தார். “அடே நான் சொன்னது நம்மாத்துக்கு உபாத்தியாயம் செய்ய வரும் வெங்கட வரதையங்கார் அவர் ராமேஸ்வரம் தெருவில் இருப்பவர்” என்று கூறியதுதான் குழப்பம் விலகியது. இந்த நிகழ்ச்சி எங்கள் குடும்பத்தின் பிரைவேட் ஜோக் கலெக்‌ஷனில் சேர்ந்து கொண்டது. அம்பியே அதை பலமுறை கூறி சிரித்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல எங்கள் ஆசிரியர் வி.என் ராகவாச்சாரியார் இன்னொரு ஆசிரியர் ரங்கராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை என் வகுப்பில் இருந்த டி.எஸ். ராகவனிடம் கொடுத்து ரங்கராஜனிடம் சேர்ப்பிக்குமாறு கூற, அவனும் கர்ம சிரத்தையாக இன்னொரு செக்‌ஷனில் இருந்த தன் தோழன் ரங்கராஜனிடம் போய் அதை ஒப்படைத்தான். குழம்பிப் போன ரங்கராஜன் எங்கள் வகுப்புக்கு வந்து ஆசிரியருடன் பேச, அவரும் ராகவனைப் பார்த்து என்ன விஷயம் என கேட்க, :இவந்தான் சார் ரங்கராஜன்” என அவன் அழுத்தம் திருத்தமாகக் கூறினானே பார்க்கணும். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவை பின்னாலிருந்து படித்த என் வீட்டம்மா ராகவன் என பெயர் வைத்தாலே இம்மாதிரித்தான் ஏதாவது ஏடாகூடம் செய்வார்கள் போல என நொடித்து விட்டு திரும்பியது வேறு கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-2622967809842858764?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/2622967809842858764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=2622967809842858764' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2622967809842858764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2622967809842858764'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/blog-post_13.html' title='பெயர் குழப்பங்கள்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-795363363128642254</id><published>2012-01-12T20:25:00.000+05:30</published><updated>2012-01-12T20:25:32.650+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோ'/><title type='text'>துக்ளக் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா ஜனவரி 2012</title><content type='html'>நான் மிக ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்வு இது. ஆனால் அதற்கு போக முடியாமல் என் உடல்நலம் சதி செய்து விட்டதே. ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் இடது காலை பெல்ட் போட்டு இருக்கியிருக்கிறது. ஆகவே காலை இழுத்து இழுத்துத்தான் நடக்க வேண்டியுள்ளது. கீழே உட்கார ஏலாது.&lt;br /&gt;&lt;br /&gt;இது எத்தனை நாளைக்கு என்றால் டாக்டர் சீரியசாகவே பிப்ரவரி முதல் வாரம் வரை எனக் கூறிவிட்டார். அதிலும் காலை இழுத்து நடப்பதும் வீட்டுக்குள்ளே மட்டும்தான் வெளியே வந்தால் தெரியும் சேதி என என் வீட்டம்மாவிடம் அவர் கூறிவிட்ட நிலையில் வெளியே வரவே அனுமதி லேது என்றாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போன முறை மாதிரி இம்முறையும் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா என கேட்டதற்கு துக்ளக் ஆஃபீசில் தெரியாது எனக் கூறி விட்டார்கள். சரி பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஏமாற்றத்தை இங்கு இச்சமயம் பதிவு செய்கிறேன். யாராவது துக்ளக்குக்கு சொல்லி நேரடி இணைய ஆன்லைன் ஒளிபரப்பு வைத்தால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-795363363128642254?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/795363363128642254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=795363363128642254' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/795363363128642254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/795363363128642254'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/42-2012.html' title='துக்ளக் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா ஜனவரி 2012'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-5973348346798714543</id><published>2012-01-12T13:44:00.003+05:30</published><updated>2012-01-12T13:48:57.603+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்ரேல்'/><title type='text'>கோவி கண்ணனின் எதிர்ப்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்ப்பதிவு</title><content type='html'>&lt;i&gt;&lt;b&gt;&lt;a href="http://vadaibajji.blogspot.com/2012/01/explain-to-govi-kannan.html"&gt;வடை பஜ்ஜி பதிவு ஒன்றில்&lt;/a&gt; நான் இட்டப் பின்னூட்டம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;a href="http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_09.html"&gt;விவசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ&lt;br /&gt;இல்லாத  பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட  பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நல்ல கருத்து இது? எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக  நீங்கள் மாற்றி  இருக்கலாம் ? அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர்  வந்து விட்டதா , உடனே  எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய   மனப்பான்மையில்   &lt;a href="http://govikannan.blogspot.com/2012/01/blog-post_10.html"&gt;நீங்கள் கட்டுரை தீட்டியதோ&lt;/a&gt;  ஏனோ?????//&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே இஸ்ரேல் நெகேவ் பாலைவனத்தை சோலை வனமாக மாற்றி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச லாவண்யங்கள் ஏதுமின்றி குஜராத்தில் மோதி அரசு திறம்பட அரசை நடத்தி வருகிறது. அதையே இந்தியாவின் மற்ற நாடுகளிலும் பின்பற்றுவது எல்லோருக்கும் நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்பின்னூட்டத்துக்கு இசுலாமிய பதிவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என நினைக்கிறீர்கள்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எனது இப்பதிவின் விஷயத்துக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெகேவ் பாலைவனம் பற்றிய இஸ்ரேலின் டூரிசம் வீடியோ கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/VwHx__oedts" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு வீடியோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/AlUfCpuGl8k" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் உருவாவதற்கு முன்பிருந்தே அங்கு யூதர்கள் பல முன்னேற்றங்களை விஞ்ஞானம் தொழில் நுட்பத்தில் கொண்டு வந்துள்ளது பற்றி &lt;a href="http://en.wikipedia.org/wiki/Science_and_technology_in_Israel"&gt;இங்கு&lt;/a&gt; பார்க்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரவேலர்கள் பல முறை நம் நாட்டுக்கும் தனது விவசாய முறைகளை கற்றுக் கொடுக்க முன்வந்தது. இசுலாமிய ஓட்டு வங்கியை மனதில் கொண்ட இந்திய அரசு அதை மறுத்து வந்திருக்கிறது. ஏதோ நல்ல புத்தி வந்து இப்போதுதான் இஸ்ரேலுடன் பல துறைகளில் - முக்கியமாக தீவிரவாதத்துக்கு பலமான எதிர்வினை - ஒத்துழைக்க ஆரம்பித்துள்ளது. இது போதாது. மேலும் செய்ய வேண்டும் என்பதே என் அவா.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-5973348346798714543?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/5973348346798714543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=5973348346798714543' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5973348346798714543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5973348346798714543'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/blog-post_12.html' title='கோவி கண்ணனின் எதிர்ப்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்ப்பதிவு'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/VwHx__oedts/default.jpg' height='72' width='72'/><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-3869609089699895338</id><published>2012-01-08T08:34:00.000+05:30</published><updated>2012-01-08T08:34:52.159+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>நக்கீரன் கோபால் மீது நான் தவறேதும் காணவில்லை</title><content type='html'>“மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என கூறியது ஜெயலலிதாதானே. அதை கோட் செய்திருக்கிறது நக்கீரன். அதிலென்ன தவறு? &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நக்கீரன் மேல் பல விமரிசனங்கள் அப்படியே இருந்தாலும் இந்த விஷயத்தில் அவர் செய்தது தவறில்லை என்றுதான் நினைக்கிறேன். சமீபத்தில் 1962-ல் சீன இந்திய யுத்த சமயத்தில் சீனா நம்மை முதுகில் குத்தியது என எல்லோரும் புலம்ப, அப்போது ராஜாஜி அவர்கள் ஒரு விஷயம் சொன்னார். “விரோதியின் வேலையே முதுகில் குத்துவதுதானே. ஆகவே அது பற்றி புலம்பாமல் மேலே காரியத்தை கவனிப்போம்” என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைத்தான் இப்போது கூறுகிறேன். சிலர் கூறலாம், அதை ஜெயலலிதா கூறியிருந்தாலும் அட்டைப் படத்தில் பிராமினண்டாக போட வேண்டுமா என்று. எதிரி வேறு என்ன செய்வான் என நான் கேட்கிறேன். பத்திரிகைகள், அதுவும் நக்கீரன் போன்ற pulp பத்திரிகையின் வேலையே அதுதானே. உள்ளே செய்தியில் பார்த்தால் இந்த விஷயத்தை எம்ஜிஆரே கூறியதாகத்தானே ஜெயலலிதா எழுதியுள்ளார்?&lt;br /&gt;&lt;br /&gt;எனது பதிவர் நண்பர் ஒருவர் தன்னை பீஃப் உண்ணும் பாப்பான் என குறிப்பிட்டு கொள்வார். அதை இன்னொருவர் கோட் செய்தால் அவர் கோபப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் எதிர்வினையாக நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை அதிமுகவினர் சூறையாடியது மிகவும் அராஜகச் செயலே. அதுவும் ஆளும் கட்சியாக இருந்து அதை செய்ததும் கண்டனத்துக்குரியது. &lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்களில் சிலர் (என்னையும் சேர்த்துத்தான்) அவ்வப்போது புலால் உணவு எடுத்துக் கொள்வது உண்டு. அதை பார்த்து அதிர்ச்சி அடைபவர்கள் அவர்களது பார்ப்பனரல்லாத நண்பர்களே. ஆக, பாப்பானை பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பிம்பம் உண்டு. அதெல்லாம் இக்கால கட்டத்தில் தேவையேயில்லை என்றுதான் நான் கூறுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-3869609089699895338?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/3869609089699895338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=3869609089699895338' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/3869609089699895338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/3869609089699895338'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/blog-post_08.html' title='நக்கீரன் கோபால் மீது நான் தவறேதும் காணவில்லை'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-7847128850587612174</id><published>2012-01-07T16:31:00.002+05:30</published><updated>2012-01-07T19:32:23.067+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>Why this kolaveri kolaveridi</title><content type='html'>நான் சற்றே லேட் என நினைக்கிறேன். “3” படத்தில் வரும் பாட்டான வை திஸ் கொலவெறி கொலவெறிடி பாடலை இன்றுதான் சரியாகக் கேட்டேன் என்றும் கூட கூற இயலாது, அதன் பல வெர்ஷன்களைத்தான் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உண்மைத் தமிழனின் &lt;a href="http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_07.html"&gt;இப்பதிவில்&lt;/a&gt; அதன் யாழ்ப்பாண ஆக்கத்தைக் கண்டு கேட்டேன். பிறகு ஒரிஜினலை வீடியோவுடன் கேட்போம் என பார்த்து யூ ட்யூபுக்கு சென்றதும்தான் தெரிந்தது இப்பாடலுக்கு உலகளாவிய வகையில் வெர்ஷன்கள் இருக்கின்றன என. கீழே பாகிஸ்தானின் வெர்ஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/47OmGlrb4r4" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லர் இப்போது உயிருடனுன் ஆட்சியிலும் இருந்தால் அவன் எவ்வாறு ரியேக்ட் செய்திருப்பான்? அதையும் கற்பனை செய்து பார்த்து விட்டனர், கீழே பார்க்கவும். இப்பாடலை பார்த்தாக வேண்டுமா என யூ ட்யூப் கேட்கும் ஆம் என செக் செய்து விடுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/e9uwkwauakI" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சீறும் ஹிட்லர் பிறகு சரெண்டர் ஆகிறான். பாருங்கள் தமாஷாக இருக்கும். சீக்கிரமே ஹிட்லர் பற்றிய வீடியோவை தூக்கினாலும் தூக்கி விடுவார்கள். ஆகவே ஹரி அப்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரிஜினல் தனுஷின் ”3” படத்தின் வீடியோ காணக் கிடைக்கவில்லை. சுட்டி யாராவது தாருங்களப்பூ. &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரிஜினல் பாடலுக்கான சுட்டி தந்த மாதவன் ஸ்ரீனிவாசகோபாலனுக்கும் ஹாஜாஸ்ரீக்கும் நன்றி. ஒரிஜினலை கீழே பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/YR12Z8f1Dh8" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-7847128850587612174?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/7847128850587612174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=7847128850587612174' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/7847128850587612174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/7847128850587612174'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/why-this-kolaveri-kolaveridi.html' title='Why this kolaveri kolaveridi'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/47OmGlrb4r4/default.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-8106188965337336897</id><published>2012-01-06T08:21:00.001+05:30</published><updated>2012-01-06T09:35:37.682+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிர்கள்'/><title type='text'>2012-க்கான முதல் செட் புதிர்கள்</title><content type='html'>1. இந்தியாவை விட்டும் எங்குமே வெளி தேசத்துக்கு செல்லாத டோண்டு ராகவன் அந்த நிலை மாறாமலேயே வெறும் தரையில் நின்று கொண்டு சீனாவின் பெருஞ்சுவரை நேரடியாகவே காணவியலும். எங்கனம்?&lt;br /&gt;&lt;br /&gt;2. மெக்கானிக் அண்ணாமலையின் சகோதரன் தாயுமானவன் இறந்து விட்டார். ஆனால் தாயுமானவுக்கு சகோதரனே கிடையாது. எவ்வாறு?&lt;br /&gt;&lt;br /&gt;3. தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? இம்சை அரசனுக்கு விடை தெரியாமல் மண்டையே வெடித்து விடும் போல. டோண்டு ராகவனுக்கும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;4. கோவிந்தாச்சாரி தனது காரை ஸ்பீட் லிமிட்டிற்குள்தான் ரோட்டோரமாக ஓட்டிக் கொண்டிருந்தார். எதிரே வந்த கார்களோ இவரது காரை விட வேகமாகவே வந்தன. இருப்பினும் போலீஸ்காரர் மணவாளன் கோவிந்தாச்சாரியை நிறுத்தி அபராதம் போட்டார். என்ன அக்கிரமம?&lt;br /&gt;&lt;br /&gt;5. ராமகிருருஷ்ணன், தன்னருகிலேயே படுத்திருக்கும் தன் மனைவி பத்மாசனிக்கு தனது செல்பேசியிலிருந்து அழைப்பு அனுப்ப, அவள் தனது செல்பேசியை எடுத்து பேசும் முன்னால், தனது செல்பேசியை அணைத்து விட்டு ஆனந்தமாக தூங்கலானான். ஏன் இந்தக் கொலைவெறி அவனுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;6. எலெக்ட்ரீஷியன் ஆதிகேசவன் அந்த ரூம் விளக்கை அணைச்சுட்டு போனதாலே, 200 பேர் செத்தாங்க? எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;7. தன் சொந்த வீட்டில் இருந்தும் கூட ராமநாராயணன் தாகத்தால் அவதிப்பட்டான், தண்ணீரை வாங்கிக் குடிக்கவும் இயலவில்லை, பணம் நிறைய இருந்தும். ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;8. ராஜகுமாரன் பிங்களன் தன் குதிரை நீலவேணியை 15 அடி நீள கயிற்றில் கட்டி விட்டு ராஜகுமாரி பரிமளாவுடன் உல்லாசமாக இருக்க செல்கிறான். குதிரைக்கு 25 அடி தூரத்தில் புல்கட்டு இருக்கிறது. இருப்பினும் நீலவேணியால் அப்புல்லை தின்ன முடிந்தது. எங்கனம்?&lt;br /&gt;&lt;br /&gt;9. மெய்யூரில் இருப்பவர்கள் அனைவரும் உண்மையை மட்டும் கூறுவார்கள். பொய்யூரிலோ பொய்யைத் தவிர அம்மக்களுக்கு ஒன்றும் தெரியாது. இரு ஊரையும் இணைக்கும் ராஸ்தாவின் நடுவில் உள்ள கூட்டு ரோட்டில் ஒரு வழிப்போக்கன் வருகிறான். அவன் ஒரு அழகான பென்ணைப் பார்க்கிறான் (வயது 18). அவன் மெய்யூருக்கு செல்ல வேண்டும். எவ்வாறு?&lt;br /&gt;&lt;br /&gt;10. நான் கடவுளை விட வலிமைமையானவன், ஏழைகளிடம் இருப்பவன், பணக்காரர்களிடம் இல்லாதவன். நான் உன்னிடம் வந்தால் நீ இறப்பாய். நான் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன் &lt;br /&gt;&lt;br /&gt;8.&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-8106188965337336897?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/8106188965337336897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=8106188965337336897' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8106188965337336897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8106188965337336897'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/2012.html' title='2012-க்கான முதல் செட் புதிர்கள்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-7403591486018223421</id><published>2012-01-03T06:18:00.000+05:30</published><updated>2012-01-03T06:18:06.282+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டுவின் அனுபவங்கள்'/><title type='text'>பெப்பே பெப்பெப்பே</title><content type='html'>சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் எட்டாப்பு படிக்கையில் எங்கள் ஆசிரியர் ஜெயராம ஐயங்கார் ஒரு கதை சொன்னார். அது பின்வருமாறு. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கொலை வழக்கில் குற்றவாளி கேசவனுக்கு சார்பாக வக்கீல் பராங்குசம் ஆஜரானார். அரசு தரப்பு கேஸ் ரொம்பவுமே ஸ்ட்ராங். ஆகவே அவர் ஒன்று செய்தார். அதாவது குற்றவாளியிடம் “உன்னை என்ன கேள்வி கேட்டாலும் நீ பெப்பே பெப்பெப்பே எனச் சொல்லவும். நீ பைத்தியம் என வாதாடி நான் விடுதலை வாங்கித் தருகிறேன். அவ்வாறே அவனும் செய்ய அவனுக்கு விடுதலை கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அவன் பராங்குசத்தை பார்க்க வந்தான். அவரும் அவனிடம் ஃபீஸ் கேட்க அவனோ பெப்பே பெப்பெப்பே என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கதை ஏன் நினைவுக்கு வர வேண்டும். எதேச்சையாக நான் அறுபதுகளில் படித்த &lt;a href="http://en.wikipedia.org/wiki/Anatomy_of_a_Murder"&gt;“The anatomy of a murder"&lt;/a&gt; என்னும் நாவலின் திரையாக்கம் பர்றி இப்போதுதான் கூகளில் பார்த்தேன். அப்படியே எங்கள் எட்டாப்பு ஆசிரியர் சொன்ன ஒன்லைன் ட்ரீட்மெண்ட்தான் இங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-7403591486018223421?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/7403591486018223421/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=7403591486018223421' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/7403591486018223421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/7403591486018223421'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/blog-post_03.html' title='பெப்பே பெப்பெப்பே'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-4834920438829424954</id><published>2012-01-01T20:09:00.001+05:30</published><updated>2012-01-02T07:28:53.110+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>அவங்க பிராமின்ஸ், அப்படித்தான்</title><content type='html'>சமீபத்தில் 1963-ஜூன் 27-ஆம் தேதி எனக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இஞ்ஜினியரிங் அட்மிஷன் கிடைத்த சந்தோஷத்தை அது சற்றே பாதித்தது. ஆனால் இப்பதிவு அது பற்றியல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;பிராக்சருகான பிளாஸ்டர் கட்டைப் போட எனக்கு மயக்க மருந்து தரவேண்டியிருந்தது. அப்போது பிற்பகல் மணி இரண்டரை. டாக்டர் என்னிடம் நான் எப்போது பகல் உண்வு உண்டேன் எனக்கேட்க. நான் காலை ஒன்பதரை என பதில் சொன்னேன். அவர் முகத்தில் திகைப்பு. அருகில் இருந்த நர்ஸ் அவங்க பிராமின்ஸ் அப்படித்தான் காலையில் சீக்கிரமே உணவு எடுத்துக் கொள்வார்கள் எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது சாதாரணமாக உண்மைதான். விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் நான் பள்ளியில் படிக்கும்போது என் அபிராமண நண்பர்களுக்கு பகல் உணவாக முழு சாப்பாடு வரும். என் போன்ற சிலர் மட்டும் வெறுமனே ஓரடுக்கு டிபன் பாக்ஸில் டிபன் அல்லது தயிர் சாதம் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இந்த வேறுபாடு குறித்து நான் அக்கறை கொண்ட்தில்லை. ஆனால் இப்போது இது பற்றி யோசிக்கும் போது இந்த் வேறுபட்டிற்கான (எனக்குத் தோன்றும்) சமூகக் காரணத்தை ஆராய விரும்புவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை எல்லோருமே அவ்வாறுதான் காலையில் நாஸ்தா, பிறகு மதிய உணவு என்றுதான் இருந்துள்ளனர். ஆனால் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ஒரு மாறுதல் ஆரம்பித்தது. பிராமணர்கள் வெள்ளைக்காரன் அரசில் உத்தியோகம் பார்க்க ஆரம்பித்ததில், காலை பத்து மணிக்கே ஆஃபீஸ் என்றாக. அவர்களில் சிலர் மெதுவாக காலை நாஸ்தாவையும் பகல் உணவையும் காலை 9 மணிக்கான சாப்பாடாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். அதுவே அவர்களில் அதிகமாக பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஏனோ தெரியவில்லை, பிந்தைய கால கட்டங்களில் அபிராமணர்களும் உத்தியோகஸ்தர்களானாலும் அவர்கள் மட்டும் பழைய வழக்கப்படியே இருந்துள்ளனர். அது ஒன்றுதான் புதிராக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-4834920438829424954?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/4834920438829424954/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=4834920438829424954' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4834920438829424954'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4834920438829424954'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2012/01/blog-post.html' title='அவங்க பிராமின்ஸ், அப்படித்தான்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-387687839145635535</id><published>2011-12-31T22:02:00.006+05:30</published><updated>2012-01-01T16:14:13.628+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டுவின் அனுபவங்கள்'/><title type='text'>ஆஸ்பத்திரி வாசம்</title><content type='html'>&lt;b&gt;கெட்டதிலும் நல்லது நடந்தது&lt;/b&gt;&lt;br /&gt;மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு என்ற பதிவின் தொடர்ச்சியாகவும் இதை வைத்துக் கொள்ளலாம், அதன் பின் இது நடந்தது என்னும் அடிப்படையில். ஆனால் விஷயம் சற்றே சிக்கலானது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் எட்டு நாட்கள் போல ஆஸ்பத்திரியில் தங்கியதில் உடல் பருமன் குறைய, அதனால் அதுவரை கண்பர்ர்வைக்குப்படாத ட்யூமர் ஒன்று இடது தொடையில் வெளிப்பட்டது. ஏதோ சாதாரண வீக்கம் என சத்ய நாராயணாவிடம் போக அவர் அதை பார்த்த போதே புன்னகையை தொலைத்து கேட் ஸ்கேனுக்கு ஆர்டர் செய்ய, அதன் ரிசல்ட் வந்ததும்தான் நிலைமை சற்றே சீரியஸ் என எனக்கே பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி, 23-ஆம் தேதி அன்றுதான்  ட்யூமரை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். டாக்டர் ரவிச்சந்திரன் என்னும் புகழ் பெற்ற ஓன்காலஜிஸ்ட்தான் அதை செய்தார். நேற்று டிஸார்ஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்பத்திரியில் எல்லாமே படுக்கையில் என ஆயிற்று. சிறுநீர் கழிக்க கதீட்டர், காயத்திலிருந்து கெட்ட நீர் வடிவதை மானிட்டர் செய்யும் ட்ரைன் என்றெல்லாம் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். பெட்பான் ஒத்துக் கொள்ளாததால் அடல்ட் டையப்பரை வேறு மாட்டி விட்டனர். கண்றாவி. ஆனால் என்ன செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது டிஸ்சார்ஜ் ஆனாலும் கெட்ட நீர் வடிகால் பாத்திரம் அப்படியே உள்ளது. ஆகவே வீட்டை விட்டு வெளியேறுவது அசாத்தியமாயிற்று. வரும் செவ்வாயன்று அதை எடுப்பதாக ஐடியா. பார்ப்போம், கடவுள் விட்ட வழி. பிறகு இருக்கவே இருக்கின்றன தொடர் சிகிச்சைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இடது காலை நேராகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பெல்ட் போட்டுள்ளார்கள். ஆகவே ஒரு காலை இழுத்து இழுத்துத்தான் நடக்க வேண்டும். கூடவே கையில் டிரைனையும் ஏந்திக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோட்டு பிடிவாதக் கிழவர் அக்காலகட்டங்களில் தன் மூத்திரச் சட்டியை சுமந்து செல்ல வேண்டியிருந்தாலும், மன உறுதியுடன் தன் வேலையை தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்வரை செய்தார் அவர். Hats off to him!!!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் அதே மனவுறுதியை அளிக்குமாறு என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பான் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவில் ராஜேஷ் கன்னா என்னும் ஒரு அன்பர் எனக்கு ஃபோன் செய்து ஏன் எனது பதிவுகள் வரவில்லை எனக் கேட்டார். அவருக்கு அப்போது காரணத்தைக் கூறினேன். இப்போது இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-387687839145635535?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/387687839145635535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=387687839145635535' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/387687839145635535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/387687839145635535'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/12/blog-post_31.html' title='ஆஸ்பத்திரி வாசம்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-4662693300822767070</id><published>2011-12-12T08:36:00.002+05:30</published><updated>2011-12-12T17:22:27.695+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டுவின் அனுபவங்கள்'/><title type='text'>உன்மத்த நிலையை அடைதல்</title><content type='html'>நண்பர் ஜெயமோகனது இடுகையான &lt;a href="http://www.jeyamohan.in/?p=22852"&gt;யோகமும் பித்தும்&lt;/a&gt; என்ற பதிவு எனக்குள் எழுப்பிய எண்ணங்களே இப்பதிவு. அதிலிருந்து முதலில் சில வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;பிரக்ஞையை மழுங்கடிக்கக்கூடிய சில அம்சங்கள் உண்டு. முக்கியமானது சீரான தாளம். பிரக்ஞை என்பது பெருமளவுக்குத் தாளத்தால் கட்டுப்பட்டது. ஒரு குறிப்பிட்ட தாளத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் நம்முள் பிரக்ஞையாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் அந்தத் தாளத்திற்கு இயைப அமைவதைக் காணலாம் –ரயில்தாளத்தில் இதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்திருப்பார்கள். தாளத்துடன் ஒளியும் காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தால் அது இன்னும் தீவிரமாகிறது. ஒரு தாளத்துக்கு ஏற்பப் பத்துப்பேர் நம்மைச்சுற்றி ஆடினால், அந்தத் தாளத்துக்கு ஏற்ப வண்ணவிளக்குகள் மின்னினால் நம்மை அந்தத் தாளம் ஆட்கொள்கிறது. அது பிரக்ஞைநிலையை மழுங்கடிக்கிறது&lt;/b&gt;&lt;/i&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அதை சமீபத்தில் 1968-ல் வெளி வந்த ஷிகார் என்னும் இந்தி படத்தின் இப்பாடல் காட்சியில் காணலாம். ஆஷா, பரேக், பேலா போஸ் என்னும் இரு நாட்டிய நாரீமணிகளின் அந்த ஆட்டத்தில் பாடல் வரிகள் அற்புதமான ஹிந்தியின் ஒரு வட்டார வழக்காக அமைந்துள்ளன. என்னைப் போன்றவர்களுக்கு அது கூடுதல் போனஸ். நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடலில் டிரம்ஸ் இசை ஆஷா பரேக்கை படிப்படியாக ஆட்கொள்வதை இப்பாடல் காட்சியில் அற்புதமாக காட்டியுள்ளனர். அவரது அவஸ்தையை தர்மேந்திரா உற்று நோக்குவதும் கதையின் போக்குக்கு உதவி செய்வதாகவே அமைந்துள்ளது. பை தி வே அப்படத்தை நான் பார்க்கவில்லை. அப்பாடலை கீழே காணுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/q9VeyrRBjRM" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல சமீபத்தில் 1964-ல் வெளி வந்த நவராத்திரி படத்தில் வரும் கூத்துப் பாடலில் ஆரம்ப வரிகள் என்னை ஒரு மோன நிலைக்கே கொண்டு செல்லும். அப்பாடலின் வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் சுட்டி தாருங்கள் அப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் காளிராஜ் அவர்கள் தயவால் அக்காட்சியின் வீடியோவை கீழே எம்பெட் செய்கிறேன். என்ன ஆரம்ப வரிகள் மிஸ்ஸிங். பரவாயில்லை. காளிராஜ் அவர்களுக்கு என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/DqWKRny75nc" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றப்படி நான் &lt;a href="http://dondu.blogspot.com/2008/05/blog-post_26.html"&gt;சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன?&lt;/a&gt; என்ற தலைப்பில் நான் வெளியிட்ட செண்டிமெண்டுகள் இங்கும் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;&lt;span style="background-color: #f6f6f6; color: #081ade; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px;"&gt;காதலிக்க நேரமில்லை:&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #f6f6f6; color: #081ade; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px;"&gt;&amp;nbsp;சமீபத்தில் 1964-ல் வெளிவந்த இப்படத்தை பார்க்கும்போதெல்லாம் விடுமுறை மூட் வந்து விடுகிறது. கதையிலும் ராஜஸ்ரீயும் காஞ்சனா கோடை விடுமுறைக்குத்தானே வீட்டுக்கு வருகிறார்கள். நான் கூட அப்படத்தை எனது முதல் ஆண்டு தேர்வுகள் முடிந்து கடை நாள் மாலை காட்சியில்தான் அப்படம் பார்த்தேன். ஸ்ரீதர் கூறியிருந்தது போல ஒருவரும் அப்படத்தில் அழவில்லை. சோகக் காட்சியே லேது. எல்லாமே ஜாலியாகப் போயிற்று. "என்னப் பார்வை இந்தப் பார்வை, இந்தப் பார்வை" பாடல் படமாக்கப்பட்டதுதான் அப்படத்தின் கடைசி ஷூட்டிங் என கேள்விப்பட்டேன்.&lt;/span&gt;&lt;br style="background-color: #f6f6f6; clear: left; color: #081ade; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px;" /&gt;&lt;br style="background-color: #f6f6f6; clear: left; color: #081ade; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px;" /&gt;&lt;span style="background-color: #f6f6f6; color: #081ade; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px;"&gt;கலங்கரை விளக்கம்:&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #f6f6f6; color: #081ade; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px;"&gt;&amp;nbsp;இப்படத்தை நான் பார்க்கவில்லை. எனது&amp;nbsp;&lt;/span&gt;&lt;a href="http://dondu.blogspot.com/2006/04/1.html" style="background-color: #f6f6f6; color: #de7008; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px;"&gt;முரட்டு வைத்தியம் - 1&lt;/a&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #f6f6f6; color: #081ade; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px;"&gt;&amp;nbsp;பாதிப்பில் நான்கு ஆண்டுகள் படம் பார்க்காது இருந்தேன். அதில் மிஸ் செய்த படங்களில் இதுவும் ஒன்று. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் Vertigo (starring James Stewart, kim Novak) படத்தின் தழுவல் இப்படம். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் அதன் பாடல்கள் என்னை மிகவும் பாதித்தன. "பொன்னெழில் பூத்தது"என்ற பாடல் மனத்துள் இன்னும் ஒலிக்கிறது. இதனுடைய இன்னொரு பாடல் "காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதை கேட்டு வாங்கிப் போனாள் அந்த கன்னி என்னவானாள்" பாட்டு நான் மாலை நேரத்தில் பரீட்சையில் தோல்வியடைந்த வெறுப்பில் கடற்கரையில் பைத்தியம் போல உலவும்போது ட்ரான்ஸிஸ்டர்களிலிருந்து நான் போகுமிடமெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்தது. அப்பாட்டைக் கேட்கும் போது சமீபத்திய 1965 இன்னும் சமீபத்தில் வருகிறது.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-4662693300822767070?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/4662693300822767070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=4662693300822767070' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4662693300822767070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4662693300822767070'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/12/blog-post_12.html' title='உன்மத்த நிலையை அடைதல்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/q9VeyrRBjRM/default.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-4155432546056699777</id><published>2011-12-06T20:17:00.000+05:30</published><updated>2011-12-06T20:17:24.622+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டுவின் அனுபவங்கள்'/><title type='text'>ஹிந்தி - தமிழ் மொழிபெயர்ப்பு</title><content type='html'>&lt;b&gt;ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்&lt;/b&gt;&lt;br /&gt;ஹிந்தி/உருது மொழிகளை நான் சித்தி மொழி என்றே குறிப்பிடுவேன். அதாவது அன்னையின் தங்கை. மௌஸீ என்பார்கள். அதன் பொருள் தாயைப் போன்றவள் என்பதாகும். ஒரு குழந்தைகளின் அன்னை இறந்து விட்டால், அன்னையின் தங்கையையே அவர்களது அப்பாவுக்கு கட்டி வைப்பதும் ஒரு பழக்கமே. அதாவது தனது அக்காவின் குழந்தைகளை மாற்றாந்தாய் போலன்றி உண்மையாகவே அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்வாள் என்பதே அதன் தாத்பர்யம். நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு சித்தி மொழி எனக்கூறிவரும் நான் இத்தனை ஆண்டுகாலத்தில் ஒரு முறை கூட ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்ததில்லை. சான்ஸ் கிடைக்கவில்லை அல்லது அவ்வாறு வந்த வாய்ப்புகளையும் தவிர்த்தேன். காரணம் ஹிந்தியில் உள்ள எழுத்துக்களே. க, ச, ட, த ஆகியவை தலா நான்கு உச்சரிப்பில் உள்ளன. அவற்றில் எனக்கு எப்போதுமே தகராறுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் ஒரு பிரபல வங்கியின் ரூரல் துறையிலிருந்து ஒரு மொழிபெயர்ப்புக்கான வாய்ப்பு வந்தது. அந்த வங்கியின் கிராம சேவைகளை காட்டும் வண்ணம் போஸ்டர்கள், படக்கதைகள் ஆகியவை. இம்முறை துணிச்சலுடன் ஏற்றுக் கொண்டேன். அடாடா மொழிபெயர்ப்பு வேலை தன்னைப் போல ஸ்மூத்தாக சென்றது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு இய்ல்பாகவே வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன, சில மாறுதல்கள் செய்ய வேண்டியிருந்தது. சூரஜ் தமிழில் முருகன் ஆனார், அவர் மனைவி ரூபா வள்ளி என அழைக்கப்பட்டார், அவர்கள் மகள் ஜூஹி மேகலாவானாள். அவர்கள் ஊர் ராம்புர் புதூராயிற்று. கண்ஷ்யாம் கணேசன் ஆனார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேலையில் மொழி பெயர்ப்பை விட DTP வேலைதான் அதிக. அதையும் செய்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் நல்ல அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-4155432546056699777?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/4155432546056699777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=4155432546056699777' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4155432546056699777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4155432546056699777'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/12/blog-post_06.html' title='ஹிந்தி - தமிழ் மொழிபெயர்ப்பு'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-2567052672926140639</id><published>2011-12-01T20:48:00.001+05:30</published><updated>2011-12-02T06:36:50.412+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டுவின் அனுபவங்கள்'/><title type='text'>மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு</title><content type='html'>வடிவேலு சொல்வது போல சென்ற செவ்வாய் 22.11.2011 அன்று எல்லாம் நல்லபடியகத்தானே போய் கொண்டிருந்தது. காலையில் வீட்டம்மாவுடன் வீட்டெதிரில் இருந்த உழவர் சந்தைக்கு சென்ற போதும், வரவிருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி ஒரு ஐடியாவும் இல்லைதானே.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டம்மா காய்கறிகள் வாங்க நான் பணம் பட்டுவாடா செய்யும் வேலையை மற்றும் மேற்கொண்டிருந்தேன். திடீரென உடலில் ஏதோ மாறுதல் வந்தது போன்ற உணர்வு. மயக்கம் வரப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்து ஜாக்கிரதையாக அருகில் உள்ள காலியான ஒரு ஸ்டாலில் அமர்ந்ததுதான் தெரியும். நினைவுக்கு வரும்போது என்னைச் சுற்றி என் வீட்டம்மாவும் மர்றவர்களௌம் என்னை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்த வண்ணம் இருந்தனர். யாரோ ஒரு கடைக்கார புண்ணியவான் எனக்கு ஹார்லிக்ஸ் புகட்டிக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தினமும் என்னை அப்பாவென்றும், என் வீட்டம்மாவை அம்மா என அழைத்து வரும் அந்த எளிய மக்களின் முகத்தில் உண்மையான தவிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன். சும்மா சொல்லக் கூடாது அந்த நிலையிலும் மன உறுதியுடன் என்னை வீட்டுக்கு பத்திரமாக அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட  என் வீட்டம்மா என் மதிப்பில் இமயமென உயர்ந்தார். சத்தியமாகவே சொல்கிறேன், அவர் நிலையில் நான் இருந்திருந்தால் என் கோழை மனது என்னை உறுதியுடன் செயல்பட விட்டிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்ததுமே, என்னை அவர் அருகில் உள்ள ஹிந்து மிஷன் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இசிஜி எடுத்து, ஒரு நாள் அவதானிப்பில் வைத்திருந்தனர். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியே, எனது இப்பதிவின் தலைப்புக்கு இன்ஸ்பிரேஷன். ஒரே நொடியில் என்னிடமிருந்த செல்பேசி, கடிகாரம், மோதிரம், பணம் ஆகியவை என்னிடமிருந்து எடுக்கப்பட்டு என் வீட்டம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஒரு தருணத்தில் என் மனது எண்ணாதவற்றையெல்ல்ம் எண்ணீயது. மரணத்தின் தருவாயில் இருப்பவன் எந்த வகைச் செல்வனாயினும் ஓட்டாண்டியாகத்தான் இவ்வுலகை விட்டு செல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பின்னால் பார்க்கும் போது நான் கூறுவது மிகைப்படுத்தலாகவே இருக்கட்டும். இருப்பினும், அத்தருணத்தில் அந்த எண்ணமே டாமினேட் செய்தது என்பதுதான் நிஜம். செவ்வாயன்றே ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த நான் மறுபடியும் வியாழனன்று உடல்நலம் சீர்க்கெடவே டாக்டர் சத்தியநாராயணாவின் ஸ்ரீசக்ரா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். இம்முறை எனக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், பல முறை இசிஜி, ஸ்கல் எக்ஸ்ரே, எக்கோ டெஸ்ட் எல்லாம் செய்ய்ப்பட்டன. எல்லாம் நல்லபடியாக முடிந்து இன்றுதான் நல்லபடியாக டிஸ்சார்ஜ் ஆனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எனக்கு வேறுவகை அனுபவம் ஏற்பட்டது. எனது முக்கிய வாடிக்கையாளருக்கு நான் தினசரி அளித்து வந்த மின்னஞ்சல்களின் மொழிபெயர்ப்பு வேலை பிளாக் ஆயிற்று. விஷயம் அறிந்து விரைந்து வந்த எனது வாடிக்கையாளர், கவலை வேண்டாம் எனவும், நான் ஆஸ்பத்திரியில் இருக்கும் வரை, ஜெர்மன் மின்னஞ்சல்களுக்கு தானே கூகள் டிரான்ஸ்லேட் மூலம் கண்டெண்ட் அறிந்து, அவற்றுக்கான பதில்களை ஆங்கிலத்திலேயே போட்டுக் கொள்வதாக அவர் கூறியதும்தான் நானும் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஆக நாம் இல்லையென்றாலும் உலகம் இயங்கும், நாம் ஒன்றும் நாமே நினைத்துக் கொள்வது போன இன்றியமையாதவர்கள் இல்லை என்பதும் நான் இப்போது நேரடியாக கண்டுணர்ந்த இன்னொரு உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, இதை பதிவாக போட்டதும்தான் மனம் நிம்மதி அடைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-2567052672926140639?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/2567052672926140639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=2567052672926140639' title='65 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2567052672926140639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2567052672926140639'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/12/blog-post.html' title='மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>65</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-6556302615438638778</id><published>2011-11-21T07:30:00.002+05:30</published><updated>2011-11-21T07:32:44.270+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 21.11.2011 முன்கூட்டியே, (ஆனால் இதுதான் கடைசி பதில்கள் பதிவு, ஆளை விடுங்கள்)</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;1.உயரமான தொலைக்காட்சி கோபுரம்: ஜப்பான் கின்னஸ் சாதனை&lt;br /&gt;2.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு&lt;br /&gt;3.லோக்பால் வரம்புக்குள் சிபிஐ: ஹசாரே குழு&lt;br /&gt;4.கூடங்குளம்: பேச்சு தோல்வி&lt;br /&gt;5.அமெரிக்க நிறுவனங்களின் அச்சம் நீக்கப்படும்: மன்மோகன்&lt;br /&gt;6.1996 உலகக் கோப்பையில் சூதாட்டம்?&lt;br /&gt;7.மருந்துகளின் விலையை மிக அதிகமாக உயர்த்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்&lt;br /&gt;8.சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்&lt;br /&gt;9.விலை உயர்வைக் குறைக்க மனம் இருந்தால் மார்க்கம் உண்டு: கருணாநிதி&lt;br /&gt;10.தமிழக காங்கிரஸை பலப்படுத்துங்கள்: ஞானதேசிகனுக்கு சோனியா காந்தி உத்தரவு&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;1.தமிழக்த்தில் பஸ்,பால் கட்டணங்கள் அதீத உயர்வு?&lt;br /&gt;2.அத்வானியின் ரத யாத்திரை வெற்றியா?&lt;br /&gt;3.ராகுல் மாயா பைட் எப்படி?&lt;br /&gt;4.காங் மம்தா ஊடல் பற்றி?&lt;br /&gt;5.ஞானதேசிகன் காங்கிரசை கரை சேர்ப்பார?&lt;br /&gt;6.விஜயகாந்த் போராட்டம் ஜெவை எதிர்த்து?&lt;br /&gt;7.அதிமுகவின் மக்கள் செல்வாக்கு இனி?&lt;br /&gt;8.சுக்கிராமுக்கு ஜெயில்?&lt;br /&gt;9.சச்சின் அதிரடி 100/100 பற்றி?&lt;br /&gt;10.பாமக வின் எதிர்காலம்? &lt;br /&gt;&lt;br /&gt;ஏம்பா பிடி மற்றும் ரமணா, நீங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? டோண்டு ராகவன் என்ன காதில் பூ வைத்துக் கொண்டிருக்கிறானா? அவனுக்கு வேறு உருப்படியான வேலைகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவற்றை செய்கிறானோ இல்லையோ உங்க்ளது கேனத்தனமான கேள்விகள் அவனுக்கு தேவையில்லை. கேள்விகளே தேவை இல்லை என ஒரு ஸ்டெப் முன்சென்று கூறி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல முறை பலர் குறிப்பிட்டு விட்டார்கள், அவர்கள் இருவரும் ஒரே நபர், அதுதான் டோண்டு ராகவன் என. அது நிச்சயமாக டோண்டு ராகவன் இல்லை ஆனால் இருவரும் ஒரே நபர்தான் என மட்டும் நினைக்கிறேன். கேள்விகளையாவது புத்திசாலித்தனமாக கேட்கிறீர்களா? இணையத்தில் ஏதாவது செய்தி பக்கத்திற்கு போய் காப்பி பேஸ்ட் செய்து கேள்விகள் அனுப்புகிறீர்கள். சரி, பதில்கள் போட்டால், எதுவுமே நடக்காதது மாதிரி மேலும் கேள்விகள். நானும் ஏதோ பொழுது போகின்றதே என பதிலளிக்கிறேன். ஆனால் எனது பொறுமை இவ்வளவுதான், இதற்கு மேல் இல்லை. எது எப்படியாயினும் பதில்களை மூட்டை கட்டுகிறேன். போட்ட பதிவுகள்? அவை இருக்கட்டும், கேனத்தனமாக இருக்கின்றன கேள்விகள் என்றாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமணாவுக்கு வலைப்பூ இல்லை அதே சமயம், பிடிக்கு ப்ரொஃபைலே இல்லை.   &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அவை மட்டுறுத்தலில் தடை செய்யப்படும். எல்லா விஷயங்களும் முடிவுக்கு வரவேண்டியதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;கொலை வெறியுடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-6556302615438638778?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/6556302615438638778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=6556302615438638778' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6556302615438638778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6556302615438638778'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/11/2i112011.html' title='டோண்டு பதில்கள் - 21.11.2011 முன்கூட்டியே, (ஆனால் இதுதான் கடைசி பதில்கள் பதிவு, ஆளை விடுங்கள்)'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-5878437419822023577</id><published>2011-11-17T05:00:00.076+05:30</published><updated>2011-11-17T05:00:00.806+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 17.11.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/15224396273723180536"&gt;BalHanuman&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-1. உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதாக இருந்தால் எதற்காகப் பாராட்டிக் கொள்வீர்கள்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: ரொம்ப சங்கடமான கேள்வி. அதே போன்ற இன்னொரு, ஆனால் இதனுடன் சம்பந்தமான கேள்வி, “நீங்கள் கற்றவற்றைப் பட்டியலிடுங்கள்” என்பதே. இக்கேள்விக்கு விடையாக பட்டியலிடும்போது பெரிய பட்டியலாக வந்து விட்டால் அதை வைத்துக் கொண்டு என்னைத்தானே பாராட்டிக் கொள்ள இயலுமா என பார்க்க2 வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்தோ அவ்வாறு பட்டியலிடும்போது ரொம்பவும் தேற மாட்டேங்கறதே. இதைத்தான் கற்றது கைம்மண்ணளவுன்னு ஔவை பாட்டி சொன்னாருன்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே ஆளை விடுங்கள், இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-2. குடும்ப அதிகார மையப் போட்டியில் கனிமொழி வீழ்ந்துவிட்டால்...?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஒருவர் வீழ்ந்தால் வேறு இன்னொருவர் ஜெயிப்பார்தானே, அவரும் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்தானேன்னு விட்டுவிட வேண்டியதுதான், அவ்வ்வ்வ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும் தான் நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு ஜெயிலில் இருந்து வருகிறேன் என்று கனிமொழி கூறியிருக்கிறாரே?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பேரம் இன்னும் முடியவில்லை என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-4. கனிமொழி ஜாமீன் விவகாரம்: நீதி தாமதப்படுகிறது - கருணாநிதி வேதனை&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஆம், நீதி தாமதபடுகிறதுதான். சட்டுபுட்டென கேசை முடித்தோமா, கனிமொழியை உள்ளே தள்ளினோமா சில ஆண்டுகளுக்கு, என இருக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-5. 90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஆம்னி பஸ் டிரைவர்கள் மேல் அவரவர் முதலாளிகளால் தரப்படும் நிர்ப்பந்தம் பற்றியும் யோசிக்க வேண்டும். ரெஸ்ட் தராது, ஒரு ஆளையே வரிசையாக ட்ரிப்புகளுக்கு பயன்படுத்துவது வேறு இருக்கிறது. வேகமாகச் செல்ல வேண்டியது அவருக்கான கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-6. இந்தியா &amp; பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் ஏற்படும்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பிளாஸ் பேக் போல பின்னால் செல்லும் விஷயம் ஏதும் இருக்காது என நம்புவோமா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-7. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட பிரச்னை: மோடி கவலை!&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: தேசபக்தியுடைய யாருமே பட வேண்டிய கவலைதானே. ஆகவே மோடியும் படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-8. ஆர்க்டிக் பனிப்பாறைகள் 4 ஆண்டில் உருகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை&lt;/b&gt;&lt;/i&gt; &lt;br /&gt;பதில்: பங்களா தேஷ், போன்ற பல நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;9. கிங்பிஸருக்கு அரசு பண உதவி சரியா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: கமர்ஷியலாக அதை நியாயப்படுத்த முடிந்தால், பரவாயில்லை. ஆனால் உதாருக்காக அல்லவா மல்லய்யா செயல்படுவது போலத் தோன்றுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;10. பொதுத்துறைகள் இனி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வெறுமனே வெட்டி வேலைகளை உருவாக்காது இருந்தாலே பொதுத் துறைகள் உருப்பட்டு விடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கம்மி என்றுதான் அஞ்சுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;11. இந்தியா வங்கிகளின் எதிர்காலம்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அன்னிய வங்கிகளின் பிடியில் அகப்படாமல் இருந்தாலே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;12. அதிமுக காங் கூட்டணி கனியுமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: தமிழக ஊசல் விளையாட்டில் அதன் முறைதான் இப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;13. அமெரிக்காவில் கலாமுக்கு சோதனை?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நாமும் நம் பங்குக்கு பில் கிளிண்டன், ரசீது கிச்சா (நன்றி கிரேசி மோகன் அவர்களே) ஆகியோரை சோதித்தால் ஆயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;14. பெட்ரோலிய நிறுவனங்கள்‍‍‍... நஷ்டம் என்பது போலி கணக்கா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: போலி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;15. ராகுல் காங்கிரஸின் செயல் தலைவர் ஆவது பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நேரு குடும்பத்தையே பிடித்துக் கொண்டு தொங்குவது காங்கிரசுக்கு அவமானமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;16. 2ஜி வழக்கு என்னவாகும்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வழக்கைத் துவங்கி விட்டார்கள் என படித்த நினைவு இருக்கிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;17. கூடன்குளம் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வெற்றி மக்கள் நலனுக்கு கிடைத்தால் சந்தோஷமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;18. அரசு டீவியில் சன் டீவி எப்படி சாத்யம்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இப்போதைக்கு சாத்தியம் இல்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-5878437419822023577?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/5878437419822023577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=5878437419822023577' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5878437419822023577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5878437419822023577'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/11/17112011.html' title='டோண்டு பதில்கள் - 17.11.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-6311142479719899051</id><published>2011-11-13T11:29:00.001+05:30</published><updated>2011-11-13T20:12:07.799+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>மன்னிக்கவும் இது politically correct பதிவு இல்லை</title><content type='html'>மொழிபெயர்ப்பு தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் நான் எனது பழைய மன்ற இடுகைகளை புரட்டிக் கொண்டிருந்தபோது &lt;a href="http://www.proz.com/forum/off_topic/15512-new_marketing_vocabulary.html#99610"&gt;இந்த இடுகை&lt;/a&gt; கண்ணில் பட்டது. அதன் தமிழாக்கம் இங்கே. &lt;br /&gt;&lt;br /&gt;இதை நான் எதேச்சையாகக் கண்டேன். ரஷ்ய மன்றங்களை ஸ்க்ரால் செய்தபோது இது ஆங்கிலத்தில் இருந்தது. அந்த மன்ற இடுகைக்கு 220-க்கும் மேல் பின்னூட்டங்கள். (ரஷ்ய இடுகையின் சுட்டியை மறந்து விட்டேன், மன்னிக்கவும்). உங்களுடன் இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ழ்சி அடைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தைப்படுத்தல் என்றால் என்ன? (நீங்கள் ஒரு பெண்). &lt;br /&gt;ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை நேரடியாகவே அணுகி, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது நேரடி சந்தைப்படுத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பார்ட்டியில் உங்கள் நண்பர்களுடன் கலந்து கொள்கிறீர்கள். அப்போது ஒரு அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் நண்பர்களில் ஒருவர் அணுகி உங்களைக் காண்பித்து, "அவளுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறார். இது விளம்பரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை அணுகி அவனது தொலைபேசி எண்ணைப் பெறுகிறீர்கள். அடுத்த நாள் அவனை ஃபோனில் கூப்பிட்டு, "என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்" என்கிறீர்கள், இது டெலிமார்க்கெட்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். உங்கள் புடவைத் தலைப்பை சரி செய்து கொண்டு, அவனிடம் செல்கிறீர்கள். அவனுக்காக கூல்ட்ரிங்க் வாங்கி கொடுக்கிறீர்கள். அவன் டையை அட்ஜஸ்ட் செய்யும்போது “தற்செயலாக” உங்கள் மார்பகம் அவன் முழங்கையில் உரசுகிறது. பிறகு, "அட சொல்ல மறந்து விட்டேன், என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்கிறீர்கள். இது பப்ளிக் ரிலேஷன்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனே உங்களிடம் வந்து, “உன்னோடு படுத்தால் சந்தோஷம் நிச்சயம்னு எல்லோரும் சொல்லறாங்களே” ன்னு சொல்லறான். இது பிராண்ட் அங்கீகாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பார்ட்டியில் அழகான வாலிபனை பார்க்கிறீர்கள். அவனை உங்கள் தோழியுடன் செல்லுமாறு அவனுக்கு கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு விற்பனை பிரதிநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் தோழியால் அவனுக்கு மகிழ்ச்சி இல்லை. அவன் உங்களை அழைக்கிறான். இதுதான் டெக்னிக்கல் சப்போர்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஒரு பார்ட்டிக்கு செல்கிறீர்கள். திடீரென அங்கு பல அழகான வாலிபர்கள் இருக்கக் கூடும் என உங்களுக்குத் தோன்றுகிறது. ஆகவே ஒரு உயரமான மேஜை மீது ஏறிக் கொண்டு, “என்னுடன் படுத்தால் சந்தோஷம் நிச்சயம்” என்று உரக்கக் கூவுகிறீர்கள். அது ஸ்பாம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-6311142479719899051?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/6311142479719899051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=6311142479719899051' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6311142479719899051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6311142479719899051'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/11/politically-correct.html' title='மன்னிக்கவும் இது politically correct பதிவு இல்லை'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-6706960375955646777</id><published>2011-11-11T10:09:00.003+05:30</published><updated>2011-11-11T13:29:07.517+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><title type='text'>மகாநாடுகளில் நடக்கும் திருட்டுகள்</title><content type='html'>எனது &lt;a href="http://raghtransint.blogspot.com/"&gt;ஆங்கில வலைப்பூவில்&lt;/a&gt; நான் பின் தொடரும் வலைப்பூக்களில் நான் குறிப்பிடுபவரது வலைப்பூவும் ஒன்று. அவரது இந்த &lt;a href="http://translationmusings.com/2011/11/10/theft-at-conferences/"&gt;இடுகையே&lt;/a&gt; எனது இப்பதிவுக்கு தூண்டுகோலாக அமைந்தது. அந்த இடுகையிலிருந்து சில வரிகள். &lt;br /&gt;“One member of the Business Practices listserv was furious when her computer bag was stolen out of the room where the listserv was holding a happy hour. She had placed it on the floor next to the bartender station. After reporting the theft to hotel security, they found it 15 minutes later “on the 3rd floor, in an empty closed room, with all the zippers opened, conference materials left alone but [the] laptop was gone.” She was then upset with the way the hotel handled the situation because they would not give her the incident report because it was “confidential Marriott property,” claimed they did not have security cameras (although they initially told her they would check the cameras) and did not reported the incident to the police. She felt the Marriott was covering the incident up and asked people to contact her if they saw any suspicious activity.&lt;br /&gt;&lt;br /&gt;OK, first of all, shame on her for leaving her bag unattended. I always remind the first-time conference attendees to be aware of their valuables and to look back when they leave their seat, room, etc. to make sure they have not left anything behind. I never let my laptop or purse out of my sight – or in fact out of my hands or off my shoulder. I would never in a million years leave it unattended next to a bartender station or anywhere else. The fact is that hotels in general are public locations, and anyone can come in off the street and blend into the crowd”.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக திருட்டுகளுக்கு முக்கிய காரணமே இம்மாதிரி பொது இடங்களுக்கு செல்பவர்கள் தத்தம் பொருட்களை பாதுகாப்பதில் அதீத அக்கறையின்மையைக் காட்டுவதுதான். ஹோட்டல்களில் சாப்பிட வரும் பலர் தங்கள் செல்பேசியை டேபிள் மீது வைத்து விட்டு கைகழுவ செல்கிறார்கள். திரும்பி வருவதற்குள் யாரோ ஆட்டையை போட்டுவிட, அவர் குய்யோ முறையோ என கத்துவது மட்டும் குறையாது. பலருக்கு பல முறை இவ்வாறு நடந்திருப்பதை பார்த்தபின்னாலும் பலர் இம்மாதிரி கூமுட்டைத்தனத்துடன் செய்வது நடந்து கொண்டுதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற ஒரு விஷயத்தை நண்பர் பத்ரி அவர்கள் எழுதியது என் நினைவுக்கு வந்தது. அவருக்கு ஃபோன் போட்டு கேட்டதில் உலகச் செம்மொழி மாநாட்டில் நடந்ததைத்தான் தான் எழுதியதாக குறிப்பிட்டதாகக் கூறினார். அவர் பதிவு மாநாட்டு ஏற்பாட்டளர்கள் செய்த சொதப்பல்களை அதிகம் குறிவைத்தது. அதில் வந்த பின்னூட்டங்கள் பல மாநாட்டுக்கு வந்தவர்களது செயல்பாடுகளையும் புட்டு புட்டு வைத்தன. &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2010/06/blog-post_29.html"&gt;நோய்க்கூறு மனநிலை&lt;/a&gt; என்னும் தலைப்பிட்டு வந்த அவரது அப்பதிவிலிருந்து சில வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;“கையேந்திக் கேட்பது என்பது ஒரு நோய்க்கூறு மனநிலை. அதுவும் அந்தப் பொருளால் தனக்கு ஏதேனும் பயன் உள்ளதா என்பதைப் பற்றி துளியும் புரிந்துகொள்ளாது, வேண்டும், வேண்டும், கொடு, கொடு என்று பறப்பது நோய்க்கூறு மனநிலை. தனக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டார்கள் என்றபின்னும் மேலும் மேலும் கொடுங்கள் (என் மாமனுக்கு ஒண்ணு, என் மச்சானுக்கு ஒண்ணு, என் கூட்டாளிக்கு ஒண்ணு) என்று கையேந்துவதும் நோய்க்கூறு மனநிலைதான். கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை செம்மொழி மாநாட்டில் இவை அனைத்தையும் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையக் கண்காட்சியில் நாங்கள் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு கணினிகளில் ஒன்றைக் களவாடி விட்டார்கள். இரவு கண்காட்சி முடிந்து, அடுத்த நாள் காலையில் வண்டியில் கட்டி எடுத்துப்போவதற்குமுன்னதாகவே களவாடிவிட்டார்கள். NHM Writer, NHM Converter அடங்கிய 3,000 சிடிக்களை வைத்திருந்தோம். அதில் 1,000-ஐ விநியோகித்திருந்தோம். காலையில் பார்த்தால் 700-தான் மீதம். சுமார் 1,300 சிடிக்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்துப்போய்விட்டார்கள். அதனை ஆளுக்கு ஒன்றாக கணினி வைத்திருப்போரிடம் சேர்த்தார்கள் என்றால் பயன் கொண்டதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் இந்தியத் தமிழர் முதல் வெளிநாட்டுத் தமிழர் வரை, படித்த பேராசிரியர்கள் முதல் பாமர துப்புறவுத் தொழிலாளர் முதல், கையேந்தி கையேந்தி, இலவசமாக அதைக் கொடு, இதைக் கொடு என்று பறக்காவட்டியாகப் பறந்து அலைந்ததைப் பார்க்க வெட்கமாக இருந்தது. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலர் அடித்துப் பிடித்துக்கொண்டு கிடைத்ததையெல்லாம் சேகரிக்க விரும்பியதன் பலனாக, தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க என்று வைத்திருந்த மாநாட்டுக் கட்டுரைகள், சிடி அடங்கிய பைகளை பாதுகாக்கவேண்டியிருந்தது. இதனால் தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்குக் கடும் கோபம். பெயர்களைப் பரிசீலித்து, கையெழுத்து போட்டு வாங்குங்கள் என்றால், பலர் பொய்க் கையெழுத்துகளைப் போட்டு பைகளைத் திருடிச் சென்றனர்”.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பதிவில் சில பின்னூட்டங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;“அரவிந்தன் said...&lt;br /&gt;பயிலரங்கில் நான் வைத்திருந்த குறிப்பேடு வந்திருந்த பொதுமக்களால் எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது.இருமுறை என்னோட டேட்டா கார்டு திருடு போகும்நிலை இருந்தது.நான் சற்று உஷாராக இருந்ததால் தப்பித்தது .&lt;br /&gt;&lt;br /&gt;நான் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த தினசரிகளை கேட்டு வாங்கி சென்றனர். மேஜையில் இருந்த அனைத்தையும் எடுத்து சென்றனர். அவ்வளவு ஏன் நான் சாப்பிட மேஜையில் வைத்திருந்த நேந்தரங்கா சிப்ஸை கூட விட்டு வைக்கவில்லை.:(&lt;br /&gt;TUE JUN 29, 11:41:00 AM IST&lt;br /&gt;&lt;br /&gt;நேந்த்ரங்கா வறுவலைக்கூடவா விட்டு வைக்கவில்லை எனக்கேட்பது முரளிமனோகர். :))&lt;br /&gt;&lt;br /&gt;Badri said...&lt;br /&gt;அரவிந்தன்: இன்னும் பலவற்றை நான் எழுதவில்லை. சாப்பாட்டு அரங்கில், தேநீர் வழங்கும் இடத்தில் நடந்தவை போன்ற அசிங்கங்களை எங்கும் பார்க்கவில்லை. மாடரேஷன் என்பதே இல்லாமல், வாங்கி வாங்கிச் சாப்பிட்டது; எக்கச்சக்கமாக தட்டில் நிரப்பிக்கொண்டு வீணடித்துக் குப்பையில் போட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை எத்தனையோ பென் டிரைவ்கள் களவாடப்பட்டன. இலவசமாகப் பயன்படுத்த வைத்திருந்த கணினிகளின் ஆப்டிகல் மவுஸ்களைத் ‘தள்ள’ முயற்சி செய்தனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசம் என்ற வார்த்தை எந்த அளவுக்கு நம் மக்களை ஆட்டிவைக்கிறது! திருடுதல் என்பது எவ்வளவு ஈனத்தனமான செயல் என்பதை எப்படி அறியாமல் இருக்கிறார்கள்? ஐயன் திருவள்ளுவன் என்று வாய் கிழியப் பேசுவது இதற்காகத்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் ஒட்டுமொத்தக் கயவாளித்தனத்தை ஒரே இடத்தில் காண உதவியது ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’.&lt;br /&gt;===&lt;br /&gt;ஆனால் இவற்றையும் மீறி பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. அவைபற்றி எழுதுவதற்குமுன் கோபத்தைத் தணித்துக்கொள்ளவே இந்தப் பதிவு.&lt;br /&gt;TUE JUN 29, 12:03:00 PM IST&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரி இடங்களில் நான் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜாக்கிரதை உணர்வு பன்மடங்காக இருத்தல் அவசியம் எனக்கூறவும் வேண்டுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சில செய்ய வேண்டிய / செய்யக்கூடாத செயல்கள்&lt;/b&gt;&lt;br /&gt;அப்போதுதான் உங்கள் பொருட்களை இழக்காமல் இருப்பீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;1. பொது இடங்களுக்கு செல்லும்போது தேவையானவற்றை மட்டும் எடுத்து செல்லுங்கள். சில இடங்களில் செல்பேசியைக் கூட உள்ளே எடுத்து செல்ல முடியாது (அதுவும் அது கேமிரா வசதியோடு இருந்தால் கேட்கவே வேண்டாம்). நான் வாடிக்கையாளரது அலுவலகத்தில் அன்றைய தினத்துக்கு வேலை செய்வதற்காக செல்லும்போது செல்பேசி அவசியம் தேவை. அதே சமயம் அது கேமிரா செல்பேசியாக இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம். &lt;br /&gt;துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் போலீசார் கெடுபிடி செய்வார்கள். ஆகவே அங்கெல்லாம் நான் செல்பேசியே எடுத்துச் செல்வதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;2. செல்பேசிக்கே அந்த கதி என்றால், லேப்டாப் பற்றி கேட்கவா வேண்டும்? எந்த இடத்திலும் அதை வைத்து விட்டு அப்பால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். டேட்டா கார்ட், பவர் கார்ட் ஆகியவற்றையும் கண்போல பாதுகாக்க வேண்டும் எனக்கூறவும் வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகன் ஆர்கனைஸ் செய்த ஊட்டி இலக்கிய மாநாட்டுக்கு நான் செல்லாததற்கு முக்கியக் காரணமே லேப்டாப் பாதுகாப்பு பற்றிய எனது கவலைதான். எனது மொழிபெயர்ப்பு வேலைகள் தொடர்ச்சியாக வருபவை. ஆகவே லேப்டாப் எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது என்னும் பேச்சுக்கே இடமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;3. மின்ரயில் பயணங்களில் செல்லும்போது சிலர் செல்பேசியை இரவல் கேட்பார்கள், அவசரமாக ஒருவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தங்களது செல்பேசியில் சார்ஜ் தீர்ந்தது என்றும் பொய் சொல்வார்கள். அழுத்தமாக அக்கோரிக்கைகளை நிராகரிப்பதுதான் நலம். இல்லாவிட்டால் ஒரு ரயில் நிலையம் வந்ததும் பேசிக் கொண்டே இறங்கிச் சென்று விடுவார்கள். எனது நண்பனின் செல்பேசி அப்படித்தான் பறி போயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;4. செல்பேசிகளை வெறுமனே சட்டை பாக்கெட்டில் வைப்பது சரியில்லை. எதற்காகவேனும் குனிந்தால் செல்பேசி கீழே விழும் வாய்ப்பு அதிகம். நான் செய்வது போல வாரில் அதை கட்டி பாக்கெட்டில் வைத்து, வாரை கழுத்தில் மாட்டிக் கொள்வது நலம். பார்க்க படம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fg6Br3oYYtk/Tryk6CNr_7I/AAAAAAAAAVA/oEMjVLcCjLM/s1600/05062010285.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-fg6Br3oYYtk/Tryk6CNr_7I/AAAAAAAAAVA/oEMjVLcCjLM/s320/05062010285.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பை தி வே இந்த படத்தைப் பார்த்துத்தான் &lt;a href="http://dondu.blogspot.com/2010/06/05062010.html"&gt;ஜ்யோவ்ராம் சுந்தர் பூணூல்&lt;/a&gt; போட்டிருக்கிறாரா என அனாவஸ்ய கேள்வியை எழுப்பி என்னிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு போனார் ஒரு சோகால்ட் இணைய தாசில்தார். ஆகவே நான் இப்போது காட்டும் போட்டோவில் எனது செல்பேசியை நான் எவ்வாறு வைத்திருக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். பூணல் ஆராய்ச்சி எல்லாம் வாணாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் இப்போதைக்கு இவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதி: அல்லாவை நம்பு. ஆனால் அதே சமயம் ஒட்டகத்தையும் பாதுகாப்பாக கட்டி வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன், &lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-6706960375955646777?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/6706960375955646777/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=6706960375955646777' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6706960375955646777'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6706960375955646777'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/11/blog-post_11.html' title='மகாநாடுகளில் நடக்கும் திருட்டுகள்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fg6Br3oYYtk/Tryk6CNr_7I/AAAAAAAAAVA/oEMjVLcCjLM/s72-c/05062010285.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-5493478242200935902</id><published>2011-11-10T05:00:00.088+05:30</published><updated>2011-11-11T07:44:04.191+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 10.11.2011</title><content type='html'>&lt;div style="border-bottom-color: rgb(255, 215, 0); border-bottom-style: solid; border-bottom-width: 25px; border-left-color: rgb(255, 215, 0); border-left-style: solid; border-left-width: 25px; border-right-color: rgb(255, 215, 0); border-right-style: solid; border-right-width: 25px; border-top-color: rgb(255, 215, 0); border-top-style: solid; border-top-width: 25px; color: black; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; width: 600px;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-bottom-color:rgb(255, 215, 0); border-bottom-style: double; border-bottom-width: 30px; border-left-color: rgb(184, 134, 11); border-left-style: double; border-left-width: 30px; border-right-color: rgb(184, 134, 11); border-right-style: double; border-right-width: 30px; border-top-color: rgb(255, 215, 0); border-top-style: double; border-top-width: 30px; color: black; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 0px; margin-left: 5px; margin-right: 5px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 0px;"&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-1. கனிமொழி இனி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஒரு தகுதியுமின்றி மஞ்சத் துண்டின் மகள் என்ற ஒரு காரணத்துக்காகவே தூக்கி நிறுத்தப்பட்ட அவர் இப்போது அதே காரணத்துக்காகவே சிறுமைபடுவதும் காலத்தின் விளையாட்டே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-2. திமுகவில் ஸ்டாலினுக்கு எதிர்ப்பா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அது எப்போதுமே இருந்துதான் வந்திருக்கிறது, நீறு பூத்த நெருப்பாக. மேலே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. கமாடிடி ஆன்லயின் டிரெடிங் தடை செய்யப்படுமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வால் பையன் பதில் சொல்லட்டும் இக்கேள்விக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-4. மீண்டும் அமைச்சரவை மாற்றம் பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஜெயலலிதா அப்படியேதான் இருக்கிறார். மகாபாரதத்தில் சொல்லப்பட்ட கைவல்ய நீதியை அவர் பயன்படுத்துகிறார். அது திருதிராஷ்டரனுக்கு கூறப்பட்டது. உலகில் உள்ள எந்த அநீதியாக இருந்தாலும் அது உனக்கு சாதகமாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள் என்ற ரேஞ்சில் போகும் அது. சோ அவர்கள் எழுதிய மகாபாரதத்தின் வெர்ஷனில் அது வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே நீதிதான் அரசன் தன்னைச் சுற்றியிருப்பவர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும், யாரும் தான் சாஸ்வதம் என நினைக்கும்படி விட்டுவிடக்கூடாது எனக் கூறுகிறது. ஜெ செய்வதும் அதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;5. அதிகாரிகளின் அடிக்கடி மாறுதல் பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: கைவல்ய நீதி, முந்தைய கேள்வியை பார்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-6. பெங்களூர் வழக்கு என்னவாகும்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நீதி தன் கடமையை செய்யும் என எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-7. அடுத்து மம்தா என்ன செய்வார்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவருக்கே அது தெரியாது. டோண்டு ராகவனுக்கு எப்படி தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-8. சீமானின் புரட்சிப் பேச்சு மக்களை கவர்கிறதா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: எங்கே சினிமாவிலா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;9. கூடன்குளம் சுமுகமாய் முடியுமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: சுமுகமாக முடிவதை விட, மக்களது தேவை, பாதுகாபு ஆகிய இரண்டும் ஊர்ஜிதம் செய்யும் நிலைதான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-10. பெட்ரோல் விலை உயர்வுக்கு தி.மு.க திடீர் எதிர்ப்பு ஏன்? &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: மத்திய மந்திரி சபையிலிருந்து திமுக விலகும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;KINDLY ANSWER THE FOLLOWING QUESTIONS IN DONDU'S STYLE:&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-11. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: முட்டையை எப்படி, எவ்வளவு உயரத்திலிருந்து போட்டாலும் கான்க்ரீட் தரை விரிசல் விடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-12. If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அதான் அந்த சுவரை ஏற்கனவேயே எட்டு பேர் கட்டிட்டாங்களே, இப்போ நாலு பேர் எதுக்கு அதை மறுபடியும் கட்டணுமாம்? கொழுப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-13. If you had 3 apples and 4 oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: Two full hands.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-14. How can you lift an elephant with one hand?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: முதலில் ஒரு கையாவது இருக்கும் யானையை கொண்டு வாருங்கள், நான் அதை தூக்கிக் காண்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-15. How can a man go eight days without sleep?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இரவில் மட்டும் தூங்கினால் போகிறது. எப்படியும் பகலில் தூங்கக் கூடாது என கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளதாக முரளி மனோகர் எனக்கு சொல்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-16. If you throw a red stone into the blue sea what it will become?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: முழுகிப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-17. What looks like half apple?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: The other half.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-18. Bay of Bengal is in which state?&lt;/b&gt;&lt;/i&gt; &lt;br /&gt;பதில்: In liquid state.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;கேள்வி-19. பெட்ரோல் விலை உயர்வு சரியே: மன்மோகன்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவர் வேறு என்ன கூற முடியும்?  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-20. நூலகத்தை இடமாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பு&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வேறு பல பிரச்சினைகள் இருக்கும்போது அண்ணாவின் பெயரை இழுப்பது உளறலாகத்தான் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-21. மத்திய அரசில் இருந்து வெளியேறுவோம்: மம்தா பானர்ஜி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: சரியான அரசியல்வாதியின் பேச்சு. பாம்பு கீரி சண்டை விடுவேன் எனக் கூறிக் கொண்டே கடைசி வரை போக்கு காட்டும் போங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-22. டீசலுக்கும் விலைக் கட்டுப்பாடு கூடாது: முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கருத்து&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: காலத்தின் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-23. லோக்பால் மசோதாவை சிதைக்காதீர்கள்: ஹசாரே குழு &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவ்வாறு செய்யாவிட்டால் ஊழல்வாதிகளின் வாழ்வு சிதைந்து விடுமே.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;br /&gt;பின்குறிப்பு: பதிவை பார்டருக்குள் போட எனக்கு உதவியது &lt;a href="http://www.mazhai.net/2011/11/blog-post_10.html?utm_source=feedburner&amp;utm_medium=feed&amp;utm_campaign=Feed%3A+mazhai%2FZuiZ+%28%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%29"&gt;இப்பதிவின்&lt;/a&gt; சொந்தக்காரர். அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-5493478242200935902?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/5493478242200935902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=5493478242200935902' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5493478242200935902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5493478242200935902'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/11/10112011.html' title='டோண்டு பதில்கள் - 10.11.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-8418309984561042522</id><published>2011-11-07T10:04:00.002+05:30</published><updated>2011-11-07T11:31:07.492+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>ஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம்</title><content type='html'>டிஸ்கி: தலைப்பை பிறகு நிரூபிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காம்-ல் அவ்வப்போது ஓட்டெடுப்புகள் நடைபெறும். உதாரணத்துக்கு, Have you ever found any (new) clients on Facebook? என்று கேள்வி கேட்டு விடைகள் சாய்ஸாக (No), (I'm not on Facebook), (Yes), (Other) தந்திருந்தார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரி பல கருத்து கணிப்பு ஓட்டெடுப்புகள் நடக்கும். உதாரணத்துக்கு, உங்களுக்கு இந்த ஆண்டு எத்தனை புது வாடிக்கையாளர்கள் கிடைத்தனர்? சாய்ஸ்கள் (0-2), (3-5), (&gt; 5). இது ஒரு நல்ல கேள்வி. என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஏதேனும் ஒரே ஒரு வாடிக்கையாளரை பிடித்துக் கொண்டு தொங்குவது ஆரோக்கியமானதல்ல. திடீரென அந்த வாடிக்கையாளர் ஏதேனும் காரணத்துக்காக வேலை தரவியலவில்லையென்றால், (திவாலாவது, அவரது தேவைகள் மாறுவது முதலிய காரணங்கள்), எனது கதை கந்தலாகி விடும். அந்த வகையில் நான் ரொம்பவுமே துடியாக செயல்பட்டு புது வாடிக்கையாளர்களை தேடும் முயற்சியில் இருப்பேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;எனது 36 ஆண்டுகால மொழிபெயர்ப்பாளர் வாழ்க்கையில் 19 ஆண்டுகளுக்கு ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்திருக்கிறார். அது ஒரு ரிகார்ட். &lt;a href="http://dondu.blogspot.com/2006/05/blog-post_02.html"&gt;இன்ஸ்டாக்&lt;/a&gt; எனப்படும் அந்த அமைப்பு மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. அவர்களது வெளி மொழிபெயர்ப்பாளர்களின் பட்டியலில் நான் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளுக்காக இருந்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dondu.blogspot.com/2008/05/blog-post_24.html"&gt;ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருந்த ஒரு வாடிக்கையாளர் தயவால்தான் சென்னைக்கு வந்து பல மாதங்களுக்கு கௌரவமாக தாக்கு பிடித்து சென்னை வாடிக்கையாளருடன் வலிமையான நிலையில் இருந்து பேரம் பேச முடிந்தது. &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய பெரிய வாடிக்கையாளர் நான்கு ஆண்டுகளாக இருந்து வருகிறார், ரெகுலரான வேலை. இம்மாதிரி கூறிக் கொண்டே போகலாம். ஆனால் புது வாடிக்கையாளர்களை பிடிப்பது காலத்தின் கட்டாயமே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது மேலே குறிப்பிட்டுள்ள கருத்து கணிப்புகளுக்கு வருகிறேன். நான் ஒவ்வொரு முறையும் எனது கருத்தை பதிவு செய்கிறேன். 90% எனது விடையே டாப்பாக இருந்திருக்கிறது. அதாவது என்னைப் போன்றே கருத்து கொண்டவர்கள் அதிகமே. இதை நான் கடந்த நூற்றுக்கும் மேலான கருத்து கணிப்பில் கண்டுகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஜெயா டிவி ஜாக்பாட்டுக்கு செல்வோம். கேள்விகளுக்கு விடை அளிப்பது அவ்வளவு முக்கியமல்ல. அதே விடையை மக்களில் எவ்வளவு பேர் கூறியுள்ளனர் என்பதுதான் முக்கியம். “மக்கள் என்ன சொல்லறாங்கன்னு பாப்போம்” என கூறி ரிசல்டுகளை காண்பிக்கும்போது எல்லோருமே ஆவலுடன் பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் கூறுகிறேன், ப்ரோஸ்-ன் கருத்து கணிப்புகள் விஷயத்தில் எனது பதில்கள் கிட்டத்தட்ட எப்போதுமே டாப்பில் வருகின்றன எனக் கூறிவிட்டேன். அதே போல ஜெயா டிவி நிகழ்ச்சியில் நான் தரும் விடைகளும் மெஜாரிட்டி மக்களாலும் கூறப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் கூறுகிறேன், ஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம். :)))))&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-8418309984561042522?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/8418309984561042522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=8418309984561042522' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8418309984561042522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8418309984561042522'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/11/blog-post_07.html' title='ஜெயா டிவி ஜாக்பாட்டில் டோண்டு ராகவன் பங்கேற்றால் வெற்றி வாய்ப்பு அதிகம்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-7687465606392096399</id><published>2011-11-03T05:00:00.090+05:30</published><updated>2011-11-06T17:12:22.846+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 03.11.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-1. சீன ஊடுருவல்: அந்தமான் தீவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கிறது இந்தியா&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இப்போதே டூ லேட்டாக இருக்குமோ எனக் கவலையாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-2. மத்திய அமைச்சர்களின் எரிபொருள் செலவு ரூ.3.67 கோடி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அது பற்றி படிக்கும் மக்களின் வயிறும் எரிகிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=338451"&gt;பறிபோகிறது பரம்பிக்குளம் அணை? கேரள அரசின் அடுத்த "அட்டாக்'&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: தண்ணீர் விஷயத்தில் அண்டை மாநிலம் என்ன, அண்டை மாவட்டத்தையே நம்ப முடியாதுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-4. &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=337808"&gt;மாற்றான் தாய் பிள்ளை போல் நடத்துகிறது : அணுஉலை எதிர்ப்பு குழு தலைவர் பேச்சு&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அரசியல் கலந்தால் இம்மாதிரி நடத்தைகளும் அவற்றுக்கான எதிர்வினைகளும் வரத்தானே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-5. &lt;a href="http://cuddalore-news.blogspot.com/2011/08/blog-post_539.html"&gt;அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு&lt;/a&gt;: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நல்ல விஷயம்தான், ஆனால் விவரங்களை பதிக்கும்போது ஏனோ தானோ என பதிக்காமல் கவனத்துடன் இருப்பது நலம். முகவரி பதிப்பதிலேயே கோளாறு செய்துதானே ரேஷன் கார்டு, எலெக்‌ஷன் அடையாள அட்டை எல்லாவற்றிலும் பிரச்சினை வருகிறது. அம்மாதிரி இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-6. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதில் "ஊழல்': 3 மாதங்களில் "பல்' இளித்த ரோடுகள்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வழமையான செய்திதானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-7. ஒன்றிய தலைவர் பதவி அ.தி.மு.க., வில் குடுமிபிடி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பிணம் கிடக்கும் இடங்களில் கழுகுகள் வட்டமிடும் என்னும் பொருள்பட ஆங்கிலச் சொலவடை உண்டு. (Wheresoever the carcase is, there will the eagles be gathered together).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-8. &lt;a href="http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&amp;artid=497793&amp;SectionID=164&amp;MainSectionID=164&amp;SEO=&amp;SectionName=Latest"&gt;பயணிகளுக்குக் கொடுத்த அறிவுரையை ஆஸ்திரேலியா திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தல்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இவ்வாறு கேட்பது இந்தியாவுக்கு அவமானம். தமது பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகள் கவலைப்படாமல் வேறு யார் படுவார்களாம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-9. லிபியர்கள் தன்னை விரும்பியதாக கடைசி வரை நம்பினார் கடாபி: பாதுகாவலர்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ராஸ்புடீன் என்னும் போலி குரு ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னனை தன் கைப்பொம்மையாக்கி ஆட்டினான். அப்போதைய பல ரஷ்ய பிரபுக்கள் அவனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது என்ன நடந்தது என்பதை Richard Armour என்னும் ஆங்கில எழுத்தாளர் தனது It all started with Marx என்னும் புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார் நினைவிலிருந்து தருகிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;They stabbed him, Rasputin did not die.&lt;br /&gt;They gunned him, he did not die.&lt;br /&gt;They poisoned him, he did not die.&lt;br /&gt;They drowned him and then he died of broken heart, suddenly aware of his unpopularity.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-10. கிரண் பேடி அறக்கட்டளை நிர்வாகி விலகல்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இவருடைய பயண ஏற்பாடுகளை கவனிக்க என ஒரு தனி ஏஜென்சியா? என்னவோ இடிக்கிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-11. அஜித் சிங்கின் வருகை அழகிரிக்கு சிக்கலா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஏன், கருணாநிதி அவரையும் வாரிசாகத் தேர்ந்தெடுத்து விட்டாரா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-12. பருவ மழை இந்த ஆண்டு எப்படி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: &lt;a href="http://gain.fas.usda.gov/Recent%20GAIN%20Publications/2011%20Monsoon%20Report%202_New%20Delhi_India_7-6-2011.pdf"&gt;போன ஆண்டை விட இந்த ஆண்டு பரவாயில்லை&lt;/a&gt; என்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-13. டெல்லியில் தீபாவளி குடிகாரர்களில் 40 % பெண்களாமே?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவர்களில் கணிசமானோர் தத்தம் கணவரால் கம்பெல் செய்யப்பட்டு, பார்ட்டிகளில் குடிக்க வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களும் இப்போது குருவையே மிஞ்சிய சிஷ்யைகளாகிவிட, கணவர்கள் பேய் முழி முழிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-14. அடுத்த தேர்தலில் உதிரிக்கட்சிகளின் நிலை?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவரவர் பலம் தெரிந்தால் தெளிவு என்பது தானே பிறந்து விடுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-15. வைக்கோ திருந்தவில்லை எனும் திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டு பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பூட்ட கேசெல்லாம் மற்றவர்கள் திருந்துவது பற்றி கவலைப்படுவது செனிலிடியையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-16. உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலை என சொல்லும் உண்மைத் தமிழன்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவருக்கு ஏதேனும் பின்னணி தெரிந்திருக்கும் என நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-17. கேபிடலிஸம் தோல்வியை நோக்கியா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: மனவாடு கேப்பிடலிசத்துக்கு தோல்வி என வேண்டுமானால் கூறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-18. விலைவாசி குறையுமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: யானை வாயில் போன கரும்பு திரும்பக் கிடைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-19. மக்கள் பெருக்கம் இப்படி போனால் பூமி தாங்குமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: தாங்காமல் கீழே விழுந்து விடுமா? அப்படியானால் எங்கே விழும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-20. ஊரை ஏமாற்றி பகல் கொள்ளை அடிக்கும் வல்லான்களுக்கு வால் பிடிக்கும் ஊழல் சக்திகளுக்கு இனி எதிர்காலம்? &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வல்லான்கள்தானே! தப்பிக்க வழி தேட மாட்டார்களா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-7687465606392096399?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/7687465606392096399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=7687465606392096399' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/7687465606392096399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/7687465606392096399'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/11/03112011.html' title='டோண்டு பதில்கள் - 03.11.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-1689568617849188480</id><published>2011-11-02T19:02:00.001+05:30</published><updated>2011-11-03T19:29:56.042+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! (கவனித்தாயிற்று)</title><content type='html'>டிஸ்கியை கடைசியில் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.&lt;br /&gt;இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்கப்படவேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால்,&lt;br /&gt;குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,&lt;br /&gt;ஓட்டுக்கு பணம் கிடையாது.&lt;br /&gt;டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).&lt;br /&gt;கரண்ட் கட் கிடையாது.&lt;br /&gt;இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய&lt;br /&gt;உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.&lt;br /&gt;(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்... இன்று..&lt;br /&gt;&lt;br /&gt;அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக&lt;br /&gt;கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் உங்கள் நினைவிற்கு..&lt;br /&gt;&lt;br /&gt;1. குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,&lt;br /&gt;2. ஓட்டுக்கு பணம் கிடையாது.&lt;br /&gt;3. டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .&lt;br /&gt;4. கரண்ட் கட் கிடையாது.&lt;br /&gt;[இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது].&lt;br /&gt;5. மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.&lt;br /&gt;6. இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.&lt;br /&gt;7.இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;8. TATA, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.&lt;br /&gt;9. இந்தியாவின் No-1 மாநிலம் (தொழில், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், உள்கட்டமைப்பு, வருமானம், சட்டம்/ஒழுங்கு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நம் மாநிலத்தின் நிலை?? &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும். (நல்ல வேளையாக இப்போதைக்கு மஞ்சத் துண்டு குடும்பத்துக்கு மக்கள் செக் வைத்துள்ளனர். சீக்கிரம் பட்டா பட்டி டிராயரை போட்டுவிட்டு அவிங்களை களி திங்க வச்சாத்தான் தமிழர் மனம் ஆறும்).  &lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும் &lt;br /&gt;(சம்மட்டி அடி கொடுத்தாயிற்று, மேலே சொன்னதை எல்லாம் மக்களும் நினைத்திருக்க வேண்டும்). &lt;br /&gt;&lt;br /&gt;இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம் (நல்ல வேளை அவ்வாறு செய்யவில்லை).&lt;br /&gt;உலகம் நம்மை காரி உமிழும் [அதுவும் இப்போதைக்கு இல்லை:))].&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வரலாறு படைப்போம்.நன்றி! (அதற்கான அடி எடுத்து வைத்தாயிற்று).&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: இதை நான் ஏப்ரல் மாதத்தில் டிராஃப்டில் போட்டுவிட்டு மறந்து விட்டேன். இன்று எதேச்சையாக பார்த்தேன். இற்றைப்படுத்தி இப்போது போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;br /&gt;&lt;br /&gt;சுவனப்பிரியனுக்காக சேர்த்தது. அவருக்கான பதிலை பின்னூட்டப் பெட்டியில் போட இயலவில்லை. ஆகவே இச்சேர்க்கை:&lt;br /&gt;&lt;br /&gt;@சுவனப்பிரியன்&lt;br /&gt;மோதிக்கு எதிராக பேசுங்கள் நாங்கள் துணையாக இருக்கிறோம் என ப. சிதம்பரம் வகையறாக்கள் கூறியாகி விட்டது. இன்னும் அவருக்கு பயப்படுகிறார்கள் என உதார் விட்டால் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;2002, மற்றும் 2007 பொது தேர்தலில் எலெக்ஷன் கமிஷனும் அதன் அப்போதைய கோமாளி கமிஷனர்களும்  காங்கிரஸ் பூத் ஏஜெண்டாக செயல்பட்டதை மறந்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே எப்படி மோதியின் மிரட்டல் பற்றிப் பேசுகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி கோத்ரா கரசேவகர்களை எரித்த விஷயம் பற்றி மூச்சே இல்லை? அதை ஆதரிக்கிறீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் மகாத்மா காந்தியே முதன் மந்திரியாக இருந்திருந்தாலும் கலவரம் வெடித்திருக்குமே. &lt;br /&gt;&lt;br /&gt;மோதியின் மேல் ஊழல் புகார் கூற முடியாமல் பொய்யையே கூறினால் அது உண்மையாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் ஏழை முஸ்லிம் வாக்காளர்?&lt;br /&gt;&lt;br /&gt;மோதி பற்றி சுஹேல் சேத் என்னும் பிற மாநில இசுலாமியர் எழுதியதை கீழே தருகிறேன். இதில் நான் என வருவது சுஹேல் சேத்.&lt;br /&gt;&lt;br /&gt;”முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்துவேன்: மற்ற எல்லோரையும் விட மோடிக்கு எதிராக நான் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். அவற்றில் கோத்ரா நிகழ்வுக்கு பிறகு நடந்த கலவரங்களை மோடி கையாண்ட விதம் பற்றி பல விமரிசனங்கள் தந்துள்ளேன். தற்கால ஹிட்லர் என மோடியைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கோத்ரா அவர் மேல் மட்டுமல்ல, நாட்டின் அரசியல் வர்க்கத்தின் மீதே ஒரு களங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளேன். கோத்ரா விவகாரத்துக்காக நாடு பெரிய விலையைத் தரவேண்டிய்ருக்கும் என்று இன்னமும் கூறுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் என்னவென்றால் அதற்கப்புறம் காலம் தன் வழியில் செல்ல ஆரம்பித்து விட்டது. மோடியும்தான் மாறிவிட்டார். மதவாதத்துக்காக குற்றம் சாட்டப்படுபவர்களில் மோடி மட்டும் தனியாக இல்லை. கூடவே மற்ற அரசியல்வாதிகளும் உள்ளனர். மதசார்பற்ற அரசியலை நடத்துவதாக விதந்தோதப்படும் காங்கிரஸ் ஆட்சியில்தான் 1984-ல் சீக்கியர்கள் மேல் கொலைவெறித் தாக்குதல்கள் நடந்தன. 3500-க்கும் அதிகமாக சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதாவது குஜராத்தில் கொல்லப்பட்டவர்களை விட மூன்று மடங்கு. &lt;br /&gt;&lt;br /&gt;மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், மோடியை விட இந்திய அரசியல் வானில் வல்லவர் யாரும் இல்லை என்பதுதான். மூன்று வாரங்கள் முன்னால் நான் அஹமதாபாத் சென்றிருந்தேன். YPO (Young President's Organisation) கூட்டத்தில் பங்கெடுக்கவே நான் சென்றிருந்தேன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோடி அவர்களை சந்திக்கலாம் என முடிவு செய்தேன். அங்கு செல்வதற்கு முந்தைய மாலைதான் அவருக்கு டெலிஃபோன் செய்து பேசினேன். நான் அங்கு வந்து சேரும் நாள் அன்றே அவரை பார்க்க அனுமதி தந்தார். அதுவும் அவர் அலுவலகத்தில் அல்ல, அவர் இல்லத்தில்தான். எளிமையின் உருவம் மோடி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் சோனியா, மாயாவதி போன்றவர்கள் மோடியிடமிருந்து பாடம் கற்பது நல்லது. மீட்டிங்கில் மோடியை சுற்றி எந்த அள்ளக்கைகளும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே. தேனீரை ஊற்றுவதற்காக ஒரு வேலையாள் அவ்வளவே. மோடியிடமிருந்து நேர்மறை எண்ணங்கள் வந்த வண்ணம் இருந்தன. குஜராத்தின் முன்னேற்றம், மறுமலர்ச்சி, அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மேம்பாடு அவற்றையெல்லாம் எடுத்துரைக்கும்போது அவர் வெளியிட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை அந்த எண்ணங்கள் பிரதிலித்தன. சில உதாரணங்கள்: சிங்கப்பூர்வாசிகள் அருந்தும் பாலில் கிட்டத்தட்ட முழு அளவு குஜராத்திலிருந்து வருகிறது. அதே போல ஆஃப்கானிஸ்தானில் உண்ணப்படும் தக்காளி, கனடாவில் உட்கொள்ளப்படும் உருளைக்கிழங்கு போன்ற எல்லாமே குஜராத்தில் விளைந்தவை. அதே சமயம் தொழிற்சாலைகளும் அவற்றில் உற்பத்தியாகும் பொருட்களும் மோடியின் முன்னுரிமைகளில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அவர் அருகிலுள்ள மேஜையிலிருந்து GIFT என்று அறியப்படும் குஜராத்தில் அமையவிருக்கும் புது தொழில் நகரத்தைப் பற்றிய புத்தகத்தை எனக்கு காட்டினார். சபர்மதி நதியின் கரையில் வரப்போகும் இந்த நகரம் துபாயையும் ஹாங்காங்கையும் ஜுஜூபி என்று சொல்ல வைக்கும். பை தி வே குஜராத்தில் உள்ள நதிகளை இணைத்து மோடி அவர்கள் சபர்மதியின் தண்ணீர் பற்றக்குறையை தீர்த்து வைத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ரத்தன் டாட்டாவின் புது நானோ கார் தொழிற்சாலை பர்றியும் அவர் பேசினார். டாட்டா அவர்களிடம் பார்சிக்காரர்கள் முதலில் குஜராத்தில் வந்த போது நடந்த நிகழ்ச்சியை எடுத்து கூறி அவரை உணர்ச்சிக்குவியலாக்கியதையும் சொன்னார். அக்கதை பின்வருமாறு: பார்சிகள் முதல் முதலில் குஜராத்தில் வந்தபோது குஜராத் அரசர் அவர்களுக்கு ஒரு டம்ளர் நிறைய பால் கொடுத்து அனுப்பினாராம். அதாவது ஏற்கனவே குஜராத் ஹவுஸ்ஃபுல், அவர்களுக்கு இடமில்லை என்று கோடி காட்டியுள்ளார். பார்சிக்காரர்களோ அந்தப் பாலில் சர்க்கரையை கலந்து திருப்பி அனுப்ப, அரசர் மனம் மாறினாராம். அதாவது சர்க்கரை போல பார்சிக்காரர்கள் குஜராத்தின் தரத்தை உயர்த்துவார்கள் என்பதுதான் அவர்கள் செய்ததன் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;நரேந்தர் மோடி முன்னேற்றப் பாதையில் செல்லும் அவசரத்தில் உள்ளார். அவரை விட்டால் பிஜேபிக்கு அத்வானியைத் தவிர வேறு பெரிய தலைவர்கள் இல்லை என்பதுதான் நிஜம். தீவிரவாதத்தை ஒழிக்க அரசியல் சாராத கடும் நடவடிக்கைகள் வேண்டும் என அவர் உறுதியாக நம்புகிறார். தில்லியில் குண்டு வெடிக்கலாம் என்பதை அவர் முன்கூட்டியே பிரதமருக்கு கூறியும் தக்க ஏற்பாடுகள் செய்யாது கோட்டை விட்டனர் என்று வருந்தினார் அவர். அவரது இந்த உறுதியை நான் விதந்தோதுகிறேன். தீவிரவாதத்தை சகித்து கொள்ள கிஞ்சித்தும் அவர் விரும்பவில்லை என்பது அவர் நடவடிக்கைகளிலிருந்து தெரிகிறது. சிறுபான்மையினரை அழிக்க அவர் முயல்கிறார் என சிலர் குதர்க்கமாக பேசினாலும் அவர் என்னவோ தெளிவாகத்தான் உள்ளார். சட்ட ஒழுங்கில் அவர் எந்த சமரசமும் செய்வதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மோடியின் வீட்டிலிருந்து திரும்பும்போது கார் டிரைவரிடம் மோடி பற்றி பேசினேன். மோடி கடவுள் என்னும் ரேஞ்சில் அவர் பேசினார். மோடிக்கு முன்னால் குஜராத்தில் ஒன்றுமே சரியாக இல்லை. சரியான சாலைகள் இல்லை, மின்சாரம் இல்லை, கட்டுமான வசதிகள் இல்லை. ஆனால் இன்றோ மின்சாரத்தில் உபரி உற்பத்தியை குஜராத் எட்டியுள்ளது. இந்தியாவில் மற்ற எல்லா மாநிலங்களுக்கும் சேர்ந்தாற்போல் வரும் புது தொழில்களை விட அதிகமாக குஜராத்தில் வருகின்றன. பன்னாட்டு நிறுவனக்கள் முதலீடு செய்ய அதிகம் விரும்பும் மானிலம் குஜராத். அதே சமயம் அரசின் செயல்பாடுகளில் இருக்கும் நேர்மை மற்ற மானிலங்களில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;YPO (Young President's Organisation) உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு அவர்களில் பலரிடம் மோடி பற்றி கேட்க எல்லோருமே ஒருமுகமாக மோடியை கடவுள் என்றே கூறினர். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர்கள் கூறியதாவது. ஐந்து மோடிகள் இருந்தால் இந்தியா மிகச் சிறந்த நாடாக உருவெடுக்கும் என்று. இது குஜராத்திய மிகைப்படுத்தலா என்று தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவரது குறைபாடுகளையும் மீறி நாட்டில் நல்ல மாறுதல்களை கொண்டுவர மோடி போன்றவர்கள் இன்றியமையானவர்கள். இன்னும் பல மோடிகள் நாட்டுக்கு தேவை”!&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் டோண்டு ராகவன். இதையெல்லாம் நான் எப்போதோ &lt;a href="http://dondu.blogspot.com/2008/10/blog-post_30.html"&gt;பதிவாக&lt;/a&gt; போட்டாகி விட்டது: &lt;br /&gt;&lt;br /&gt;சும்மா குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதை நிறுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாஜியார் நலமா? அவருக்கு என் வணக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-1689568617849188480?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/1689568617849188480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=1689568617849188480' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1689568617849188480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1689568617849188480'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/11/blog-post_02.html' title='தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! (கவனித்தாயிற்று)'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-1171431601785232779</id><published>2011-11-01T09:44:00.000+05:30</published><updated>2011-11-01T09:44:29.395+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிபெயர்ப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாடிக்கையாளரை அணுகும் முறைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தன்னம்பிக்கை'/><title type='text'>மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி மற்றவர் வைத்திருக்கும் சில வேடிக்கையான எண்ணங்கள்</title><content type='html'>எனது &lt;a href="http://dondu.blogspot.com/2011/10/blog-post_21.html"&gt;இந்தப் பதிவில்&lt;/a&gt; இது பற்றி பின்னால் தனிப் பதிவு போடப்போவதாக கூறியிருந்தேன். ஆகவே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அந்த ஸ்ரீலங்கா வாடிக்கையாளரையே எடுத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. துபாஷி வேலை விட்டு விட்டு நடந்தது. எனது குழுவினருடன் காரில் சென்று பல சப்ளையர்களை கண்டு அவர்கள் பேசுவதற்கு துணையாக துபாஷி செய்ய வேண்டியிருந்தது. அப்போதுதான் அந்த வாடிக்கையாளர் கூறினார், “நடுவில் சும்மாத்தானே இருக்கிறீர்கள். அந்த நேரத்துக்கு நீங்கள் சார்ஜ் செய்யக் கூடாது” என்றார். என் சக மொழிபெயர்ப்பாளர் என்னைப் பார்க்க, நான் புன்முறுவலுடன் கூறினேன், “அப்படியானால் அவ்வாறு சும்மா இருக்கும் நேரத்தில் நாங்கள் வீடுவரைக்கும் சென்று வருகிறோம். நீங்கள் கார் ஏற்பாடு செய்யுங்கள்” எனக் கூற அவர் அமைதியானார். நாங்கள் வந்து விட்டோம், எங்க்ளை பயன் படுத்திக் கொள்வது மகனே உன் சமத்து. என்பதுதான் அதற்கு பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ரெசிடன்சி டவர்ஸில் நல்ல 5-ஸ்டார் டின்னர் தருவதற்காகவாவது நாங்க்ள் ரேட்டைக் குறைக்க வேண்டும் எனக்கூற, “வேலை நேரத்தில் சாப்பாடு போடுவது ஒப்பந்தத்தில் ஒரு பாகம். ஆகவே அதையெல்லாம் இங்கு கொண்டு வரலாகாது. மேலும் &lt;a href="http://dondu.blogspot.com/2010/11/dress-code.html"&gt;இந்தியக் குடியரசு தலைவர் மாளிகையில் டின்னர் சாப்பிட்ட டோண்டு ராகவனுக்கு&lt;/a&gt; ரெசிடன்சி டவர்ஸ் எல்லாம் ஜுஜூபியே என்று ஒரு போடு போட்டதும்தான் அவர் அடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://dondu.blogspot.com/2007/11/blog-post_19.html"&gt;அடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்பார்ப்பவர்கள் பற்றி நான் எழுதியதை சுட்டி&lt;/a&gt; மூலம் பார்த்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. இரு மொழிகளையும் பேசத் தெரிந்தவர்களுக்கு அவற்றிடையே மொழி பெயர்ப்புக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது. இது மிகப் பரவலாக இருக்கும் தவறான நம்பிக்கை. பேசுவது வேறு, எழுத்து மூலம் மொழி பெயர்ப்பது வேறு. இது தெரியாமல் சந்தியில் நிற்பவர்கள் அனேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. கணினி மூலம் மொழிபெயர்க்க மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அவை கண்றாவி மொழி பெயர்ப்புகள் என்பதை யார் கூறுவது.&lt;br /&gt;&lt;br /&gt;6. இந்த அழகில் அவ்வாறு மெஷின் டிரான்ஸ்லேஷனை நாங்கள் பிழை திருத்த வேண்டும் எனக் கேட்பார்கள். நான் உடனே எகிறி குதித்து அங்கிருந்து ஓடி விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பவர் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கும் மொழி பெயர்க்கவியலும். இன்னொரு லூசுத்தனமான நம்பிக்கை. உலக் அளவில் மொழி பெயர்ப்பு என்பது அன்னிய மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் செய்ய வேண்டும் என்பது ஒரு கோல்டன் விதி. &lt;a href="http://dondu.blogspot.com/2006/12/blog-post_19.html"&gt;விதி விலக்குகள்&lt;/a&gt; உண்டு என்றாலும் சாதாரணமாக அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்தான். &lt;br /&gt;&lt;br /&gt;8. முதல் டிராஃப்டிலேயே நல்ல மொழிபெயர்ப்பு வர வேண்டும். வரவே வராது. பல முறை ரிவைஸ் செய்ய வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;9. அதிக பக்கங்கள் கொண்ட வேலைக்கு டிஸ்கவுண்ட் தரவேண்டும். இதை நான் ஒப்புக் கொண்டதே இல்லை. எவ்வளவு பக்கங்கள் இருந்தால் என்ன, கடைசி பக்கத்துக்கும் முதல் பக்கம் போலவே முழு கவனம் தேவைப்படும். Economy of scale இங்கு செல்லாது.&lt;br /&gt;&lt;br /&gt;10. ஒரு பெரிய மேன்யுவலை பத்து பேர் சேர்ந்து பல நாட்கள் வேலை செய்து உருவாக்கியிருப்பார்கள். ஆனால் அதன் மொழிபெயர்ப்பு மட்டும் நேற்றைக்கே வேண்டும் என்பார்கள். நான் இதற்கு இடம் அளிக்க மாட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம். இப்போதைக்கு போதும் என நிறுத்திக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-1171431601785232779?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/1171431601785232779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=1171431601785232779' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1171431601785232779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1171431601785232779'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/11/blog-post.html' title='மொழிபெயர்ப்பாளர்கள் பற்றி மற்றவர் வைத்திருக்கும் சில வேடிக்கையான எண்ணங்கள்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-8817559809201729262</id><published>2011-10-28T18:51:00.001+05:30</published><updated>2011-10-28T19:06:36.814+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>கணினியா குப்பைத் தொட்டியா?</title><content type='html'>என் நண்பன் ஒருவன் தன் கணினியைத் திறக்கும்போது எதேச்சையாக நானும் அருகில் இருந்தேன். அவனது டெஸ்க்டாப்பைப் பார்த்து ஆடிப்போனேன். எண்ணற்ற கோப்புகளால் அது நிறைந்திருந்தது. என்னடா எனக் கேட்டால் அவன் டவுன்லோட் செய்வதெல்லாம் டெஸ்க்டாப்புக்குத்தானாம். கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் ஏதேனும் கோப்பை அப்ப்டேட் செய்து வெளியில் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமானால் தாவு தீர்ந்து விடுகிறது என்று வேறு மூக்கால் அழுதான். “வேறு எதையடா எதிர்ப்பார்த்தாய் மடையா” எனக் கூறி அவன் தலையில் செல்லமாகக் குட்டினேன். பிறகு அவனுக்கு நான் சொன்னதை இங்கும் பதிவாகப் போடுகிறேன், ஏனெனில் அவனைப் போலவே பலரும் இருக்கிறார்கள் என அவன் அல்ப திருப்தியுடன் குறிப்பிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழ்க்கம் போல எனது உதாரணங்களையே கூறுவேன். என் நண்பன் செய்வது போல எல்லாம் நான் எல்லாவற்றையும் டெஸ்ட்டாப்பில் லோட் செய்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஒரு வாடிக்கையாளர் ஒரு கோப்பை மொழிபெயர்ப்புக்காக அனுப்பியதும் நான் சரியான முறையில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் சுலபமாக அதை அடைய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;டெஸ்க்டாப்பில் கூடாது என்பதற்கு இன்னொரு காரணம் அதில் சேமிக்கப்படுபவை எல்லாமே C டிரைவில்தான் இருக்கும். திடீரென புதிதாக ஃபார்மாட்டிங் செய்தால் முதலில் போவது டெஸ்க்டாப் கோப்புகளே என்பதை மறக்கக் கூடாது. சி டிரைவில் புரொக்ராம் கோப்புகள் மட்டுமே இருப்பது நலம். கணினியின் ரீபூட்டுக்கான வசதிகளும் அதில் இருக்க வேண்டும். தேவையின்றி வேறு எதுவும் இருக்கக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் கோப்புகளை எவ்வாறு சேமிக்கிறேன் என்பதை இப்போது கூறுகிறேன். மொழிபெயர்ப்புக்காக வரும் வாடிக்கையாளர் கோப்புகளை நான் F டிரைவில் சேமிக்கிறேன். E டிரைவில் நான் டவுன்லோட் செய்யும் மென்பொருள்கள் இருக்கும். அவற்றை இன்ஸ்டால் செய்யுபோது அது ஆட்டமேடிக்காக சி டிரைவில்தான் இன்ஸ்டால் ஆகும். அதே போல ரீஃபார்மாட்டிங் செய்யும்போது இ டிரைவிலிருந்து நிரலிகளை தேர்ந்தெடுத்து வழமையான முறையில் இன்ஸ்டாலும் செய்து கொள்ளலாம்.   &lt;br /&gt;&lt;br /&gt;எஃப் டிரைவில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு தனி ஃபோல்டர். அந்த ஃபோலட்ருக்குள் வாடிக்கையாளர் அனுப்பும் ஒவ்வொரு வகை கோப்புக்கும் (வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், பிடிஎஃப் ஆகியவை) தனித்தனி ஃபோல்டர். உதாரணத்துக்கு எனது ஒரு வாடிக்கையாள்ர் விஷயத்தில் இவ்வாறு 7 துணை ஃபோல்டர்கள் உண்டு. ஒவ்வொரு துணை ஃபோல்டரிலும் இன்னும் பிரிவினை தொடரும். கோப்பை டவுன்லோட் செய்யும் தேதியை தலைப்பாக வைத்து அதனுள் அக்குறிப்பிட்ட கோப்பை வைப்பது. அக்கோப்பின் மொழிபெயர்ப்பும் அதிலேயே வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாதிரி குன்ஸாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இணையாக எனது மின்னஞ்சல்களையும் அடுக்க வேண்டும். ஜிமெயில் பாவிப்பதால் எதையும் அழிக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கான பதிலோ அல்லது ஆக்‌ஷனோ நடந்து விட்டால் அதை உடனே ஆர்கைவ்சில் போட வேண்டும். சாதாரணமாக எனது இன்பாக்ஸ் காலியாகத்தான் இருக்கும். பிறகு தேவையான மின்னஞ்சலை எப்போது வேண்டுமானாலும் சர்ச் போட்டு தேடிக் கொள்ளலாம். (பலரது இன்பாக்ஸில் நூற்றுக்காண மின்னஞ்சல்கள் இருப்பதையும் பார்த்துள்ளேன்).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாடிக்கையாளர் நீண்டகால மௌனத்துக்கு பிறகு என்னை அணுகினால் ஆர்கைவ்ஸை வைத்து அவரது பழைய மின்னஞ்சலைப் பார்த்து அதிலிருந்து எனத் எஃப் டிரைவில் உள்ள அவரது ஃபோல்டருக்கு போவதெல்லாம் இடது கை விளையாட்டுதான். ஆகவே முந்தைய ரேட் என்ன என்பதை பார்த்து அதற்கேற்ப கோட் செய்வதும் நடக்கும். அவர்களில் சிலர் தான் பழைய வாடிக்கையாளர் என்றெல்லாம் சீன் போட்டு ரேட்டை குறைக்க நினைத்தால், “ஐயா நீங்கள் கடைசியாக எனக்கு வேலை அனுப்பியது சில ஆண்டுகளுக்கு முன்னால் பலான தேதியில்” எனக்க்கூறி அவர் சீன் போடுவதைத் தடுப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மேலே கூறியவை மிக எளிதாக எல்லோராலும் செய்யவியலும். &lt;br /&gt;&lt;br /&gt;நான் முதலில் குறிப்பிட்ட தோழனிடம் இந்த இடுகை பற்றி கூறியபோது அவன் இன்னொரு பீதியைக் கிளப்பினான். லேப்டாப் எல்லாம் இப்போது இன்ஸ்டால் செய்யப்பட்ட செயல் நிரலியுடன் வரும்போது ஒரே ஒரு சி டிரைவ்தான் இருக்கும் என்கிறான். கூடவே டி டிரைவில் கோஸ்ட் பேக் அப் இருக்கும் அவ்வளவே என்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லா பீதியை கிளப்பறாங்கப்பா. ஏம்பா அது உண்மையா? யாராவது சொல்லுங்கப்பூ.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-8817559809201729262?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/8817559809201729262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=8817559809201729262' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8817559809201729262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8817559809201729262'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/blog-post_28.html' title='கணினியா குப்பைத் தொட்டியா?'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-2135985339892225686</id><published>2011-10-27T05:00:00.097+05:30</published><updated>2011-10-27T06:37:57.848+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 27.10.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;கேள்வி-1. வாஸ்து பிரச்னை: ஆன்டிலியாவிலிருந்து வெளியேறுகிறார் முகேஷ் அம்பானி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இதில் என்ன சொல்ல இருக்கிறது? ஒரு பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்பவர் இம்மாதிரி வாஸ்து மூட நம்பிக்கை வைத்திருப்பதால் வாஸ்து கன்சல்டண்டுக்குத்தான் பணம் வரப்போகிறது என்பதில் என்ன ஆர்வம் எனக்கு இருக்கப் போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இதில் மொழிபெயர்ப்பு வேலை ஒன்றும் இல்லாததால் நோ கமெண்ட்ஸ். :)))))))) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-2. ஊழல்களால் வர்த்தகத்துறை முதலீடுகளில் பாதிப்பா? பிரணாப் மறுப்பு&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பாதிப்பு என்பதைத்தான் மறுக்கிறார் போலிருக்கிறது. ஊழல்கள் இருக்கு என்பதை சிரிக்காமல் மறுக்க அவராலேயே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=334841"&gt;விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை&lt;/a&gt;: தினேஷ் திரிவேதி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அப்போ தேவை குறையும்போது டிக்கெட் விலை குறையுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-4. டி.என்.பி.எஸ்.சி., ரெய்டு எதிரொலி: நடந்து முடிந்த தேர்வுகள் குறித்தும் விசாரணை&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவசியம் செய்ய வேண்டிய விஷயம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-5. அமைதியான முறையில் நடந்து முடிந்தது 2ம் கட்ட ஓட்டுப்பதிவு: 80 சதவீத ஓட்டுக்கள் பதிவு&lt;/b&gt;&lt;/i&gt; &lt;br /&gt;பதில்: 2-ஆம் கட்ட ஓட்டுப் பதிவில் கலந்து கொண்ட மக்கள் பாராட்டுக்குரியவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/15224396273723180536"&gt;BalHanuman&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-6. எடியூரப்பா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பாஜகாவுக்கு அவரால் சங்கடமப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-7.‘தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை’ என்கிறாரே பரிதி இளம்வழுதி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: தனக்கு என வரும்போதுதான் அவருக்கு உரைக்கிறது என ஒரு வார இதழில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. அதுதான் என் கருத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-8. கனிமொழி ஜாமீனில் தீபாவளி ரிலீஸ்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவரை புக் செய்த செக்சன் 409 (?) ஜாமீனை அனுமதிக்காது என படித்த நினைவு இருக்கிறதே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-9. கூடங்குளம் குழப்பங்குளம்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ரஷ்யாவின் சம்பந்தம் உள்ள எதுவுமே சரியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-10. கனிமொழிக்கு கடைசியில் ஜாமீன்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: கேள்வி 8-க்கான பதில்தான் இங்கும். ஒரு வேளை எனக்குத்தான் சரியாக புரியவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-11. கருணாநிதியின் சோனியாவை சந்திக்க மாட்டேன் எனும் சபதம் உடைந்தது ஏன்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: குண்டி காஞ்சா குதிரையும் வைக்கோல் தின்னும்னு ஒரு பழைய சொலவடை உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-12. தேமுதிகவின் படுதோல்வி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அது தனது செயல்பாட்டை சரி செய்து கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-13. மருத்துவர் இனி என்ன செய்வார்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: மரம் வெட்ட கோடாலியை தீட்டுவாரோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-14. காங்கிரசின் எதிர்காலம் இனி யார் கையில்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: யாரும் அதை கையில் எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள், குறைந்த பட்சமாக தமிழகத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-15. அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்திய விதம் எப்படி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: மோசமில்லை என்றுதான் நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-16. ரஜினி மீண்டும் திரை வானில்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவர் பிழைக்க வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-17. இனி சட்ட சபை களை கட்டுமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: விஜயகாந்த் புள்ளி விவரங்களை அள்ளி வீசுவாரா? களை கட்டுகிறதோ இல்லையே தளை கட்டாமல் இருந்தால் சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-18. பாஜக‌வின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்துள்ள‌தா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. முதலில் இருந்தது பூஜ்யம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-19. 3ஜி உரிமம் இல்லாமல் சில தனியார் கம்பெனிகள் 3 ஜி வியாபாரம் செய்யும் விஷயம் அடுத்த ஸ்கீமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அப்படி நடக்கவியலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-20. ஒரு உண்மையான தொழிற்சங்க வாதியின் அன்பு மகனாய் வளர்ந்த நீங்கள் அமெரிக்காவின் வலதுசாரி கொள்கையின் கண்மூடி ஆதரவளராய் இருப்பதின் அடிப்படை காரணம் என்ன?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பதின்ம வயதுகள் என்பதே ரிபல்களின் வயதுதானே. இந்தியாவில் அப்போது நிலவி வந்த பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்யத்தில் தொழிற்சங்கங்கள் சர்வாதிகாரமே செலுத்தின. எனது தந்தையின் நம்பிக்கையையே அவை சில சமயம் ஆட்டிப் பார்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நான் வலதுசாரி ஆதரவாளனாக இருந்தது காலத்தின் கட்டாயம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-21. அமெரிக்கா,ஐரோப்பா,ஆஸ்திரேலியாவில் உள்ள வசதி இல்லாத மக்களின் எழுச்சியை பார்த்த பிறகவாது‍ மன மாற்றம் வருமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: எழுச்சியா, எங்கே, எங்கே, எங்கே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-22. அரசியல் சொல்வக்குடன், இல்லாத பொல்லாத செயல்கள் எல்லாம் செய்து பொருள் குவிக்கும் வல்லான்களை எப்பொழுது வசை பாடுவீர்கள்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அதைத்தான் பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்ய கால கட்டங்களில் ஆள்பவர் துணை கொண்டு செய்யலாயினர். அதைத் நான் அப்போதே சாடினேனே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-23. லஞ்ச லாவண்யத்தின் தயவால் நடத்தப்படும் ஆட்சி, அதிகாரம், வணிகம், கொள்ளை லாபம் பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: முந்தைய கேள்வியிலேயே இதற்கான பதிலும் அடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-24.பொருள் வர்த்தக வணிகம் மூலம் பரமபதம் விளையாடும் வர்த்தக சூதாடிகளை எதிர்ப்பீர்களா?&lt;/b&gt;&lt;/i&gt; &lt;br /&gt;பதில்: பொருளாதார சுதந்திரத்தில் இதைத் தவிர்க்கவியலாது. ஸ்பெகுலேஷன் எனப்படும் இவ்வகை குற்றங்களை சோவியத் யூனியன் காலத்தில் சட்ட விரோதமாக்கி பார்த்துள்ளனர். காரியத்துக்காகவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-2135985339892225686?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/2135985339892225686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=2135985339892225686' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2135985339892225686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2135985339892225686'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/27102011.html' title='டோண்டு பதில்கள் - 27.10.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-2916566537894300843</id><published>2011-10-22T19:14:00.001+05:30</published><updated>2011-10-22T21:52:53.350+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எந்தையும் தாயும்'/><title type='text'>ஒரு தொழிற்சங்கவாதியின் மகனாக இருப்பதில் உள்ள சங்கடம்</title><content type='html'>எனது பதின்ம வயதுகளை நினைத்துப் பார்க்கும்போது எனக்கும் என் தந்தைக்கும் இடையே பல விவாதங்கள் நடந்துள்ளதை உணர்கிறேன். முக்கால்வாசி எல்லா விவாதங்களும் இடதுசாரி வலதுசாரி பற்றிய விவாதமே.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான அமெரிக்கன் என என் தந்தையே என்னைக் கிண்டலாக குறிப்பிடும் அளவுக்கு நான் அமெரிக்க தனிநபர் பொருளாதாரத்தை விதந்தோதியிருக்கிறேன். என் தந்தையோ உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் தீவிர பங்கெடுத்து வந்தவர். முதலில் எக்ஸ்பிரசில் வேலை பார்த்திருக்கிறார். அப்போதிலிருந்து ராம்நாத் கோயங்காவை அவருக்கு பிடிக்காது. அதுவும் தினமணி, எக்ஸ்பிரஸ் (சென்னை எடிஷன்) ஆகியவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கும் கோயங்காவிற்கும் ஏழாம் பொருத்தமே.&lt;br /&gt;&lt;br /&gt;தினமணியிலிருந்து பலர் விலகி நவமணி என்னும் பத்திரிகை ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. தொழிலாளர்களால் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்திரிகை என்று வேறு கூறப்பட்டது அப்போதெல்லாம். என்ன, சம்பளம் மட்டும் இரு மாதத்துக்கொரு முறை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை என போட்டு வந்திருக்கிறார்கள். அப்போது ஒரு முறை என தந்தை திடீரென ஒரு நாள் கூறினார், “நல்ல வேளை தினமணி மூடிய நேரத்தில் நான் எக்ஸ்பிரஸ் குரூப்பில் இல்லை”. அவ்வாறு இருந்திருந்தால் தனக்கும் அதே கதிதான் என்பதில் அவருக்கு ஐயமேதுமில்லை. இதை அவர் மனம் நொந்து கூறியிருக்கிறார். என் மரமண்டைக்கு அது எட்டாமல் யூனியன் விஷயங்களில் அவர் அதிகமாக ஆழ்ந்து போவதை அட்டாக் செய்திருக்கிறேன். அவருக்கே நான் கூறியதில் விஷயம் இருக்கிறது என்பதால் மேலே பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தந்தை மகன் இடையில் மகன் தந்தையை வெல்வது போன்ற சோகம் ஏதுமில்லை. சிறு வயதில் எங்களுடன் ஓட்டப் பந்தயம் பீச் மணலில் வைப்பார். அவர்தான் வெற்றி பெறுவார். ஆனால் வயதாக ஆக அவரது உடல் பலம் குறைந்து ஒரு நாள் நான் வின் செய்ததில் பிறகு எனக்குத்தான் அவ்வ்வ் என அழும்போல ஆகிவிட்டது. தந்தையின் ஆரோக்கியம் குறைகிறது என்பது மகனுக்கு எப்போதுமே அதிர்ச்சியைத்தான் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றே திசை திரும்பி விட்டேன், இருப்பினும் எழுதியது எழுதியபடியே இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1969-ல் நான் பொறியியல் பட்டம் பெற்றபோது வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. அச்சமயம் மின்வாரியத்தில் இஞ்சினியர்கள் ஸ்ட்ரைக் வர, பேப்பர்களில் இஞ்சினியர்கள் கேட்டு விளம்பரம் வந்தது. எனது வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் அப்ளை பண்ண என் தந்தை எனக்கு அனுமதி திட்டவட்டமாக மறுத்தார். ஒரு வேலை நிறுத்தத்தை உடைக்கும் செயலுக்கு துணைபோவது துரோகம் என்பதே அவரது நிலைப்பாடு. அவரது உறுதியைப் பார்த்து நானும் அப்ளை செய்யாமல் விட்டுவிட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது என்னையறியாமலேயே நானும் ஒரு மகத்தான காரியம் செய்திருக்கிறேன் என்பதை உணர மகிழ்ச்சியாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;1967, 1968-ல் தொடர்ந்து இரு ஸ்ட்ரைக்குகள் ஹிந்துவில் நடந்தன. ரிப்போர்டர்கள் எல்லோரும் மேனேஜ்மெண்டுக்கு துணையாக நிற்க, என் தந்தை மட்டும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். அதனால் பல தொல்லைகள் அவருக்கு ஏற்பட்டன. உதவி தலைமை ரிப்போர்டர் பதவி அவருக்கு சீனியாரிட்டி மூலம் கிடைக்கவிருந்த நேரத்தில் அந்த போஸ்டையே நீக்கினார்கள். அதேர் போல அவர் தலைமை ரிப்போர்டராக வரவிருந்தபோது அப்போதைய தலைமை ரிப்போர்டருக்கு வேண்டுமெனவே ஓராண்டு நீடிப்பு தந்தனர். அதனால் எல்லாம் மனம் தளரவில்லை என் தந்தை. அவர் ரிட்டையரானதும் நிம்மதியாக தனது வழியில் ஆக்டிவாக இருந்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கால கட்டங்களில் அவரைப் போன்ற பத்திரிகையாளர்கள் புதுப்புது அசைன்மெண்டுகள் பெற்று வாழ்கின்றனர். அவரது காலகட்டத்தில் அத்தனை வாய்ப்புகள் இல்லை, கூடவே அவரும் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் அவருக்கு பொருளாதாரச் சுமைகள் ஏதும் இல்லை என்பதுதான் நிஜமே. சொல்லி வைத்தது போல எனக்கும் மத்தியப் பொதுப்பணி துறையில் வேலை கிடைத்ததும் உதவியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் எனது தந்தை பொருளாதார வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க வகையில் செல்வம் ஈட்டவில்லையானாலும் அவருக்கு பத்திரிகை உலகில் நல்ல பெயர் இருந்திருக்கிறது. அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னும் நான் எதிர்ப்பாராத தருணங்களில் அவரது பழைய நண்பர்களுடன் எனக்கு சந்திப்பு ஏற்படுவதில் எனக்கு மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-2916566537894300843?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/2916566537894300843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=2916566537894300843' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2916566537894300843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2916566537894300843'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/blog-post_22.html' title='ஒரு தொழிற்சங்கவாதியின் மகனாக இருப்பதில் உள்ள சங்கடம்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-6058399224507884916</id><published>2011-10-21T16:14:00.002+05:30</published><updated>2011-10-22T08:59:18.371+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிபெயர்ப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாடிக்கையாளரை அணுகும் முறைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தன்னம்பிக்கை'/><title type='text'>துபாஷி வேலையில் எதிர் கொண்ட பிரச்சினை</title><content type='html'>ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு தொழிலதிபருக்கு பிரெஞ்சு துபாஷி தேவைப்பட்டது. அவர் இது சம்பந்தமாக சென்னையிலுள்ள தனது க்ரூப் கம்பெனியை அணுகியிருக்கிறார். அந்த கம்பெனிக்காக நான் ஏற்கனவேயே பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் செய்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;அக்கம்பெனி என்னை சிபாரிசு செய்ய, இவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நானும் சென்றேன். அவர் என்னிடம் கொட்டேஷன் கேட்க அதையும் தந்தேன். சற்று பேரம் பேசிப் பார்த்தார், நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சரி என ஒத்துக் கொண்டார். பிறகுதான் தமாஷ். தன்னுடன் இன்னும் பலர் வந்திருப்பதாகவும், எல்லோரும் இரு குழுக்களாக பிரிந்திருப்பார்கள் என்றும், ஆகவே இன்னொரு துபாஷியும் வேண்டுமெனக் கேட்டார். நான் ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யோசித்துச் சொல்கிறேன் என ஒரு நாள் டைம் கேட்டு வந்தேன். முடியாது என்று சொன்னால் அவர்கள் யாரேனும் இன்னொருவரை கூப்பிட்டு, அவருடன் நெகோஷியேட் செய்து அவரையே இன்னொருவரையும் கொண்டுவரச் செய்து என்னைக் கழட்டிவிடும் அபாயம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தேர்ந்தெடுத்தது ஒரு பெண் துபாஷியை. ஒருவரை ஒருவர் பார்த்திருக்காவிட்டாலும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் அவருடன் பரிச்சயம் உண்டு. அவருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு துபாஷியாக வர விருப்பமா எனக் கேட்டேன். அவரும் சரி எனச் சொல்ல, அவருக்கு சில கண்டிஷன்கள் போட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. நான் ஒத்துக் கொண்ட ரேட்டைத்தான் அவரும் கேட்க வேண்டும். அதற்குக் குறையக் கூடாது (இது ரொம்ப முக்கியம்). பிற்காலத்தில் அதே வாடிக்கையாளர் அவரை மட்டும் வேறு அசைன்மெண்டுக்கு கூப்பிட்டால், தாராளமாக தனது ரேட்டை என்ன வேண்டுமானால் கூறிக் கொண்டு செய்யட்டும். ஆனால் இம்முறை மட்டும் எனது ரேட்டைத்தான் கேட்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. வாடிக்கையாளர் அவருடன் தனியாகப் பேசி, அவர் மனதைக் கலைக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதற்கு இவர் இடமே தரலாகாது. ரேட்டை ராகவன் மட்டுமே நிர்ணயிப்பார் எனக் கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. அவருடைய பணத்திலிருந்து நான் ஒரு பைசா கூட கமிஷனாகக் கேட்க மாட்டேன். அதே சமயம் தனது பில்களை சப்மிட் செய்து பணம் வாங்குவது அவரது பொறுப்பேதான். அவரது நிலையும் எனது நிலையும் இந்த அசைன்மெண்டில் ஒன்றுதான் எனவும் தெளிவுபடுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கண்டிஷன்களை அப்பெண்மணி தனது கணவரிடம் தெரிவிக்க, மறுபேச்சு பேசாமல் அவரை ஒத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நாட்கள் எங்கள் இருவருக்கும் வேலை இருந்தது. ஆக்சுவலாக அப்பெண்மணியின் குழுவினர் அவரை அதிக நேரம் ரீடைன் செய்ததில் அவரது பில் என்னுடையதை விட அதிகமே. அதில் எனக்கு பிரச்சினையில்லை, அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இருவருக்குமே பணம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் என்ன வேடிக்கை என்றால், நான் அந்த தொழிலதிபர் இவ்வாறு செய்வார் என அனுமானித்தது அப்படியே நடந்தது. அப்பெண் ரேட் விஷயம் ராகவன் சொற்படி எனக்கூறி தப்பித்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இரு குழுவினருமாக சேர்ந்து கடைசியில் ஒரு பார்ட்டி வைத்திருக்கின்றனர். என்னைக் கூப்பிடவில்லை, அப்பெண்மணிக்கு மட்டும் அழைப்பு போயிருக்கிறது. அப்பெண்மணியின் கணவர் ஒரு விஷயம்தான் அவரிடம் கூறினார், “ராகவன் சாரும் வருவதாக இருந்தால் தாராளமாகச் செல்”. அப்பெண் என்னிடம் இது பற்றிக் கேட்க, எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என நான் தெளிவுபடுத்த, அவரும் பார்ட்டிக்கு செல்ல மறுத்து விட்டார். இது பற்றி பிறகுதான் அறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;துபாஷி வேலையில், அதுவும் பெண்களுக்கு, இம்மாதிரி சங்கடங்கள் வரலாம். இந்த விஷயத்தில் அப்பெண்ணின் கணவர் சரியான முறையில் தன் மனைவியை வார்ண் செய்து அச்சங்கடத்தைத் தவிர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-6058399224507884916?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/6058399224507884916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=6058399224507884916' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6058399224507884916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/6058399224507884916'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/blog-post_21.html' title='துபாஷி வேலையில் எதிர் கொண்ட பிரச்சினை'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-2180044111416210488</id><published>2011-10-20T05:00:00.113+05:30</published><updated>2011-10-27T21:03:16.772+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 20.10.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;கேள்வி-1. அமெரிக்க செனட்டில் சீன கரன்சிக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இடியாப்பச் சிக்கலாகத்தான் எனக்கு இது படுகிறது. தனது கரென்சியின் மதிப்பை அந்தந்த நாடுதான் தீர்மானிக்கும் என்பதுதான் எனது கருத்து. அதற்கு எதிர்வினைகள் மற்ற நாடுகளின் தரப்பிலிருந்து வரும் எனறும் எனக்கு புரிகிறது. இது எது சரி, எது தவறு என்பதில்தான் குழப்பம். &lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி படிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் லேசாக தலை சுற்ற, நான் என்னையே மறந்து விடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு நான் தூக்கத்தில் குறட்டை விடுவதாக அவதூறாக சிலர் கூறி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-2. "&lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=330583"&gt;மக்கள் என்னை வீட்டுக்கு அனுப்பினாலும்&lt;/a&gt;, நாட்டுக்குச் செய்யும் கடமையை மறந்து விடவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவர் செய்ய வேண்டிய ஒரே கடமை அரசியலிலிருந்து விலக வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. திராவிட கட்சிகளை வேரறுப்பதுதான் தலையாய நோக்கம்: ராமதாஸ்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அதானே, அன்புமணிக்கு மந்திரி பதவி தர உதவாதவை இருந்தென்ன லாபம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-4. மத்தியில் அடுத்து தே.ஜ., கூட்டணி ஆட்சி தான்: அடித்துச் சொல்கிறார் அத்வானி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவர் நம்பிக்கை சரிதான். ஆனால் முதலில் உட்கட்சி ஒற்றுமை வரட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-5. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுன் பத்து ரூபாய் இருந்தது ஒரு காலம். இப்போழுது இருபது ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பவுனுக்கு பத்து ரூபாய் இருந்த காலத்திலும் அக்கால கட்டத்து மக்களில் 99 சதவிகிதத்தினருக்கு தங்கத்தின் அந்த விலையும் மிக அதிகமே. &lt;br /&gt;&lt;br /&gt;நமது இக்கால சம்பளம் அக்காலத்தில் இருந்திருக்கும் என மயங்குவதுதான் பிரச்சினையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-6. ம.தி.மு.க., அதிக இடங்கள் கைப்பற்றும்: சொல்கிறார் வைகோ&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அது கூட இல்லாவிட்டால் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-7. &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=331755"&gt;அதிகாரிகள் வெளியில் நடமாட முடியாது: ராமதாஸ் எச்சரிக்கை&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இவர் போன்றவர்களை டிபாசிட் கூட கிடைக்க முடியாத அளவுக்கு தோற்கடித்தால்தான் அவர்கள் வெளியே வரவும் அஞ்சுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-8. &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=331742"&gt;மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்&lt;/a&gt;: அனல் மின் நிலையங்கள் தவிப்பு&lt;/i&gt; &lt;/b&gt;&lt;br /&gt;பதில்: கவலை தரும் விஷயம். அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். மின் திருட்டுகளை ஒழித்தாலே நிலைமையில் அபிவிருத்தி காணப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-9. &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=331706"&gt;சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது&lt;/a&gt;: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பயனுள்ள செய்தி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-10. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு இரண்டாவது இடமாமே?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அது நடந்தால் திமுக இன்னும் வேகமாக உடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-11. திருச்சியில் திமுக ஜெயித்தால்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: கருணாநிதிக்கு சற்றே ஆசுவாசம் கிடைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-12. முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் செல்வாக்கு இப்போது?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அதை தக்கவைத்துக் கொள்ள அவர் இன்னும் பாடுபட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-13. வைகைப்புயல் வடிவேலு?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-14. மாவீரன் அழகிரியின் அதிரடி அரசியல்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஆட்சியில் இல்லாத போது அது எடுபடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-15. பேராசை கொண்டோரை எதிர்த்து அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: போராட்டம் நடத்துவோருக்கு மட்டும் பேராசை இருக்காது என்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி-16. எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிக்கல்?&lt;br /&gt;பதில்: தெரியவில்லையே. கூகளிட்டு பார்த்தாலும் பலனில்லையே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-17. சன் டீவி விவகாரம் ‍/400 பிஎஸ் என் எல் போன்கள்/ ஏர்செல்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: மாறன் சகோதரர்களுக்கு தலைவலிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-18. அரசு டீவியில் சன் டீவி சாத்யமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இப்போதைக்கு இல்லை. அரசு டிவிக்கு இது நல்லதல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-19. உலகமயமாக்கம் தோல்வியை நோக்கியா? &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: உலகமயமாக்கல் காலத்தின் கட்டாயம். பல மாறுதல்கள் வரும், அவற்றில் பல பலருக்கு சாதகமாக இருக்காதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று, உலகமயமாக்கல் வந்தே விட்டது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-2180044111416210488?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/2180044111416210488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=2180044111416210488' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2180044111416210488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2180044111416210488'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/20102011.html' title='டோண்டு பதில்கள் - 20.10.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-8990642381862924632</id><published>2011-10-18T22:02:00.004+05:30</published><updated>2011-10-19T03:18:32.622+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, வேகமா பார்க்க முடியல்லே</title><content type='html'>அமெரிக்காவில் எல்லாம் பலர் தாங்களாகவே வீடு கட்டுவார்கள் என படித்துள்ளேன், எப்போது? சமீபத்தில் 1950-களில் “அமெரிக்கா அழைக்கிறது” என்னும் புத்தகத்தில் காந்திமதி என்னும் ஆசிரியை எழுதியுள்ளதை படித்ததைத்தான் இப்போது நினைவிலிருந்து கூறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே கால கட்டத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு ஜோக்கும் எனக்கு நினைவுக்கு வருகிறது. இம்மாதிரித்தான் ஒரு பெரிசு தனது அண்டை அயலார் தாங்களாகவே வீடு கட்டுவதை பார்க்கும் பழக்கம் வைத்து கொண்டிருந்ததாம். ஒரு முறை மிகுந்த தயக்கத்துடன் ஒரு இளைஞன் தன் பகுதியில் அஸ்திவாரத்துக்காக தோண்ட ஆரம்பிக்க இந்தப் பெரிசும், குடை, சாய்வு நாற்காலி, பக்கத்து ஸ்டூலில் லெமன் ஜூஸ் எல்லாம் வைத்துக் கொண்டு இவன் வேலை செய்ய ஆரம்பிப்பத்தை பார்க்க ஆரம்பிக்க, அந்த இளைஞனின் டென்ஷன் அதிகமானது. &lt;br /&gt;&lt;br /&gt;“சார் நான் ரொம்ப மெதுவாகத்தான் வேலை செய்வேன், உங்களுக்கு போர் அடிக்குமே” என சொல்லிப் பார்த்திருக்கிறான். அதனால் என்னப்பா, எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, நான் மெதுவாகத்தான் பார்ப்பேன், எனக் கூறியதாம் அப்பெரிசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போதெல்லாம் அமெரிக்காவில் அவ்வாறெல்லாம் நடக்கிறதா என்றால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் &lt;a href="http://www.selfbuild123.co.uk/"&gt;பிரிட்டனில் செய்கிறார்கள் போல இருக்கிறது&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது முடியவில்லையென்றால் சாவகாசமாக மற்றவர் போடும் சண்டையை பார்ப்பதும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. என்ன, கட்சியெல்லாம் எடுக்கக் கூடாது. அதுவும் இரு தரப்பிலும் பார்வையாளருக்கு பிடிக்காதவர்கள் இருக்கும்போது யார் எங்கு அடி வாங்குகிறார்கள்/தருகிறார்கள் எனப் பார்ப்பதும் ஒரு பொழுது போக்குத்தானே. (உதாரணம்: பாமக, திமுக சண்டை, காங்கிரசார் பார்வையில்).&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: திருவல்லிக்கேணி பிளாட்பாரம் கடையில் போன ஞாயிறு மாலை பழைய புத்தகங்கள் கடை வரிசையில் இந்த ரீடர்ஸ் டைஜஸ்டை பார்த்ததுதான் இப்பதிவுக்கு உந்துதல் தந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-8990642381862924632?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/8990642381862924632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=8990642381862924632' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8990642381862924632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8990642381862924632'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/blog-post_18.html' title='எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, வேகமா பார்க்க முடியல்லே'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-5011822471747944660</id><published>2011-10-17T12:23:00.001+05:30</published><updated>2011-10-17T12:34:28.117+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>எப்படியோ ஒட்டு போட்டுட்டோமில்ல?</title><content type='html'>ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் இந்த தமாஷா விடாது நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வசிப்பது ஹிந்து காலனி 15-ஆம் குறுக்குத் தெருவில். எலெக்‌ஷன் புள்ளிவிவரங்கள் எடுக்க வந்த அந்த நாதாரி 17-ஆம் குறுக்குத் தெருவிலிருந்து எங்கள் தெருவுக்கு வரும்போது, புது பக்கத்தில் எங்கள் தெருவின் பெயரை மேலே எழுதிவிட்டு எங்களது விவரங்களையும் பதித்திருந்தால் பிரச்சினை ஏதும் இருந்திராது. 17-ஆம் குறுக்குத் தெருவின் கீழேயே எங்கள் விலாசத்தையும் எழுதிக் கொண்டு போயிருக்கிறார்கள். எனக்கு வந்த ஐடி கார்டில் 17-ஆம் குறுக்குத் தெரு என ஸ்பஷ்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே எங்கள் பெயர்களை புது லிஸ்டுகளில் கண்டறிவது வைக்கற்போரில் ஊசியை தேடும் நிலைதான். இம்முறை எனக்கு தந்த பதிவு எண் 877. அதே எண்ணை மேலும் இருவருக்கு தந்து சாதனை புரிந்துள்ளனர். இந்த அழகில் எனது பெயர் ஹிந்து காலனி 17-ஆம் தெருவில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் அம்மாதிரி தெருவே கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு அடுத்தடுத்த பூத்துகளில் ஹிந்து காலனி 17-ஆம் தெரு காட்டப்பட்டுள்ளது. ஒரு பூத்தில் கிடைக்காமல் அடுத்த பூத்துக்கு போனால் அங்கு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு போய் அடித்துக் கொள்வது? வோட்டர் ஐடி நம்பரை வைத்து லிஸ்ட் த்யாரித்தால் என்ன இந்த மடையர்களுக்கு? ஒருவேளை ஒரே ஐடி எண் ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு தந்திருந்தால்? தலை சுற்றுகிறது சாமியோவ்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-5011822471747944660?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/5011822471747944660/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=5011822471747944660' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5011822471747944660'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5011822471747944660'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/blog-post.html' title='எப்படியோ ஒட்டு போட்டுட்டோமில்ல?'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-5212850217559557228</id><published>2011-10-13T05:00:00.101+05:30</published><updated>2011-10-13T06:59:23.570+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 13.10.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;&lt;i&gt;கேள்வி-1. உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டிருந்த தேயிலை, இப்போது அவமானத்தைத் தேடித் தருகிறது என்றால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: &lt;a href="http://www.dinamani.com/edition/story.aspx?&amp;SectionName=Editorial&amp;artid=488107&amp;SectionID=132&amp;MainSectionID=132&amp;SEO=&amp;Title="&gt;இதைத்தானே&lt;/a&gt; குறிப்பிடுகிறீர்கள்? அதில் வந்த ஒரு பின்னூட்டம் கூறுகிறது: திரு மன்மோகன் சிங் அரசு இதில் யாருக்கு எவ்வளவு கமிஷன் பார்க்கிறதோ இன்னும் ஐந்து ஆண்டுகள் இவர்களிடம் ஆட்சி கொடுத்தால் இந்தியாவை விற்று விடுவார்கள் மக்கள் எப்போதுதான் விழிப்பார்களோ தெரியவில்லை. அதுதான் என் கருத்தும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-2. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் சந்தித்துப் பேசுகின்றனர்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா பதவியில் இருக்க இயலாமல் போன போது கொஞ்ச நாட்கள் டம்மி முதல்வராக இருந்தார். மன்மோகனும் டம்மிதான், சோனியாவுக்காக பிரதமரே. டம்மிகள் சந்திப்பு, பலே பலே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. தயாநிதி வீட்டில் "எக்சேஞ்ச்': ஆவணங்களைக் கேட்கிறது சிபிஐ&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: டெலிஃபோன் எக்சேஞ்சுடன் ஏன் நிறுத்த வேண்டும்? அதன் பின்னணியில் உள்ள பண எக்சேஞ்சையும்தான் கேட்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-4. தூக்கு தண்டனை விவகாரம்: மூவரையும் விடுவிக்க வேண்டும்: கருணாநிதி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அரசியலில் இது ஜகஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-5. ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த் &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-6. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் : ஸ்டாலின்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: தேர்தலில் ஊழல் செய்து திருமங்கலம் ஃபார்முலாவை கொண்டு வந்த திமுகாவே இப்போது அதெல்லாம் நடக்கக் கூடாது எனக் கூறுவதே மாற்றம்தானே. இதில் என்ன ஏமாற்றம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-7.உள்ளாட்சி தேர்தலில் கரை ஏற கட்சிகள் வியூகம் : ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கவும் முயற்சி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் கலந்து கொள்ளக் கூடாது சுயேச்சைகள் மட்டுமே என எதிர்பார்க்கும் ஆதர்ச நிலை வராத வரைக்கும் இதெல்லாம் நடப்பதை கண்டு வியப்படைய ஒன்றுமேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-8. ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் "தகிடு தத்தம்' திட்டம் தடுக்கப்படுமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நான் என்ன ஆளும்கட்சிக்கு குத்தகை எடுத்துள்ளேனா? ஆளும்கட்சியை எதிர்ப்பது எதிர்கட்சியின் கடமை. திட்டம் வெற்றி பெற்றால் எதிர்கட்சியினர் அதை நல்ல திட்டம் என்பார்கள், ஆளும் கட்சியினரோ அதை தகிடு தத்தம் என்பார்கள். அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-9. இலவச திட்டத்தால் அதிகரிக்கும் மின் தேவை: சமாளிக்குமா தமிழக அரசு?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அந்தளவுக்கா மிக்சி கிரைண்டர் எல்லாம் தரப்போகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-10. நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,904 கோடி சரிவு&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: எனக்கு தெரிந்தவரை அது வழமையான நடைமுறைதான். பங்குச் சந்தையில் வருவதும் போவதுமாக இருக்கும் நிலையில் அன்றாடம் நடக்கும் அதிகரிப்பு குறைப்புக்கு ஓரளவுக்கு மேல் முக்கியத்துவம் தரலாகாது என நினைக்கிறேன். நிலைமையை அவதானம் செய்ய இன்னும் கால அவகாசம் தேவைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/15224396273723180536"&gt;BalHanuman&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-11. கருணாநிதி இப்படி மாற்றி மாற்றி பேசி மக்களை முட்டாள்களாக்கக் காரணம் என்ன? முதலில் தி.மு.க. தோல்விக்கு தேர்தல் கமிஷனின் பாரபட்சம் தான் காரணம் என்றார். பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்தது தான் காரணம் என்றார். பின்னர் தான்தான் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இப்போது கட்சியினர்தான் காரணம் என்கிறார்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஏதாவது பேசி அப்போதைய நிலையை சமாளிக்கும் வேலையை மட்டும் செய்து நீண்ட கால பார்வை ஏதுமின்றி செயல்படுபவர் கருணாநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி எதிர்ப்புக்காக அரசியல் சட்ட நகலை கொளுத்த, அவர்களை எம்.ஜி.ஆர். அரசு கைது செய்ய, “நாங்கள் பேப்பரைத்தான் கொளுத்தினோம்” என திமுக உறுப்பினர்கள் மன்றாடியது கலைஞரின் டிராஃப்ட்படி என்பது எல்லோருக்கும் தெரியுமே. அதன் பிறகு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ. பதவியும் பறிமுதல் ஆனதாக நினைவு. அப்போது எம்.ஜி.ஆர். சாடிஸ்ட் என டரியல் ஆனதும் கருணாநிதியே.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் தோல்வியுற்றால் தமிழன் சோற்றுப் பிண்டம் என்பாரே வழக்கமாக? இம்முறை அதை இன்னும் கூறவில்லை போலிருக்கிறதே. அல்லது அதையும் கூறிடுவாரோ? நான் என்ன கண்டேன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-12. இந்த சிறிய தொகையை (2,645 கோடி) மத்திய கணக்குத் தணிக்கைக் குழு 1.76 லட்சம் கோடி என்று உயர்த்தி தில்லுமுல்லு செய்துள்ளது’ என்கிறதே முரசொலி? 2,645 கோடி இவர்களுக்குச் சிறிய தொகையா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஒப்பிட்டு நோக்கினால், கணித லாஜிக்படி முரசொலி கூறுவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், மத்திய கணக்குத் தணிக்கை குழு பொருள் நஷ்டத்தை மட்டும் குறிப்பிடவில்லை. தவற விட்ட லாபத்தின் சாத்தியக் கூற்றையும் பார்த்தது. எது எப்படியாயினும் திருட்டு நடந்ததை மறுக்கவியலாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களைக் கொல்லவில்லை, வெறுமனே 40 லட்சம்தான் என ஒரு பிரகஸ்பதி அக்காலத்தில் கணக்கு கூறுவதை போல முரசொலி பேசுகிறது என்பதும் நிஜமே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-13. நில அபகரிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை, திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எதேச்சாதிகாரமாக, மக்களின் பொதுக் கருத்தை மதிக்காமல் கருணாநிதி நிறுத்தியிருக்கிறாரே?&lt;/b&gt;&lt;/i&gt; &lt;br /&gt;பதில்: தமிழன் சோற்றாலடித்த பிண்டம் என்பதை அவர் கூறாமல் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-14. சமீபத்தில் தமது வீடுகள், அலுவலகங்கள் முதலியவற்றில் சிபிஐ சோதனை நடைபெற்ற மாறன் சகோதரர்களுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு' என்கிறாரே கருணாநிதி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: முரசொலி மாறன் ஒரு வேளை அவர் கனவில் வந்து அவரை மிரட்டியிருப்பாரோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/15051826514784655486"&gt;Arun Ambie&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-15. &lt;a href="http://expressbuzz.com/cities/chennai/blogging-in-tamil-just-doesn%E2%80%99t-pay-say-bloggers/321940.html"&gt;தமிழ் வலைப்பூக்களால் வசூல் வருவதில்லையாமே?&lt;/a&gt; &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: சுலபமாக வருவதில்லை என்பது உண்மைதான். ஆனால் தாய் மொழியில் எழுதுவதில் வரும் இன்பத்துக்கெதிரில் இதெல்லாம் என்னைப் பொருத்தவரை தூசுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்.எச்.எம் போன்ற நிரல்கள் இருக்கும்போது தமிழில் எழுத ஒரு கஷ்டமும் லேது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-5212850217559557228?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/5212850217559557228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=5212850217559557228' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5212850217559557228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/5212850217559557228'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/13102011.html' title='டோண்டு பதில்கள் - 13.10.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-2144723178186911570</id><published>2011-10-06T05:00:00.044+05:30</published><updated>2011-10-06T06:04:31.001+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 06.10.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா:&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-1. அரசியல் உலகில் சனிப்பெயர்ச்சி பெரிய பாதிப்பை யாருக்கு கொடுக்கும்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நிஜமாகவே பெயர்க்கப்படப் போகிறவர்களுக்கு?  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-2. கடைசியில் 2ஜி விவகாரம்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அதை பிசுபிசுக்க வைக்க எல்லா முயற்சிகளும் நடக்கின்றன.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. அதிமுக தனி ஆவர்த்தனம் ஜெயிக்குமா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: உள்ளாட்சி தேர்தலில் இம்மாதிரி தனித்தனியாக போட்டி போடுவதுதான் நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;4. மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் உலகம் முழுவதும்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: கேப்பிடலிசத்தில் இம்மாதிரி மந்தமும் செழிப்பும் மாறி மாறி வருவது சகஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-5. உள்ளாட்சித் தேர்தலில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் பிரகாசித்தால்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: 1991-ல் காங்கிரஸ் செய்த கூத்தை இவர் ரிபீட் செய்யாமல் இருப்பது இவர் மேல் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இத்தேர்தலில் பிரகாசிக்க வேண்டியது அவரைப் பொருத்தவரை காலத்தின் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/15224396273723180536"&gt;BalHanuman&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;6. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு அதன் தொண்டர்களே காரணம் என்கிறாரே கருணாநிதி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பிச்சைக்காரனிடமே பிச்சை எடுப்பவர்கள் பேசுவது போல இருக்கிறது. எல்லா நல்லவவற்றையும் இவரும் இவரது குடும்பம், சின்ன வீடுகள் ஆகியோர் மட்டும் அனுபவிப்பார்களாம். தேர்தலுக்கு மட்டும் தொண்டன் பாடுபட வேண்டுமாம். தூ, வெட்கமாக இல்லை!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;கேள்வி-7. என்னை மயக்கவும் முடியாது.... யாருக்கும் விலை போகவும் மாட்டேன் :பாளையில் விஜயகாந்த் ஆவேசம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இப்போ அதை சொல்லறார். ஆனால் எப்போ எதைச் சொல்லுவாறோ என்ற சந்தேகமும் எழுகிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-8. மகாத்மா பட்டத்தை ஏற்க ஹசாரே மறுப்பு&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நல்ல முடிவு. அவர் அடக்கி வாசிக்கிறார். அடக்கி வாசிக்க வேண்டிய விஷயங்கள் அவரிடம் பல உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-9. ஆக்கப்பூர்வ பாதையில் செல்ல கருணாநிதி யோசனை&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அப்படியெல்லாம் நல்ல யோசனைகள் கூட அவர் செய்வாரா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-10.ஊழல் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு : அத்வானி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இல்லாவிடில் மத்திய அரசே காலியாகி விடுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-11."ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஐஐடிகள் சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலம் வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தல் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-2144723178186911570?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/2144723178186911570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=2144723178186911570' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2144723178186911570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2144723178186911570'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/06102011.html' title='டோண்டு பதில்கள் - 06.10.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-8370585823600678731</id><published>2011-10-05T10:20:00.005+05:30</published><updated>2011-10-05T10:48:50.224+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்'/><title type='text'>நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 05.10.2011</title><content type='html'>&lt;b&gt;விட்டலன், புதிய தென்றல் மற்றும் நான்&lt;/b&gt;&lt;br /&gt;எனது &lt;a href="http://dondu.blogspot.com/2011/09/blog-post_30.html"&gt;இப்பதிவில்&lt;/a&gt; இது சம்பந்தமாக நான் இட்ட கடைசி பின்னூட்டம் பற்றி சில வரிகள்:&lt;br /&gt;தமிழ்மணத்தின் &lt;a href="http://blog.thamizmanam.com/archives/351"&gt;இப்பதிவில்&lt;/a&gt; நான் இட்ட பின்னூட்டம் இதோ:&lt;br /&gt;//ஒவ்வோர் இடுகையையும் எங்களாலே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இவ்விடத்தில் பதிவர்களும் பயனர்களும் இருகண்களாக இருந்து தெரிவிக்கக் கோருகிறோம். தமிழ்மணத்தின் சிறப்பிற்கு டி.எம்.ஐ நிர்வாகக் குழுவினர் மட்டுமன்றி, பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் காரணமே.//&lt;br /&gt;அதைத்தான் நானும் காவ்யாவும் விட்டலன் போன்றவர்கள் விஷயத்தில் செய்தோம்.&lt;br /&gt;நான் கேட்டுக் கொண்டபடி அம்மாதிரியான விளம்பரப் பதிவுகள் அதற்கான ஏதேனும் ஓர் அடையாளத்துடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் யாரேனும் நிஜமாகவே தில்லாலங்கடி வேலை செய்து தமது பதிவை முகப்புப் பக்கத்திலேயே நிலைக்கச் செய்தால், நான் அவை விளம்பரப் பதிவாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பலனாய் ஒன்றுமே கூறாது விட்டுவிடும் வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் விட்டலனோ புதிய தென்றலோ காணப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சந்தேகம் கேள் மகனே, அப்போதுதான் உனக்கு அறிவு வளரும்!!!&lt;/b&gt;&lt;br /&gt;மகன்: அப்பா நீராவி இஞ்சின் எப்படி வேலை செய்கிறது?&lt;br /&gt;தந்தை: (பேப்பர் படித்தவாறு) தெரியாது மகனே.&lt;br /&gt;&lt;br /&gt;மகன்: உலகிலேயே அதிக மழை பொழியும் ஊர் எது?&lt;br /&gt;தந்தை: (கொட்டாவி விட்டவாறு) தெரியாது மகனே.&lt;br /&gt;&lt;br /&gt;மகன்: தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?&lt;br /&gt;தந்தை: கககபோ&lt;br /&gt;&lt;br /&gt;மகன்: கொதிக்கும் நீர் முழுவதும் ஆவியாகும் வரைக்கும் உஷ்ண அளவு 100 டிகிரி செல்சியாகவே நிற்கிறது அது ஏன்?&lt;br /&gt;தந்தை: நான் என்னத்தைக் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரை மணி நேரம் மௌனம் நிலவுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தந்தை: என்ன மகனே கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டாய்? கேள்வி கேட்டுக் கொண்டேயிரு, அப்போதுதான் அறிவு வளரும்.&lt;br /&gt;&lt;br /&gt;Any resemblance with actual events is purely intentional!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் கல்வி அமைச்சர்&lt;/b&gt;&lt;br /&gt;ஒரு விவேக் படத்தில் ஒரு காட்சி. விவேக்குக்கு தவறாக ஆபரேஷன் செய்து விடுகிறார் டாக்டர். விவேக் தட்டிக் கேட்க அவர் பம்முகிறார். அப்போது அங்கு வரும் கம்பவுண்டர் “டாக்டர், நீங்கள் ப்ளஸ் டூவுல பாஸ் பண்ணிட்டீங்க” எனக்கூற, விவேக் டரியலாகிறார். படம் பெயர் யாராவது சொல்லுங்கப்பூ.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ பார்த்தால் பத்தாவது கூட பாஸ் செய்யாத கல்யாணசுந்தரம் புதுவையில் கல்வி அமைச்சர்! சட்டப்படி தவறில்லைதான், இருந்தாலும் இடிக்கிறது. இந்த அழகில் அவர் இப்போது பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் நிலையில் சமூக அறிவியல் தேர்வில் வசூல்ராஜா கிரேசி மோகன் மாதிரி இவர் சார்பில் இன்னொருவர் பரீட்சை எழுதுவதாக பீதியை கிளப்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அசாம் முதன் மந்திரியாக தெரிவு செய்யப்பட்ட பிரஃபூல்ல குமார் மொஹந்தாவும்தான் பிறகு ஒரு பரீட்சை சக மாணவர்களுடன் சேர்ந்து பந்தா ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே எழுதினார். நிருபர்கள் அதை கவர் செய்தனர். புதுவை கல்வி அமைச்சருக்கு மட்டும் இங்கு என்ன பிரச்சினை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மெகா சீரியல்கள் என்றால் கிள்ளுக்கீரையா?&lt;/b&gt; &lt;br /&gt;ஒரு சீரியலை தொய்வு ஏதும் இல்லாமல் கொண்டு செல்வதில் உள்ள கஷ்டம் நம்மைப் போன்ற வெளி ஆட்களுக்கு புரியாதுதான். இந்த முயற்சியில் பல டைரக்டர்கள் லேடீஸ் செண்டிமெண்டை பிழிந்தெடுக்க முயற்சி செய்து அபத்தமான அளவுக்கு செல்வதும் நடப்பதுதான். “கோபுரங்கள் சாய்வதில்லை” என்னும் அருமையான திரைப்படத்தை இப்போது கடந்த பல ஆண்டுகளாக கஸ்தூரி என்னும் சீரியலாக எடுத்து கொலை செய்வதையும் பார்க்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் &lt;a href="http://dondu.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D"&gt;“எங்கே பிராமணன்”&lt;/a&gt; போன்ற சீரியலையும் பார்க்கிறோம். எப்படி ஒரு சீரியலை எடுக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் எங்கே பிராமணன் என நான் பலமுறை சொல்லியாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நான் மிகவும் ரசிக்கும் ஒரு சீரியல் “நாதஸ்வரம்”. அது வந்த புதிதில் நான் பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் ஆரம்ப எபிசோடுகள் பலவற்றை பார்க்கவில்லைதான். இருப்பினும் என் வீட்டம்மாவிடம் கதை சுருக்கம் பெற்றுக் கொண்டு பிறகு பார்க்க ஆரம்பித்தது முதல் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் சில எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் காட்டப்பட்டபோது சம்பந்தப்பட்ட பதிவுகளை பார்க்காமல் புறக்கணிக்கவும் செய்தேன் என்பதும் நிஜம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் சில நாட்களாக விட்டுப்போன ஆரம்ப எபிசோடுகளை டெக்சதீஷ் உபயத்தில் பார்த்தேன். அசந்து விட்டேன். சும்மா சொல்லப்படாது, திருமுருகன் சீரியலின் மேல் தனது முழு கண்ட்ரோலையும் வைத்துள்ளார். முதல் நான்கு எபிசோடுகளிலேயே பாத்திரங்கள் அழகாகச் செதுக்கப்பட்டு விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே நான் காட்டும் க்ளிப்பிங்க் அக்டோபர் மூன்றாம் தேதியுடையது. காவிய ரேஞ்சுக்கு இதை டைரக்டர் இயக்கியுள்ளார். கோபி, மலருக்கு இனிமேல்தான் பல சோதனைகள் வரப்போகின்றன என்றாலும், அவர்கள் இருவருமாக சேர்ந்தே அவற்றை எதிர்கொள்வார்கள் என்ற நிச்சயமும் மனதில் ஏற்படுகிறது. வசனகர்த்தாவுக்கு ஒரு சல்யூட். திருமுருகனுக்கும், கோபிக்கும் மலருக்கும், காஜாவுக்கும் ரோகிணிக்கும்தான்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/3QnRLL8v4Lk" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-8370585823600678731?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/8370585823600678731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=8370585823600678731' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8370585823600678731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8370585823600678731'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/10/05102011.html' title='நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 05.10.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/3QnRLL8v4Lk/default.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-4380115297985163919</id><published>2011-09-30T18:49:00.002+05:30</published><updated>2011-10-02T11:44:43.946+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>தேவை இல்லாமல் சீன் போட்ட பலன்</title><content type='html'>அடேங்கப்பா எத்தனை பதிவுகள், எத்தனை கிண்டல்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சும்மா சொல்லக் கூடாது, கிண்டலுக்கு ஆளானவர்கள் வாயே திறக்காமல் வடிவேலு மாதிரி நல்லவர்கள் ஆனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் குறிப்பிடுவது எனது &lt;a href="http://dondu.blogspot.com/2011/09/bugs.html"&gt;இப்பதிவைத்தான்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் பலமுறை நானும் &lt;a href="http://thennaiilangkeetru.blogspot.com/2011/09/blog-post_24.html"&gt;மற்றவர்களும்&lt;/a&gt; துருவித் துருவி கேட்ட பிறகு தமிழ் மணம் சாவகாசமாகக் கூறுகிறது, “அவை கட்டணப் பதிவுகள்” என. ஓக்கே இருக்கட்டுமே, கட்டணப் பதிவு என இரு வார்த்தைகளை சம்பந்தப்பட்ட பதிவின் மேல் வைத்தால் அதை கேள்வி கேட்க எங்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி தமிழ் மணம் அளித்த &lt;a href="http://blog.thamizmanam.com/archives/338"&gt;பதில்கள்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;//கேள்வி :சில பதிவர்கள் தமது மென்பொருள் அறிவை தவறாகப் பயன்படுத்தி, தமது இடுகைகள் மட்டும் பல நாட்களாகத் தொடர்ந்து தமிழ்மண முதல் பக்கத்தில் வருமாறு செய்து விடுகிறார்கள்&lt;br /&gt;பதில் : நீங்கள் குறிப்பிடும் பதிவுகள் தமிழ்மணம் முகப்பில் தொடர்ந்து இருக்க விளம்பரம் செய்யப்பட்ட பதிவுகள். தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்தில் எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே தமிழ்மணம் முகப்பில் தெரியும். அதனை யாரும் தவறாக பயன்படுத்துவதாக தெரியவில்லை//&lt;br /&gt;&lt;br /&gt;டோண்டு ராகவன்  on September 30th, 2011 6:10 am&lt;br /&gt;அப்படி கட்டணச்சேவை என்றால் அது ஒருவித வர்ணப்பட்டையுடன் இருக்க வேண்டாமா? ஆனால் நான் சுட்டிய பதிவுகள் அவ்வாறு இல்லையே?&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்//&lt;br /&gt;&lt;br /&gt;//தமிழ்மணம் பல விதங்களில் விளம்பரங்கள் வழங்குகிறது. வர்ணப்பட்டையுடன் கூடிய விளம்பரங்களுக்கு கூடுதல் கட்டணம். வர்ணப்பட்டை இல்லாத விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம். சிலர் அதனைப் பயன்படுத்துகின்றனர்.&lt;br /&gt;தமிழ்மணம் விளம்பரப் பக்கங்களில் அது குறித்த விபரங்கள் உள்ளன&lt;br /&gt;http://www.tamilmanam.net/purchase_ads.php&lt;br /&gt;http://tamilmanam.net/tamilmanam_paid_service.php//&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரங்களுக்கு குறைவான கட்டணம் செலுத்துபவர்களாகவே இருக்கட்டுமே, அதனால் என்ன? பதிவின் மேல் விளம்பரப் பதிவு என தமிழ்மண முகப்புப் பக்கத்தில் போட உங்களுக்கு என்ன தயக்கம்?&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப்பட்ட பதிவர்கள் தேவையின்றி அவதூறுக்கு ஆளானார்கள். ஆனால் அதிலும் தவறு அவர்கள் மீதுதான். தங்களது விளம்பரச் சேவை பதிவு என பதில் அளித்திருந்தால் தீர்ந்திருக்கும் விஷயம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அமுக்குனியாக இருந்து தாங்கள் என்னவோ மென்பொருள் நிபுணர்கள் என்ற ரேஞ்சில் சீன் போட்டால் இதுதான் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி, ஆளை விடுங்கள். இதற்குத்தான் “நியாயமாக நடந்தால் போதாது, நியாயமாக இருப்பது வெளிப்படையாகவும் தெரிய வேண்டும்” எனக் கூறுகிறார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-4380115297985163919?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/4380115297985163919/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=4380115297985163919' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4380115297985163919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4380115297985163919'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/blog-post_30.html' title='தேவை இல்லாமல் சீன் போட்ட பலன்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-1556080601159027807</id><published>2011-09-29T05:00:00.078+05:30</published><updated>2011-09-29T05:00:01.162+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 29.09.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;கேள்வி-1. கூடங்குளம்: பிரதமரே இறுதி முடிவு எடுப்பார்: அமைச்சர் நாராயணசாமி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: சரிதான் உச்சா போவதற்குக் கூட சோனியாவின் அனுமதியை எதிர்பார்ப்பவரிடமிருந்து இத்தகைய எதிர்பார்ப்பா&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-2. கூடங்குளம் உண்ணாவிரதம் வாபஸ்: முதல்வரின் உறுதிமொழி ஏற்பு&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்:  ஒருவர் மீசையிலும் மண் ஒட்டவில்லை எனும் திருப்திதான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. தேர்தலை முறையாக நடத்த நீதிமன்றத்தை நாடுவோம்: ஸ்டாலின்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: எல்லாம் தனக்கு வந்தால்தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-4. நான் பிரதமர் வேட்பாளர் அல்ல: அத்வானி சூசகம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அரசியல், அரசியல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-5. தனித்தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதை அரசு முடிவு செய்யும்: ஆணையர் அய்யர்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அது சுழற்சி முறையில் வரும் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-6. A murderer is condemned to death. He has to choose between three rooms. The first is full of raging fires. The second is full of assassins with loaded guns. The third is full of lions that haven't eaten in 3 years. Which room is safest for him?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: Lions' room. They should all be dead if starving for 3 years.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-7. A woman shoots her husband. Then she holds him under water for over 5 minutes. Finally, she hangs him. But 5 minutes later they both go out together and enjoy a wonderful dinner together. How can this be?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: It is a Photo-shoot.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-8. What is black when you buy it, red when you use it, and grey when you throw it away?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: Matchstick.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-9. Can you name three consecutive days without using the words Wednesday, Friday, or Sunday?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: Yesterday, today and tomorroww.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-10. This is an unusual paragraph. I'm curious as to just how quickly you can find out what is so unusual about it. It looks so ordinary and plain that you would think nothing was wrong with it. In fact, nothing is wrong with it! It is highly unusual though. Study it and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching!&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: There are no e's in that, everyone knows the trick.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-11. பதுங்கும் பங்குச்சந்தை சீறிப்பாயும் கமாடிடி சந்தை?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவை பற்றி மிகக்குறைவே அறிவுடைய டோண்டு ராகவனிடமா இக்கேள்வி??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-12. அன்னாவை அழைக்கும் பாகிஸ்தான் பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அங்கு போய் என்ன செய்வாராம்? சுதந்திரம் வந்த புதிதில் காந்திஜி பாகிஸ்தான் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார் என்றால் அது வேறு விஷயம், வேறு பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;தான் இன்னொரு காந்தி என நிறுவுவதற்காகவே அவர் முயலுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-13. தமிழக முதல்வரின் தற்கால செயல்பாடுகள் பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: உண்மையான க்ரைசிஸ்கள் ஏதேனும் வந்தால்தான் அவரது முழுசெயல்பாடுகளை மதிப்பிட இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-14. அமெரிக்கா,ஐரோப்பா இவைகளின் எதிர்காலப் பொருளாதாரம்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: கேப்பிடலிசத்தில் ஏற்றமும் தாழ்வும் மாறி மாறி வரும். தவிர்க்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-15. கூடங்குளம் அணுமின்நிலையம் தேவையா? &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/15224396273723180536"&gt;BalHanuman&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-16. 'டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று புலம்புகிறாரே ப.சிதம்பரம்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இல்லாத விஷயத்துக்கு ஏன் புலம்பல்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-17. நில மோசடித் தடுப்புப் பிரிவையே ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளதே தி.மு.க.?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வன்கொடுமை தடுப்புச் ச்ட்டத்தையே எடுக்க வேண்டும் என மரம்வெட்டிக் க்ட்சித்தலைவர் கூறுவது போல உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-1556080601159027807?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/1556080601159027807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=1556080601159027807' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1556080601159027807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1556080601159027807'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/29092011.html' title='டோண்டு பதில்கள் - 29.09.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-3856318569404683580</id><published>2011-09-24T11:05:00.001+05:30</published><updated>2011-09-24T11:09:34.314+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தன்னம்பிக்கை'/><title type='text'>தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் - 2</title><content type='html'>தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் பற்றிய எனது இன்னொரு &lt;a href="http://dondu.blogspot.com/2007/11/blog-post_20.html"&gt;பதிவு இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பதிவை இட்டபோது அவரது நாடகமேடை நினைவுகளிலிருந்து எனது நினைவிலிருந்து எடுத்து எழுதினேன். ஆனால் சில நாட்களுக்கு முன்னால் எனக்கு அப்புத்தகமும், பலகாலமாக தேடி வந்த வேறு சில புத்தகங்களும் கிடைத்தது என் பாக்கியமே. &lt;br /&gt;&lt;br /&gt;அவரது நாடக மேடை நினைவுகளை இப்போதுதான் படித்து முடித்தேன். நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்த புத்தகத்துக்கும் இப்போதுதான் படித்து முடித்த புத்தகத்துக்கும் ஆறு வித்தியாசங்களுக்கும் மேலே உண்டு என்றுதான் நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது படித்து முடித்தப் புத்தகம் 1932 வாக்கில் எழுதப்பட்டது, ஆனால் நான் முன்னால் படித்த புத்தகத்திலோ அதற்கு பிந்தையக் காலக் கட்டங்களும் சுட்டப்பட்டுள்ளன. மறுபடியும் கடையில் போய் பார்க்க வேண்டும். அது பற்றி பிறகு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்தப் புத்தகத்தை படித்ததும் எனது நினைவுகள் கிட்டத்தட்ட சரி என்ற நிலைக்குத்தான் வந்தேன். &lt;a href="http://dondu.blogspot.com/2007/11/blog-post_05.html"&gt;நாடக அரங்கங்களில் ஆபாசங்கள்&lt;/a&gt; என்னும் பதிவில் குறிப்பிட்ட ரோலக்ஸ் வாட்ச் ஒன்றுதான் எனது நினைவுகளுடன் ஒத்துப் போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தம் முதலியாருக்கு துணைவி/காதலி பாத்திரங்களில் வந்த ரங்கவடிவேலு முதலியார், நாகரத்தினம் ஐயர் ஆகியோர் பற்றி அவர் தரும் விவரங்கள் புருவங்களைத் தூக்க வைக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மனோகரன் நாடகத்தில் இவர் மனோகரனாக நடித்ததாலேயே ரங்கவடிவேலு விஜயாள் வேடம் தரித்தார், கர்ணன் நாடகத்தில் பானுமதியாக நாகரத்தினம் ஐயர் நடித்ததாலேயே இவர் துரியோதனன் வேடம் ஏற்க நேர்ந்தது, இவரும் அவரது பெண் ஜோடிகளாக வேடம் தரித்த ரங்க வடிவேலுவும் ஊடுவது பற்றி எல்லாம் படிக்கும்போது உண்மையான க்ணவன் மனைவி, நிஜக் காதலர்கள் கெட்டார்கள் போங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வரிகளை ஒரு மனோதத்துவ நிபுணர் படித்தால் என்ன நினைப்பார் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. சங்கடமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தை படித்த போது இப்போது தோன்றிய விஷயத்தைக் கூறும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டன் பற்றிப் பேசுகையில் அவர் தனது சமகாலத்தில் நடந்த பிரெஞ்சு, அமெரிக்க மற்றும் தொழிற் புரட்சிகள் பற்றி தனது நாவல்களில் ஒன்றுமே கூறவில்லை. &lt;a href="http://www.victorianweb.org/previctorian/austen/context.html"&gt;அது பற்றி பல விவாதங்கள் நடந்துள்ளன&lt;/a&gt;. அவை இப்போதைக்கு இங்கு வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல பாரதியார் கூட வீர பாண்டிய கட்டபொம்மன் பற்றி ஒன்றுமே எழுதாதற்கும் காரணங்கள் இருந்திருக்கும் அல்லவா? அது பற்றி &lt;a href="http://dondu.blogspot.com/2006/07/blog-post_18.html"&gt;இம்சை அரசன் புலிகேசி தூண்டிய நினைவுகள்&lt;/a&gt; என்னும் தலைப்பில் நான் இட்ட இடுகையில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;உதாரணத்துக்கு "வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம். தங்கள் மஹாராஜாவின் மீது அவ்வளவு பக்தி ஊர் மக்களுக்கு. ஒன்று இரண்டு மூன்று என்று கூறும்போது கூட, ஆறு, ஏழு, மஹாராஜா, ஒன்பது, பத்து என்றுதான் எண்ணுவார்களாம். ஏனெனில் எட்டு என்று கூறிவிட்டால் மஹாராஜாவைப் பெயர் வைத்துக் கூப்பிடுவதுபோல ஆகிவிடுமாம். அதனால்தான் பாரதியார் கூட தன் எழுத்துக்களில் வீர பாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். அக்காலக் கட்டங்களில் கட்டபொம்முவை கொள்ளைக்காரனாகத்தான் குறிப்பிட்டனர் பலர். பாரதியாரும் அவ்வாறே கருதியிருக்கலாம்.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறு டைவர்ஷன் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தகத்தில் முகத்தில் அறையும் எண்ணம் இதுதான். சுதந்திரப் போராட்டம் பற்றி ஒரு குறிப்புமே இல்லை. &lt;a href="http://awardakodukkaranga.wordpress.com/2009/10/"&gt;பல தமிழ் நாடகக் கலைஞர்கள் (கே.சாரங்கபாணி, கே.பி.சுந்தராம்பாள், நாகையா, டி.கே.சண்முகம், எஸ்.வி.சகஸ்ரநாமம், என்.எஸ். கிருஷ்ணன் ஆகியோர்) தத்தம் உயிரைப் பயணம் வைத்து சுதந்திர தாகம் எழுப்பும் நாடகங்களை போட்ட கால கட்டத்தில்&lt;/a&gt; இவரது குழு சௌகரியமாக அரசு சார்பில் இருந்து, கவர்னர் துரை மற்ற அரசு அதிகாரிகள் மனம் மகிழும் நாடகங்கள் போட்டு, ராவ் பகதூர், திவான் பகதூர், சர் பட்டங்களைப் பெறுவதிலேயே காலம் கழித்திருக்கிறது. இவரும் அரசு உத்தியோகத்தில் ஜட்ஜாக எல்லாம் இருந்து ஓய்வும் பெற்றுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றியும் மனோதத்துவ நிபுணர்கள் இப்போது என்ன கூறுவார்கள் என்பதை நினைத்தாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி, பம்மல் சம்பந்த முதலியார் அறிவார்ந்த சுயநலத்துடன் செயல்பட்டுள்ளார். அதில் என்ன குற்றம் காண இயலும் என்னால்? &lt;a href="http://dondu.blogspot.com/2009/02/blog-post.html"&gt;நானே அப்படித்தானே&lt;/a&gt;! &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-3856318569404683580?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/3856318569404683580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=3856318569404683580' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/3856318569404683580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/3856318569404683580'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/2.html' title='தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார் - 2'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-1709240330270035668</id><published>2011-09-22T05:00:00.083+05:30</published><updated>2011-09-22T05:00:01.598+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 22.09.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt; &lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;கேள்வி:1. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டி: கருணாநிதி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: திமுக இப்போதிருக்கும் மோசமான நிலையில் அதனுடன் கூட்டு வைக்க தைரியம் தேவைப்படும். அது எக்கட்சியிடம் உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;அது தெரிந்து கருணாநிதி இவ்வாறு கூறுவதை ஒரு டேமேஜை குறைக்கும் செயலாகவே (மீசையில் மண் ஒட்டவில்லை) பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:2. தயாநிதி, கலாநிதியிடம் சி.பி.ஐ. விசாரணை&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: முதலில் தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்னும் ரேஞ்சில் சொன்ன சிபிஐ இப்போது இவ்வாறு நடப்பது ஐயங்களை உருவாக்குகிறது. ஏதோ பெரிய ஆப்பு யாருக்கோ உறுதி எனத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:3. அரசு ஊழியர் மாதச் சம்பளத்துக்கு ரூ.25,751 கோடி: நிதியமைச்சர்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: புள்ளி விவரங்கள், புள்ளி விவரங்கள். அதைக் கட்டுப்படுத்த ஏதும் முயற்சி கூட இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:4. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 உயரும்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: லிட்ட்ருக்கு 4 ரூபாய் உயரவில்லையே என சந்தோஷப்பட்டுக் கொல்ள வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:5. சிறந்த நிர்வாகத்துக்கு குஜராத் உதாரணம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இதில் என்ன சந்தேகம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:6. நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்றநிலை: பிரதமர் கவலை&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பொறுப்பற்ற பிரதமர் இருக்கும் நிலையை எண்ணி, எண்ணி அதே பொறுப்பற்ற பிரதமர் வருந்துகிறாரா, பேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:7. பிரதமர் வேட்பாளராக மோடி: அமெரிக்க அறிக்கைக்கு அத்வானி ஆதரவு&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பாஜகாவில் உள்ள பொறாமையாளர்களது வயிறெரியுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:8. கனிமொழி, சரத்குமார் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல்: சி.பி.ஐ. எதிர்ப்பு&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இன்னும் கொஞ்சம் நாட்கள்தான் களி தின்னட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:9. வெளிச்சந்தைக்கு சவால் விடும் அரசின் இலவசப் பொருள்கள்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அப்படி கொடுக்கப்பட்ட இலவச பொருட்களும் வெளிச்சந்தைக்கு வந்த பிறகு சவாலாவது ஒன்றாவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:10. கூடங்குளம் குறித்து அச்சம் வேண்டாம்: ஜெயலலிதா&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பொறுப்பற்ற பேச்சு. அஞ்சுவ  தஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல்  அறிவார் தொழில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:11. முன்னாள் முதல்வரின் இலவச திட்டம் இன்னாள் முதல்வரின் விலை இல்லாத் திட்டம் என்ன வேறுபாடு?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: லேபலில்தான் வேறுபாடு. இரண்டுமே சோம்பேறிகளை உருவாக்கும் திட்டமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:12. பெரியவர் கருணாநிதியை தேர்தலில் கைவிட்ட இலவச‌ டீவி யின் கதையை பார்த்த பிறகும் தமிழக் அரசின் விலை இல்லாத்திட்டம் ஜெயிக்க வைக்குமா அதிமுகாவை?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: திமுக பதவியில் இருக்கும் வரைக்கும் அதிமுகாவை பதவிக்கு கொண்டுவர வைக்க வேண்டும் என்ற ரேஞ்சுக்கு கருணாநிதி முயன்று வென்றார். இப்போது ஜெயலலிதாவின் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:13. ஒரு வேளை உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றால் என்ன வாகும் இந்த விலை இல்லாத்திட்டம்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவ்வ்வ்வ்வ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:14. இதில் செலவளிக்கப் படும் 10,000 கோடியை அடிப்படை கட்டுமானத்திற்கு செல்வளித்தால் தமிழகம் இன்னுமொரு குஜராத் மாறுமே?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அந்த அறிவு இருந்தால்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:15 .உங்கள் மோடி பிரதமரானால்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: நாட்டுக்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:16. ஜான் பாண்டியன் விசயத்தில் சிபிஐ விசாரணை கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம் சரியா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இன்னுமா மக்கள் சிபிஐ பற்றி நம்பிக்கை கொண்டுள்ளனர்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:17. மதிமுகவின் மாநாடு பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அக்கட்சியும் தனது இருத்தலை அவ்வப்போது அவ்வாறு காட்டிக் கொள்வது அவசியம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:18. பெட்ரோல் விலை உயர்வு லிட்டர் ரூ. 100 ஆகிவிடும் போலுள்ளதே?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அது உருவாக்கும் விலை உயர்வு விஷச்சக்கரம் கவலையை வரவழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:19. சொத்து குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்தால்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி:20. அஜித்தின் மங்காத்தா பார்த்தீர்களா எப்படி உங்கள் பார்வையில்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பார்க்கவில்லை, ஆகவே கருத்தேதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-1709240330270035668?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/1709240330270035668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=1709240330270035668' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1709240330270035668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1709240330270035668'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/22092011.html' title='டோண்டு பதில்கள் - 22.09.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-2006670718185524746</id><published>2011-09-21T20:12:00.003+05:30</published><updated>2011-09-23T15:50:40.473+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழினிமை'/><title type='text'>பாரதியாரும் கிருஷ்ணசாமி ஐயரும்</title><content type='html'>&lt;a href="http://dondu.blogspot.com/2011/02/explain-with-reference-to-context.html"&gt;Explain with reference to context&lt;/a&gt; பற்றி நான் இட்ட இடுகையின் தொடர்ச்சியாகவும் இதை வைத்துக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் முன்னால் எதேச்சையாக பல புதையல்கள் கிடைத்தன. தி நகரில் பனகல் பூங்கா அருகில் உள்ள நியூ புக்லேண்ட் என்னும் புத்தகக் கடையில் நான் பல நாட்களாக தேடி வந்த உவேசா, பம்மல் சம்பந்த முதலியார், அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார், நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை, தொ.மு. பாஸ்கர தொண்டைமான் ஆகியோரது நூல்கள் கிடைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழ் தாத்தா உவேசா அவர்களது உரைநடை நூல்களின் தொகுப்புகளை பார்த்து வருகிறேன். அவற்றில் நான் கண்டதின் ஒரு சிறு பகுதியை இங்கு இடுகையாக பதிப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;மயிலை வடமொழிக் கல்லூரி, வெங்கடரமணா வைத்தியசாலை ஆகியவர்றின் தோற்றத்தில் பெரும் பங்கேற்றவர் திரு. வி. கிருஷ்ணசாமி ஐயர். வக்கீல், நீதிபதி ஆகிய பதவிகளில் செயலாக்கம் பெற்றவர். ஆங்கிலம் மற்றும் வடமொழிகளிலும் தமிழிலும் தேர்ச்சி பெர்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கால கட்டத்தில் ஒரு நிலை இருந்தது. ஆங்கிலம் நன்கு கற்றவர்கள், வடமொழி மீது அபிமானம் வைப்பவர்கள் ஆகியோர் தமிழை மதிக்க மாட்டார்கள் என்னும் பொது புத்தியைத்தான் குறிப்பிடுகிறேன் (இப்போது மட்டும் என்ன வாழுதாம் என முணுமுணுக்கிறான் முரளி மனோகர், லூசுல விடப்பா எனக் கூறுவது டோண்டு ராகவன்). &lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணசாமி ஐயர் ஒரு முறை சென்னை மாநிலக் கல்லூரி தமிழ்சங்கத்தின் கூட்டம் ஒன்றுக்கு தலைமை வகித்தார். மேலே கூற்ப்பட்ட பொது புத்தியை ஒட்டி, இவர் என்ன பெரிதாக தமிழ் பற்றி பேசிவிடப் போகிறார் என்றிருந்தனர் பலர். அக்கூட்டத்திற்கு வந்தவர்களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியும் ஒருவர். &lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணசாமி ஐயர் தமிழில் உள்ள பெருமை வாய்ந்த நூல்களை அநாயாசமாக பட்டியலிடுவதுடன் பேச்சைத் துவங்கினார். திருக்குறளை திருவள்ளுவர் இயற்றியது இம்மொழியிலே, கம்ப ராமாயணமும் இம்மொழியிலே, நாயன்மார்களது தேவாரம், மாணிக்கவாசகரது திருவாசகம், ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தம் ஆகியவையும் இம்மொழியிலேதான். இம்மாதிரியே தமிழின் பெருமையை அப்பெரியவர் அனாயாசமாக அடுக்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;கேட்டவர் எல்லோரும் பிரமித்தனர், சுப்பிரமணியா பாரதியார் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு ஒரு தருணத்தில் இக்கருத்துக்களை வைத்து பாரதியார் இயற்றினார், எளிய நடைத் தமிழில் ஒரு பாடலை. அப்பாடல் இதோ,&lt;br /&gt;&lt;br /&gt;செந்தமிழ் நாடென்னும் போதினிலே - எங்கள்&lt;br /&gt;செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்&lt;br /&gt;தேன் வந்து பாயுது காதினிலே&lt;br /&gt;தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு&lt;br /&gt;சக்தி பிறக்குது மூச்சினிலே&lt;br /&gt;&lt;br /&gt;வேதம் நிறைந்த தமிழ்நாடு&lt;br /&gt;உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு&lt;br /&gt;இளம் காதல் புரியம் அரம்பையர் போல் - இளங்&lt;br /&gt;கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு - உயர்&lt;br /&gt;வேதம் நிறைந்த தமிழ்நாடு&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி சிறந்த தமிழ்நாடு&lt;br /&gt;புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு&lt;br /&gt;கல்வி சிறந்த தமிழ்நாடு&lt;br /&gt;பல்விதமாயின சாத்திரத்தின் மணம்&lt;br /&gt;பாரெங்கும் வீசும் தமிழ்நாடு&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து&lt;br /&gt;வான்புகழ் கொண்ட தமிழ்நாடு&lt;br /&gt;நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் - நெஞ்சை&lt;br /&gt;அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் - மணி&lt;br /&gt;யாரம் படைத்த தமிழ்நாடு&lt;br /&gt;&lt;br /&gt;நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று&lt;br /&gt;நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை&lt;br /&gt;மாலவன் குன்றம் இவற்றிடையே - வட&lt;br /&gt;மாலவன் குன்றம் இவற்றிடையே &lt;br /&gt;மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு - புகழ்&lt;br /&gt;மண்டிக் கிடக்கும் நம் தமிழ்நாடு&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாடலைக் கேட்டு, அதில் தனது கருத்துகள் பொதிந்திருப்பதையும் கண்டு திரு கிருஷ்ணசாமி ஐயர் மிக மகிழ்ந்தார். அப்பாடலுடன் பாரதியாரின் மர்றப்பட்டல்களையும் தொகுத்து அச்சிடச் செய்து இலவசமாக வினியோகம் செய்தார். பாரதியாரை ஆதரித்தவர்களில் இவரும் ஒரு முக்கியமானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரம்: டாக்டர் உவேசா அவர்களின் உரைநடைத் தொகுதி - (முதல் தொகுதி), பக்கங்கள் 107, 108 &amp; 109.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;br /&gt;டிஸ்கி: இந்த இடுகைக்கும் இது போன்று பின் வரக்கூடிய இடுகைகளுக்கும் “தமிழினிமை” என்னும் புது சுட்டியை உருவாக்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-2006670718185524746?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/2006670718185524746/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=2006670718185524746' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2006670718185524746'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2006670718185524746'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/blog-post_21.html' title='பாரதியாரும் கிருஷ்ணசாமி ஐயரும்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-8476265987049081778</id><published>2011-09-20T17:27:00.002+05:30</published><updated>2011-09-28T15:04:08.673+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>Higher principles</title><content type='html'>சமீபத்தில் 1961-ஆம் ஆண்டில் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு திரைப்பட விழாவில் &lt;a href="http://www.imdb.com/title/tt0054451/"&gt;இந்தப் படம்&lt;/a&gt; செக்கோஸ்லாவிக்கியா நாட்டின் தரப்பிலிருந்து திரையிடப்பட்டது. அண்ணாசாலை அண்ணா சிலைக்கருகே இருந்த நியூ எல்ஃபின்ஸ்டன் தியேட்டரில் அதை அக்கால கட்டத்தில் பார்த்த போது எனக்கு வயது கிட்டத்தட்ட 15. டிக்கெட் விலை 84 பைசா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படத்தின் பின்னணியில் இருந்த சரித்திர விவரங்கள் எனக்கு அப்போது தெரியாது. ஒரு முன்முடிவும் இன்றித்தான் அப்படத்தைப் பார்த்தேன். படம் முழுக்க செக் மொழியிலும் ஜெர்மானிய மொழியிலும் இருந்தது. ஆங்கிலத் துணை தலைப்புகளால்தான் கதைப் போக்கை நிர்ணயிக்க முடிந்தது. அப்படத்தின் யூ ட்யூப் சுட்டி கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/KTN5XW4RDJU" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படத்தை இத்தனை ஆண்டுகளாக நினைவில் வைத்திருந்ததற்கு முக்கியக் காரணமே செக் மற்றும் ஜெர்மானிய மொழி வசனங்களைக் கேட்டதுதான். அத்தருணத்தில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை மட்டும் அறிந்திருந்த நான், முதன் தடவையாக ஜெர்மன் மற்றும் செக் மொழிகளை அவற்றைத் தாய்மொழியாக கொண்டவர்கள் மூலம் கேட்டேன். அவற்றில் ஜெர்மன் பேசும்போது ஏதோ சம்ஸ்கிருதம் கேட்பது போல இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது படத்துக்கு போவோம். இன்றுதான் (20.09.2011) முழு படத்தையும் யூ ட்யூப்பில் பார்த்தேன். முதலில் பார்த்த பல புரியாத விஷயங்கள், பின்னணிகள் இப்போது புரிந்தன. Reinhard Heydrich என்பவன் ஹிட்லரால் நியமிக்கப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் முழு அதிகாரம் பெற்ற தலைவன். அவன் சொல்வதுதான் சட்டம். அவனை மே 1942 இறுதியில் கொல்ல முயற்சிக்கின்றனர் செக் போராளிகள். அதில் காயமுற்று அவன் ஜூன் 4-ஆம் தேதி இறந்து போகிறான். அந்தக் கொலைக்கு நாஜிக்கள் கொடூரமான முறையில் பழிதீர்க்கின்றனர். ஜூன் 3, 4 மற்றும் ஐந்தாம் தேதி நடந்த நிகழ்வுகளில் பள்ளியிறுதித் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் 3 மாணவர்களும் பலியாகின்றனர். அதுதான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சில நாட்களின் நிகழ்வுதான் படம் முழுக்க வருகிறது. பரீட்சைநேர ஜுரங்கள், காப்பி அடிப்பது ஆகியவை சகஜமாகவே காட்டப்ப்டுகின்றன. லாண்டிரி நடத்திப் பிழைக்கும் ஒரு பெண்மணி, அவள் மகன் (மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மூவரில் ஒருவன், அந்த மகனின் வகுப்புத் தோழி, அவளது தந்தை (ஒரு வழக்கறிஞர்) ஆகியோர் மிக இயல்காக கதைக்குள் இணைக்கப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஹெய்ட்ரிச்சுக்கு பதிலாக நியமிக்கப்படுபவன் செக் மொழி, லத்தீன மொழிகள் ஆகியவற்றை நன்றாகவே பேசுகிறான். தங்க மீனை உயிருடன் பிடிக்கும் தனது சிறு மகனிடம், அந்த மீனை கொல்லாமல் குளத்தில் விடுமாறும் கூறுகிறான். மொத்தத்தில் நாம் அன்றாடம் காணும் சாதாரண மனிதன் மட்டுமே. இருப்பினும் ஒரு அல்ப காரணத்துக்காக மரணதண்டனை பெற்ற அந்த மூன்று மாணவர்கள் விஷயத்தில் கருணை காட்ட மறுத்து அவர்களும் இறக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் இருந்தால் அப்படத்தை நிச்சயம் பார்க்கவும். அது கம்யூனிச பிரசாரம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அது என்னமோ உண்மையாக இருப்பதாகத்தான் எனக்கு படுகிறது. ஸ்டாலின், சோவியத் ஒன்றிய அரசு அதிகாரிகள் செய்விக்காத கொலைகளா? இருப்பினும் அதையெல்லாம் மறந்து இப்படத்தைப் பார்க்குமாறு சிபாரிசு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பது ஆண்டுகள் கழித்து பார்த்த அப்படத்தில் பல காட்சிகளை அவை வருவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்னால் அவற்றுக்கான துணைத் தலைப்புகள் சேர்த்து என்னால் ஊகிக்க முடிந்தது. நான் 14 ஆண்டுகளுக்கு பின்னால் பார்த்த சபாஷ் மீனா, பத்துக் கட்டளைகள் ஆகிய படங்கள் விஷயத்தில் நடந்தது போலத்தான் இங்கும் நடந்தது. அதைக் குறிப்பிட்ட எனது ஜெயா டிவியின் நேர்காணல் இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/6_zPWFUX-mM" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஜெயா டிவி பேட்டிக்கான மீதி வீடியோக்களை பார்க்க எனது &lt;a href="http://dondu.blogspot.com/2008/01/blog-post_30.html"&gt;இந்த இடுகைக்கு&lt;/a&gt; செல்லவும், &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-8476265987049081778?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/8476265987049081778/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=8476265987049081778' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8476265987049081778'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/8476265987049081778'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/higher-principles.html' title='Higher principles'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/KTN5XW4RDJU/default.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-1102225419371361948</id><published>2011-09-17T06:57:00.000+05:30</published><updated>2011-09-17T06:57:18.937+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>தமிழ் மணத்தில் சில பக்ஸ் (bugs)</title><content type='html'>சாதாரணமாக தமிழ் மணத்தில் ஒரு பதிவை இணைத்து அதைத் தமிழ்மணமும் ஏற்றுக்கொண்டால் அதன் முகப்பில் அப்பதிவின் விவரம் சுட்டியுடன் வரும். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அது பின்னால் வந்து கொண்டேயிருக்கும் புதிய பதிவுகளால் முகப்பிலிருந்து காணாமல் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் அப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் வர வர அவையும் இற்றைப்படுத்தப்படும் ஆனால் மறுமொழிகள் என்னும் தலைப்பில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நான் குறிப்பிடுவது &lt;a href="http://devarajvittalan.blogspot.com/2011/09/blog-post_06.html"&gt;இப்பதிவை&lt;/a&gt;. இது மட்டும் இம்மாதம் 6-ஆம் தேதியிலிருந்து தினமும் முதல் பக்கத்தில் வந்து கொண்டேயிருக்கிறது. இது ஒன்றும் அப்படியெல்லாம் கட்டணச் சேவையில் வருவதாகவும் தெரியவில்லை. பின்னூட்டம் எனப் பார்த்தாலும் நான் இட்ட ஒரே பின்னூட்டம் மட்டுமே காணப்படுகிறது. அது இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;“dondu(#11168674346665545885) said...&lt;br /&gt;அதென்ன உங்களது இந்தப் பதிவு மட்டும் விடாது தமிழ்மணத்தில் முதல் பக்கத்தில் இவ்வளவு நாட்களாக வருகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மந்திரம் போட்டீர்கள்”?&lt;br /&gt;&lt;br /&gt;பதிவருக்கே விடை தெரியவில்லை என நினைக்கிறேன் அல்லது அது எப்படி எனக்கூறிவிட்டால் ஏல்லோரும் அவ்வாறே செய்கிறார்கள் என நினைக்கிறாரோ எனத் தெரியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சந்தடி சாக்கில் தமிழ்மணத்தில் காணும் இக்குறையையும் கூறிவிடுகிறேன். மறுமொழிகளை இற்றைப்படுத்துவதில் சில சமயம் லாஜிக் ஏதும் இல்லாமல் இருக்கிறது. எல்லா மறுமொழிக்களுமே உடனுக்குடன் இற்றைப்படுத்தப்பட்டது என்று கூறிட இயலாது. அதே சமயம் சிறிது சம்பந்தமே இன்றி பல நாட்களுக்கு முன்னால் இட்ட பின்னூட்டம் இற்றை படுத்தப்படுகிறது. இது பற்றி நான் தமிழ்மண நிர்வாகி ஒருவரிடமே கேள்வி வைத்தேன், பதில் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dondu.blogspot.com/2008/06/15062008.html"&gt;அப்பதிவில்&lt;/a&gt; நான் இவ்வாறு குறிப்பிட்டேன், “பின்னூட்ட உயரெல்லை மீண்டும் வேண்டும் என லக்கிலுக் கூறினார். தற்காலிகமாகத்தான் அது நீக்கப்பட்டிருப்பதாக பதில் கூறப்பட்டது. ஏனெனில் 40 ப்ளஸ், 40 வரை என்றெல்லாம் வைப்பதால் தமிழ்மணப் பக்கம் திறக்க நேரமாகிறது என்று கூறப்பட்டது. இம்மாதிரி உயரெல்லையெல்லாம் காரியத்துக்காகாது என்று நான் கருத்து தெரிவித்தேன். மறுமொழியப்பட்ட பதிவுகள் இற்றைப்படுவது ஒரு ரெகுலரான செய்கையாக இல்லை என்றும், சில சமயம் எனது மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் சம்பந்தமேயின்றி சில நாட்களுக்கு பிறகு இற்றைப்படுவதை நானே கண்டதையும் கூறினேன். அதையும் கவனிப்பதாகக் கூறப்பட்டது”. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் அதை கவனித்ததாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-1102225419371361948?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/1102225419371361948/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=1102225419371361948' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1102225419371361948'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/1102225419371361948'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/bugs.html' title='தமிழ் மணத்தில் சில பக்ஸ் (bugs)'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-354925878680470622</id><published>2011-09-15T05:00:00.122+05:30</published><updated>2011-09-15T05:00:01.146+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 15.09.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;கேள்வி-1. &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=309689"&gt;ரேஷன் கார்டுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை&lt;/a&gt;&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: நல்ல முயற்சிதான். ஆனால் முதலில் ரேஷன் கார்டுகளில் சரியான முகவரியை பதிப்பது பற்றி யோசிக்கட்டும். முகவரிச் சான்றாக பயன்பட வேண்டிய இந்த ஆவணம் ரேஷன் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொல்லையைத்தான் அதிகரிக்கிறது. எனது ரேஷன் கார்டில் ஏதோ ஒரு நாதாரி டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் முகவரியை தவறாகக் குறிக்க, அதை செக் வேண்டிய நாதாரி அதிகாரி கண்ணை மூடிக் கொண்டு டிக் செய்ய, சரியான முகவரியை நான் பதிக்க படாதபாடு பட வேண்டியதாயிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் வரி மதிப்பிடல் விஷயத்திலும் &lt;a href="http://dondu.blogspot.com/2011/08/28082011.html"&gt;இதுவே நடந்தது பற்றி எழுதியுள்ளேன்&lt;/a&gt;.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;&lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=309277"&gt;கேள்வி-2. டில்லி ஐகோர்ட் வாசலில் பயங்கர குண்டு வெடிப்பு&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: தேசத் துரோகி அஃப்சல் குருவை முன்னமேயே தூக்கில் போட்டிருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திராது என்றுதான் கூற வேண்டும். அப்படித்தான் மக்ஃபூல் பட் என்னும் தீவிரவாதியை தூக்கு தண்டனைக் கைதியாக &lt;a href="http://dondu.blogspot.com/2008/09/blog-post_20.html"&gt;வெகு நாட்களுக்கு இழுக்கடித்து தூக்கில் போட்ட கூத்து பற்றியும்&lt;/a&gt; நான் எழுதியுள்ளது அப்படியே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=309305"&gt;திருச்சி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியில்லை: ராமதாஸ் தகவல்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: பாவம் என்னதான் செய்வார் அவர். எவ்வளவு நாளைக்குத்தான் அடி வாங்கியும் அழாமல் நடிப்பதாம்? அவ்வ்வ்வ்வ்வ்வ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-4. &lt;a href="http://www.dinamalar.com/News_Detail.asp?Id=308234"&gt;புற்றுநோய்க்கு மலச்சிக்கலும் காரணம்: டாக்டர்கள் தகவல்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: உண்மைதான், முக்கியமாக குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என கேள்விப்பட்டுள்ளேன். மருத்துவர் புரூனோ இது பற்றி சரியான தகவல் தர இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-5. மார்ட்டின் வீட்டில் சி.பி.ஐ., "ரெய்டு”&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: லாட்டரி அதிபர் லாட்டரி அடிக்கிறாரா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-6. மத்திய அரசு நம்பகத் தன்மையை இழந்துவிட்டது: பாஜக&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: எடியூரப்பா போன்றவர்களால் பாஜகாவும் நம்பகத் தன்மையை இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-7. &lt;a href="http://www.vikatan.com/news.php?nid=3735"&gt;முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஏட்டில் பார்க்க நன்றாகத்தான் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் வைணவக் கோவில்களுக்கு நான் எனது கார்களில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் காரில் செல்லும்போதும் முதன் முறை பார்த்த வயல்களில் பிளாட்டுகளுக்கான குட்டிக் கற்கள் அதற்கு அடுத்த முறை படிப்படியாக குடியிருப்புகளாக மாறி வந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆக, விவசாயத் தொழில் மெதுவாக க்ஷீணிக்கிறது. யார் காரணம்?    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-8. ஜன் லோக்பால் மசோதாவை எதிர்ப்பவர்களை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்காதீர்: அண்ணா&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அடேங்கப்பா, ரொம்பத்தான் ஆசை அந்த மனிதருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-9. திட்டத்தை மாற்றும் யாரும் இனி ஆட்சிக்கு வரமாட்டார்கள்: ஜெ.&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: மாறுதல்கள்தான் மாறாமல் இருக்கின்றன என்பதை யாரேனும் அவருக்கு எடுத்துரைத்தால் சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-10. வழக்கு செலவிற்கு தலைமையை எதிர்பார்க்கக் கூடாது: கருணாநிதி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அதான் பணம் கொள்ளையடித்தார்களே, அதிலிருந்து எடுத்து வழக்குகளை சந்திக்கட்டும் என அவர் நினைக்கிறாரோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-11. சட்டசபையில் அதிமுக முதல்வரின் பாய்ச்சல் தேமுதிக உறுப்பினர்மீது சரியா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: தேமுதிக என்பது பிரதான எதிர்கட்சி. அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்த நிலைக்கு வந்ததாலேயே அவர்கள் ஜெயலைதாவுக்கு ஜால்ரா அடிக்க அவர்கள் என்ன 1991-ல் எதிர்கட்சியாக வந்த காங்கிரசா என்ன? அந்த ஜால்ரா அடிக்காததால்தான் இந்தப் பாய்ச்சல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கேள்வி-12. சட்ட சபையில் ஜால்ரா சத்தம் அதிகமாவது நல்லதற்கா?&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-13. விஜயகாந்த் இப்படி இருந்தால் எப்படி அடுத்து ஆட்சியை பிடிப்பது?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: அவருக்கே அந்தக் கவலை இருப்பதாகத் தெரியவில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-14. திமுகவின் சட்டசபை நடவடிக்கைகள் அவர்களது எதிர்காலத்தை பாதிக்காதா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-15. தயாநிதி விசயத்தில் சிபிஐயின் நடவடிக்கை &lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: சொதப்பல், ஆனால் திட்டமிடப்பட்ட சொதப்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-16. சமச்சீர் கல்வி பாடங்கள் நன்றாக இருப்பதாய் மெட்ரிகுலேசனில் படிக்கும் பிள்ள‌‌களின் தாய்மார்கள் சொல்வது பற்றிய உண்மை என்ன?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-17. ஜான் பாண்டியன் முன்னாளில் அதிமுக ஆதரவாளராய்த் தானிருந்தார்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: ஆமாம், ஆனால் அதுதான் அரசியல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-18. திமுக பெரும் புள்ளிகளின் கைது தொடர்கிறதே ஏதாவது உள் நோக்கம்?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: பெரும் புள்ளிகள் பெருங்கேடிகளாகவும் இருந்தால் என்ன செய்வதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-19. பரமக்குடி கலவரம் அதிமுகவின் உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பாதிக்குமா?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: அது அக்கலவரத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தும் விதத்தைப் பொருத்து அமைவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-20. இறுதிச் சடங்கில் காந்திமதியை ஆத்தா ஆத்தா என வாய் நிறையக் கூப்பிட்டு வந்த கமல் மிஸ்ஸிங்? &lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: அப்படியா, வரவில்லையா? என்ன காரணமோ தெரியவில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-354925878680470622?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/354925878680470622/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=354925878680470622' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/354925878680470622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/354925878680470622'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/15092011.html' title='டோண்டு பதில்கள் - 15.09.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-4562512961204394989</id><published>2011-09-14T21:03:00.002+05:30</published><updated>2011-09-14T21:15:31.376+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>ஆடாம தோத்தோமடா</title><content type='html'>எனது கணினி குரு அனுப்பிய சில படங்கள் கீழே. அவை பலருக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களாக, இங்கும் இருந்து விட்டு போகட்டுமே. கீதாசார்யன் (மற்றும் நான் ஏற்கனவேயே) சொன்ன மாதிரி, பலனை எதிர்பாராது அதை இங்கே இடும் கடமையை நிறைவேற்றுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-kc3liqMQjaY/TnDE5iMhdTI/AAAAAAAAATQ/r6Y26p5La3k/s1600/image001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="227" src="http://2.bp.blogspot.com/-kc3liqMQjaY/TnDE5iMhdTI/AAAAAAAAATQ/r6Y26p5La3k/s320/image001.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4uS-KC76VTc/TnDFEP83vaI/AAAAAAAAATY/IfNFDDFMhaA/s1600/image002.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="222" src="http://2.bp.blogspot.com/-4uS-KC76VTc/TnDFEP83vaI/AAAAAAAAATY/IfNFDDFMhaA/s320/image002.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-3XzrjWbOD5w/TnDFsw02dhI/AAAAAAAAATo/cN39IxsZfJo/s1600/image003.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="230" width="320" src="http://4.bp.blogspot.com/-3XzrjWbOD5w/TnDFsw02dhI/AAAAAAAAATo/cN39IxsZfJo/s320/image003.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-HchAt6G8REU/TnDF16ufbMI/AAAAAAAAATw/iS2KB3yQnzo/s1600/image004.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="230" width="320" src="http://1.bp.blogspot.com/-HchAt6G8REU/TnDF16ufbMI/AAAAAAAAATw/iS2KB3yQnzo/s320/image004.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-yMvCTPxLg0k/TnDGL2wLR0I/AAAAAAAAAT4/6aBWXGfaPo0/s1600/image005.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="230" width="320" src="http://1.bp.blogspot.com/-yMvCTPxLg0k/TnDGL2wLR0I/AAAAAAAAAT4/6aBWXGfaPo0/s320/image005.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-3lQ4_D_QGZY/TnDGt2a73xI/AAAAAAAAAUI/1P07l5CoZmI/s1600/image006.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="226" width="320" src="http://1.bp.blogspot.com/-3lQ4_D_QGZY/TnDGt2a73xI/AAAAAAAAAUI/1P07l5CoZmI/s320/image006.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-BnRZHv5qtqQ/TnDG4C5PohI/AAAAAAAAAUQ/_nw2sK8rJlk/s1600/image007.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="211" width="320" src="http://2.bp.blogspot.com/-BnRZHv5qtqQ/TnDG4C5PohI/AAAAAAAAAUQ/_nw2sK8rJlk/s320/image007.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-uxq4KxD4rRc/TnDHBzRUJII/AAAAAAAAAUY/xkOWs0oUGis/s1600/image008.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="225" width="320" src="http://2.bp.blogspot.com/-uxq4KxD4rRc/TnDHBzRUJII/AAAAAAAAAUY/xkOWs0oUGis/s320/image008.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-zrdzkjL-W80/TnDHKngBQJI/AAAAAAAAAUg/wWAe8A62zOc/s1600/image009.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="228" width="320" src="http://2.bp.blogspot.com/-zrdzkjL-W80/TnDHKngBQJI/AAAAAAAAAUg/wWAe8A62zOc/s320/image009.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-s_D2734Qi_M/TnDMBXKQDxI/AAAAAAAAAU4/5JYwJPB6-fQ/s1600/image010.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="230" width="320" src="http://4.bp.blogspot.com/-s_D2734Qi_M/TnDMBXKQDxI/AAAAAAAAAU4/5JYwJPB6-fQ/s320/image010.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-jajOT-XjtSY/TnDIM4ccIxI/AAAAAAAAAUw/dDbJ-9oyBRk/s1600/image011.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="246" width="320" src="http://2.bp.blogspot.com/-jajOT-XjtSY/TnDIM4ccIxI/AAAAAAAAAUw/dDbJ-9oyBRk/s320/image011.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://dondu.blogspot.com/2010/05/blog-post_14.html"&gt;சென்னை சூப்பர் கிங்ஸை ஜெயிக்க வைத்த நடிகர் விஜய்&lt;/a&gt; இங்கு மட்டும் உதவாமல் போனதேன்?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-4562512961204394989?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/4562512961204394989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=4562512961204394989' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4562512961204394989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4562512961204394989'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/blog-post_14.html' title='ஆடாம தோத்தோமடா'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-kc3liqMQjaY/TnDE5iMhdTI/AAAAAAAAATQ/r6Y26p5La3k/s72-c/image001.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-4369412808116576269</id><published>2011-09-08T05:00:00.152+05:30</published><updated>2011-09-08T05:00:00.959+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டோண்டு பதில்கள்'/><title type='text'>டோண்டு பதில்கள் - 08.09.2011</title><content type='html'>&lt;a href="http://www.blogger.com/profile/10942356168679003748"&gt;pt&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?&lt;br /&gt;கேள்வி-1. காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: எட்டு ஆண்டுக்ளில் விலைவாசிகளும் உயர்ந்திருக்கும் அல்லவா?  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-2. "சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணம் ரூ.5 கோடி வீண்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இப்போதாவது தமிழக மக்கள் திமுகவை தூக்கியெறிந்து அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்கள் என மகிழ்வோமாக.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-3. அப்சல் குருவுக்கு வக்காலத்து: ஒமருக்கு பா.ஜ., கண்டனம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வெறுமனே கண்டனம் செய்தால் போதாது, கடுமையாகவே கண்டனம் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-4."மாஜி' பொன்முடி கம்பி எண்ணத் துவங்கினார் : அனிதாவுடன் கைதானவர் ஓட்டம்&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: தப்பி ஓடியவரையும் பிடித்து கம்பி எண்ண வைப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-5. பா.ஜ.,வில் ஐக்கியமாகிறார் ஆந்திரா ஜெகன் : காங்கிரசை காலி செய்ய "மாஸ்டர் பிளான்'&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: எனக்கென்னவோ இதில் பாஜகாவும் காலியாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-6. DID YOU EVER WONDER WHY DIMES, QUARTERS AND HALF DOLLARS HAVE NOTCHES (MILLING), WHILE PENNIES AND NICKELS DO NOT?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: The US Mint began putting notches on the edges of coins containing gold and silver to discourage holders from shaving off small quantities of the precious metals. Dimes, quarters and half dollars are notched because they used to contain silver. Pennies and nickels aren't notched because the metals they contain are not valuable enough to shave.....&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் இருக்கட்டும், முன்பெல்லாம் நம்மூர் ஒரணாக்கள், அரையணாக்கள், ஓட்டை காலணாக்கள், மேலும் மர்ற நாணயங்கள் அளவிலும் சரி வடிவிலும் சரி ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருந்தன. ஆகவே ஒன்றுக்கு இன்னொன்றை குழப்பிக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போதோ 50 பைசா, ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்கள் குழப்பம் விளைவிக்கும் அளவுக்கு ஒன்று போலவே காட்சியளிக்கின்றன. மிண்ட் நாதாரிகள் என்ன மயிரையா பிடுங்குகிறார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-7. WHY ARE MANY COIN BANKS SHAPED LIKE PIGS?&lt;/b&gt;&lt;/i&gt; &lt;br /&gt;பதில்: They are actually shaped like pigs because they are called piggy banks. You see, In Middle English, "pygg" referred to a type of clay used for making household objects, such as jars. People often saved money in kitchen pots and jars made of pygg, called "pygg jars". By the 18th Century, the spelling of "pygg" had changed and the term "pygg jar" had evolved to "pig bank." This name caught on because the pig banks were mostly used by children, and a pig is a child-friendly shape that is easy to make out of clay. Once the meaning had transferred from the substance to the shape, piggy banks began to be made from other substances, including glass, plaster, and plastic.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-8.IN GOLF, WHERE DID THE TERM &lt;a href="http://golftimes.blogspot.com/2006/03/where-did-term-caddie-come-from-anyway.html"&gt;'CADDIE'&lt;/a&gt; COME FROM?&lt;/i&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பதில்: Back in the 16th century, Mary, Queen of Scotts ruled supreme. As such, she used to employ young nubile soldiers (cadets) as porters. God knows what else she employed them for, I could make some guesses but that's neither here nor there.&lt;br /&gt;&lt;br /&gt;Anyhow, she must have been pretty cool because she liked to golf. Of course, while she was golfing she wasn't about to carry her own clubs so she used the young cadets to carry them for her. These cadets became known as her "caddies" and the word has stuck ever since. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;i&gt;கேள்வி-9.WHY IS SOMEONE WHO IS FEELING GREAT 'ON CLOUD NINE'?&lt;/i&gt;&lt;/b&gt; &lt;br /&gt;பதில்: "The expression 'up on cloud nine' to describe a feeling of euphoric exaltation is based on actual terminology used by the U.S. Weather Bureau. Clouds are divided into classes and each class is divided into nine types. 'Cloud nine' is the cumulonimbus cloud that you often see building up in the sky in a hot summer afternoon. It may reach 30,000 to 40,000 feet, so if one is up on 'cloud nine,' one is high indeed. The popularity of 'cloud nine' as a catch phrase, though, may be credited to the 'Johnny Dollar' radio show of the 1950s. There was one recurring episode, like Fibber McGee's famous opening of the closet door. Every time the hero was knocked unconscious - which was often - he was transported to 'cloud nine.' There Johnny could start talking again." From "Morris Dictionary of Word and Phrase Origins" by William and Mary Morris (HarperCollins Publishers, New York, 1997).&lt;br /&gt;See &lt;a href="http://answers.yahoo.com/question/index?qid=20061120105118AALElxg"&gt;here&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-10.WHY ARE PEOPLE IN THE PUBLIC EYE SAID TO BE 'IN THE LIMELIGHT'?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: Limelight refers to a system of lighting invented in 1825 by a British army officer named Thomas Drummond. Drummond's &lt;br /&gt;light was called "limelight" because it was produced by burning a cylinder of lime (calcium oxide) in an oxyhydrogen flame. &lt;br /&gt;As the lime was oxidized by the flame, it produced an intense, brilliant light that could be directed into a beam by a glass lens.&lt;br /&gt;&lt;br /&gt;Drummond's light was originally used to make distant survey stations more visible at night, but later it was also used in &lt;br /&gt;lighthouses and for stage lighting. In the theatre it was used as a spotlight to direct the audience's attention to the most &lt;br /&gt;important activities taking place on stage. Performers in this light were said to be "in the limelight," and when the expression &lt;br /&gt;passed into general usage, it meant anyone at the centre of public attention. See &lt;a href="https://encrypted.google.com/#sclient=psy&amp;hl=en&amp;newwindow=1&amp;safe=off&amp;source=hp&amp;q=WHY+ARE+PEOPLE+IN+THE+PUBLIC+EYE+SAID+TO+BE+'IN+THE+LIMELIGHT'%3F&amp;pbx=1&amp;oq=WHY+ARE+PEOPLE+IN+THE+PUBLIC+EYE+SAID+TO+BE+'IN+THE+LIMELIGHT'%3F&amp;aq=f&amp;aqi=&amp;aql=&amp;gs_sm=d&amp;gs_upl=0l0l3l10733l0l0l0l0l0l0l0l0ll0l0&amp;bav=on.2,or.r_gc.r_pw.&amp;fp=e095642267568bf6&amp;biw=800&amp;bih=509"&gt;here&lt;/a&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-11. WHY DO PEOPLE CLINK THEIR GLASSES BEFORE DRINKING A TOAST?&lt;/b&gt;&lt;/i&gt; &lt;br /&gt;பதில்: ஆனந்த விகடனில் இது பற்றி ஒரு அட்டைப்பட ஜோக் வந்தது. எல்லோருக்கும் விஸ்கி/பீர்/வைன் சமமான அளவுல இருக்கான்னு பாத்துக்கறாங்க போலிருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-12. WHY IS SHIFTING RESPONSIBILITY TO SOMEONE ELSE CALLED 'PASSING THE BUCK'?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: In card games, it was once customary to pass an item, called a buck, from player to player to indicate whose turn it was to deal. If a player didn't wish to assume the responsibility, he would 'pass the buck' to the next player.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க குடியரசு தலைவரின் மேஜை மேல் “The buck stops here" என்னும் வாசகம் இருப்பதாக நான் படித்திருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-13.WHY DO X'S AT THE END OF A LETTER SIGNIFY KISSES? &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: This tradition started with the Medieval practice of allowing those who could not write to sign documents with an "X". This was done before witnesses, and the signer placed a kiss upon the "X" to show sincerity. This is how the kiss came to be synonymous with the letter "X", and how the "X" came to be commonly used at the end of letters as kiss symbols. &lt;a href="http://answerit.news24.com/Question/Why%20do%20x%20at%20the%20end%20of%20a%20Letter%20signify%20kisses?/96732"&gt;இங்கு&lt;/a&gt; பார்க்கவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-14. WHY ARE ZERO SCORES IN TENNIS CALLED 'LOVE'? &lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: வாத்தியார் மாணவர்களுக்கு பரீட்சை பேப்பரில் தரும் முட்டையிலிருந்து வந்தது இது. முட்டைக்கு ஃபிரெஞ்சில் l'oeuf என்பார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி-15. WHY DO MEN'S CLOTHES HAVE BUTTONS ON THE RIGHT WHILE WOMEN'S CLOTHES HAVE BUTTONS ON THE LEFT?&lt;br /&gt;பதில்: சிரமம் பார்க்காது &lt;a href="http://www.marquise.de/en/themes/linksrechts.shtml"&gt;இங்கு&lt;/a&gt; போய் படித்து விடுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/16165254184564827845"&gt;ரமணா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-16. தயாநிதி அப்பழுக்கற்றவர் என சிபிஐ சொல்லிவிட்டது பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: சிபிஐக்கு என்ன நிர்ப்பந்தமோ. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-17. தூக்குத் தண்டனை விசயத்தில் முதல்வரின் திடீர் மன மாற்றம்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: இந்த விசயத்தில் எல்லோருமே தத்தம் இமேஜுக்காகத்தான் பார்க்கிறார்கள் என நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-18. கலைஞரின் பாராட்டு முதல்வருக்கு நல்ல மாற்ற‌மில்லையா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஒரு சமயம் டோண்டு ராகவன் யாருக்காவது நன்றி சொன்னால் சம்பந்தப்பட்டவர்கள் போலி டோண்டுவின் திட்டுகளுக்கு பயந்து அலறுவார்கள். அது போல இங்கு இருந்து தொலைக்கப் போகிறது!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-19. அழகிரி விசயத்தில் அடுத்து என்ன நடக்கும்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: கைதுகள் எல்லாம் சரிதான். சட்டுபுட்டென்று வழக்குகளையும் முடிக்க வேண்டாமா. அதெல்லாம் நடந்தால் அழகிரி ஜெயிலுக்குள் நடக்கும் வாய்ப்பு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-20. ஆந்திராவில் பாஜகவின் தாமரை பெரிய அளவில் மலரும் போலுள்ள‌தே?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: கர்நாடகாவில் உள்ள எடியூரப்பா ஆட்சி அமைத்ததுபோல இல்லாமல் இருந்தால் சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-21. அமெரிக்காவின் முதல் பொருளாதார வீழ்ச்சி சமயம் இந்தியா தப்பித்தது இந்த அடர் கருப்பு பணத்தால்தான் என்பது பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ரூபாய் டாலர் மாற்றங்களை முழுமையாக அனுமதிக்காததாலும், வங்கிகளை முழுக்க முழுக்க தனியார்மயமாக்காததாலும், மற்ற சில காரணங்களாலும்தான் இந்தியா தப்பித்தது என நான் படித்துள்ளேன்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-22. அஜித்தின் மங்காத்தாவின் வசூல் எந்திரனை மிஞ்சி விட்டதாமே?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: கேபிள் சங்கர் போன்றவர்களுக்கு போக வேண்டிய கேள்வி இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-23. சன் டீவி இல்லா அரசு டீவி ?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: சபாஷ் சரியான போட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-24. லேப்டாப்,மிக்ஸி,கிரண்டர்,ஃபேன் விலை குறையுமா தமிழகத்தில்?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அரசு கொடுக்கும் இலவச பொருட்களை விற்பவர்களுக்கு குறைந்த விலைதான் கிடைக்கும். அதி குறிப்பிடுகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-25. சுப்பிரமணிய சாமியின் தொடர் மெளனம் தயாநிதி விசயத்தில் ?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவரே இன்னும் முடிவு செய்யவில்லை என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/profile/15224396273723180536"&gt;BalHanuman&lt;/a&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-26. தமிழகத்தின் புதிய கவர்னர் ரோசய்யா பற்றி?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: ஆந்திராவின் நெடுஞ்செழியன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;b&gt;கேள்வி-27. தி.மு.க. சமச்சீர் கல்வி வெற்றிவிழா கொண்டாடுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?&lt;/b&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பதில்: சமச்சீர் கல்வி அதிமுக திமுக இரண்டுக்குமே சருக்கல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-4369412808116576269?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/4369412808116576269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=4369412808116576269' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4369412808116576269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/4369412808116576269'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/08092011.html' title='டோண்டு பதில்கள் - 08.09.2011'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-2497401474461503675</id><published>2011-09-04T08:12:00.001+05:30</published><updated>2011-09-04T08:14:43.929+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாத மேடை'/><title type='text'>கருப்புப் பணமும் அடர் கருப்புப் பணமும்</title><content type='html'>சரவணா ஸ்டோர்ஸ் வருமானவரி ரெய்டில் பல கோடி ரூபாய்கள் கணக்கில் வராத பணம் சிக்கியது என்பது குறித்து ஒருவர் பேசியது எனது சிந்தனையைத் தூண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பொருத்தவரை அவர் தெளிவாகவே இருந்தார். சரவணா ஸ்டோர்ஸ் தான் சம்பாதித்த பணத்துக்கு முழுமையாக வரி கட்டவில்லை, அதில் மிஞ்சிய பணம்தான் இது. கருப்புப் பணம்தான். ஆனால் உழைத்து சம்பாதித்தது அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதே சமயம் ராசா, கனிமொழி ஆகியோர் ஈட்டியவை உழைத்து சம்பாதித்ததல்ல. ஆகவே அங்கு ரெய்ட் செய்து சிக்கக் கூடிய பணமும் கருப்புப் பணமே, ஆனால் அது அடர் கருப்புப் பணம் என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் விளக்கினார். சரவணா ஸ்டோர்ஸ் விஷயத்தில் உண்மையிலேயே உழைத்து சம்பாதித்த பணம் என நிரூபித்து விட்டு, அபராதப் பணம் கட்டி விட்டு மிகுதி பணத்தை அவர்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மேலே சொன்ன இன்னொரு கேசில் அவர்களது முழு கருப்புப் பணமும் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நியாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பாதித்த பணம் முழுக்க கணக்கில் காட்டாமல் இருக்க வைக்கும் காரணங்களில் அரசு கொள்கைகளும் உண்டு. 1970-களில் ஒருவர் வருட வருமானம் 10 லட்சம் என இருந்தால் வரிகளுக்கு பிறகு அவருக்கு மிஞ்சுவது 35 ஆயிரம் மட்டுமே. அத்தருணத்தில் என்ன நடக்கும்? சிலர் அப்படியானும் சம்பாதிக்க வேண்டுமா எனக்கருதி வாளாவிருந்து விடுவர். மற்றும் சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவர். அதற்காக வருமான வரி அதிகாரிகள் பெறும் வாய்க்கரிசி வேறு கருப்புப் பண புழக்கத்தில் சேரும். அதாவது கருப்புப் பணமும் அடர் கருப்புப் பணமும் உருவாகும். அதனால்தான் வரிவிகிதத்தையே குறைத்தனர்.   &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வேடிக்கை தெரியுமா? லஞ்சப் பணம் என்றாலும் அதற்கும் வரி கட்ட வேண்டும் என்பது விதி. ஆனால் வரியை கட்டிவிட்டு தப்பிக்க முடியாது. சிறை தண்டனை வேறு உண்டு. இந்த நிலையில் அம்மாதிரி வரிகள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் தெரிந்துதான் அரசு அவ்வப்போது தன்னிச்சையாக வருவாயை தெரியப்படுத்தும் ஸ்கீம்களை (VDIS) கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட காலத்துக்கு வருமானத்தின் மூலத்தைக் கூறாமல் 30% வரி கட்டினால் மன்னிப்பு அளிக்கப்படும். இம்மாதிரி கடைசியாக அறிவிக்கப்பட்டது 1997-ஆம் ஆண்டில்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த VDIS எப்போது வரும் என பலர் யோசித்து வருவதாகக் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;டோண்டு ராகவன் &lt;div class="blogger-post-footer"&gt;I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. 
Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. 
Tamil being my mother tongue, I translate into and from Tamil as well.&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9067462-2497401474461503675?l=dondu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://dondu.blogspot.com/feeds/2497401474461503675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9067462&amp;postID=2497401474461503675' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2497401474461503675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9067462/posts/default/2497401474461503675'/><link rel='alternate' type='text/html' href='http://dondu.blogspot.com/2011/09/blog-post_04.html' title='கருப்புப் பணமும் அடர் கருப்புப் பணமும்'/><author><name>dondu(#11168674346665545885)</name><uri>http://www.blogger.com/profile/11168674346665545885</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='32' src='http://photos1.blogger.com/blogger/7841/585/1600/raghavan.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9067462.post-872711353609277400</id><published>2011-09-03T08:24:00.001+05:30</published><updated>2011-09-03T18:07:39.433+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அன்னா ஹசாரே பற்றி எனது தற்போதைய எண்ணங்கள்</title><content type='html'>எனது &lt;a href="http://dondu.blogspot.com/2011/08/28082011.html"&gt;இப்பதிவில்&lt;/a&gt; நான் இவாறு எழுதியிருந்தேன். &lt;b&gt;“இது பற்றி பலரும் எழுதி வைத்து விட்டார்கள். நான் முக்கியமாக படிப்பது சோ மற்றும் ஜெயமோகனையும்தான். இருவரது நிலைப்பாடுகளுமே ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இருவரது எண்ணங்களுமே அவற்றைப் படிக்கும்போது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே உள்ளன. மேலும் இன்புட்டுகளை பெற்றுதான் நான் கருத்து கூற வேண்டும். இப்போது நிலைமையை அவதானித்து வருகிறேன். பார்ப்போம்”&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கான சிமுலேஷனின் பின்னூட்டம் இவ்வாறு இருந்தது. &lt;b&gt;“சோ அவர்களை நீங்கள் வெகு, வெகு உயர்ந்த பீடத்தில் வைத்திருப்பதால், இன்னமும் ஹன்னா ஹசாரே குறித்த அவரது கருத்தினைக் குறித்து உங்களுக்கு குழப்பம் இருக்கின்றது போலும். இப்படிப்பட்ட நிலையில் இருந்தால், நீங்கள் அவதானித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். "சோ ஒன்றும் புனித பிம்பம் அல்ல, அவருக்கும் சறுக்கல்கள் ஏற்ப்டும். அவரும் ஒரு மனிதர்தானே. அதனால் சில, பல விஷயங்களில் உளறிக் கொட்டுவார்" என்று எண்ணத் தொடங்குங்கள். உங்களுக்குத் தெளிவு கிடைக்கும். அது சரி. சோவுடன் ஏதாவது ஒரு விஷயத்திலாவது முரண்படுகின்றீர்களா”?&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எனது பதில், &lt;b&gt;“அப்படியெல்லாம் இல்லை. சோ அவர்களை நான் பல ஆண்டுகளாகவே அவதானித்து வருகிறேன். எண்பதுகளின் துவக்கத்தில் எல்லோருமே புலிகளை ஆதரித்தபோது அவர் மட்டும் எதிர் கருத்துக்களை கூறினார். ஆனால் அவர்தான் சரியாகக் கூறினார் என்பதை நான் பின்னால்தான் உணர்ந்தேன். அதே போலத்தான் வி.பி.சிங் விவகாரமும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு போராட்டமும் அதற்கான எதிர்ப்பையும் மீறித்தான் வர வேண்டும். அந்த வகையில் அன்னாவுக்கான எதிர்ப்புகளையும் நான் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது ஆரம்பியுங்கள் என ஜெயமோகன் கூறுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. சோ, ஜெயமோகன் இருவருமே என் மனதில் உயர் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அவதானம் நில்லாமல் நடக்கும்”.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எனது அவதானத்தை மேலும் தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் சரி, சோவும் சரி அன்னாவை ஒரு விஷயத்தில் அதிகமாக சந்தேகிக்கிறோம். மற்ற விஷயங்கள் பற்றி பிறகு. அந்த ஒரு விஷயம் இதுதான். சோவின் வார்த்தைகளில், &lt;b&gt;“இப்படியாகத்தானே, இந்த சேனல்கள் கொடுத்த ‘கீ’ நன்றாகவே வேலை செய்திருக்கிறது. அன்னா ஹஸாரேவே இதில் மயங்கிப் போய், தன்னுடைய இயக்கத்தை, ‘இது இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று வர்ணித்துக் கொண்டு விட்டார். மற்றவர்கள் ஜெயப்ரகாஷ் நாராயண் இயக்கத்தை மறந்து இருக்கலாம். இவர் மறக்கலாமா? ஊழலுக்கு எதிராக, ஜெ.பி. நடத்திய இயக்கத்திற்குக் கிட்டிய ஆதரவைக் கண்டு, அன்று பிரமித்தது – இன்றைய பிரதமரைப் போன்ற பலவீனமான ஆட்சியாளர் அல்ல – பலம் மிக்கவராகத் திகழ்ந்த இந்திரா காந்தி! மற்ற கட்சிகளை நம்பி நடத்தப்பட்டது அல்ல அவருடைய அரசு. அசுர பலம் பெற்றிருந்த அவரே திகைத்துப் போய், அரசுக
